வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. கொஞ்சம் யேசுதாஸ் சாயல்
இருந்தாலும் ஜெயச்சந்திரன் குரலில் ஒரு காந்தம் உண்டு. அவரின்
பாடல்களில் சில எனக்கு பிடித்ததை இங்கே கேட்கலாம்.
நான் தாயுமானவன் தந்தையானவன்:
|
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே
நீ கலந்தாய்!!!
மறக்க முடியாத மாஞ்சோலை கிளிதானோ!!
சித்திரச் செவ்வானம் சிரிக்க கண்டேன்
முத்து முத்தான முத்தம்மா
கவிதை அரங்கேரும் நேரம்...
தேவன் தந்த வீணை:
உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை