Monday, August 01, 2011

ஜெயச்சந்திரனின் அருமையான குரலில் சில பாடல்கள்

ஆரம்பத்தில் எனக்கு யேசுதாஸ் குரலுக்கும் ஜெயச்சந்திரன் குரலுக்கும்
வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது. கொஞ்சம் யேசுதாஸ் சாயல்
இருந்தாலும் ஜெயச்சந்திரன் குரலில் ஒரு காந்தம் உண்டு. அவரின்
பாடல்களில் சில எனக்கு பிடித்ததை இங்கே கேட்கலாம்.

நான் தாயுமானவன் தந்தையானவன்:
Get this widget | Track details | eSnips Social DNA

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே
நீ கலந்தாய்!!!


மறக்க முடியாத மாஞ்சோலை கிளிதானோ!!


சித்திரச் செவ்வானம் சிரிக்க கண்டேன்
முத்து முத்தான முத்தம்மா


கவிதை அரங்கேரும் நேரம்...


தேவன் தந்த வீணை:



உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை