tag:blogger.com,1999:blog-7315921531438321935.post1820825316326881256..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா!!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71277618752876408112010-03-06T14:55:49.813+05:302010-03-06T14:55:49.813+05:30நானும் தினம் காயத்ரி சொல்றேன் கலா நல்ல வைபரேஷன்நானும் தினம் காயத்ரி சொல்றேன் கலா நல்ல வைபரேஷன்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3473157253709875952010-03-06T10:18:12.053+05:302010-03-06T10:18:12.053+05:30வாங்க எல்கே,
ஸ்ரீசுக்தம், லலிதா ஸஹஸர்நாமம், லலிதா...வாங்க எல்கே,<br /><br />ஸ்ரீசுக்தம், லலிதா ஸஹஸர்நாமம், லலிதா திரசதி, கட்கமாலா எது வேண்டுமானாலும் சொல்லலாம். தவறு ஏதுமில்லை. ஸ்கந்த ஷ்ஷ்டி கவசத்தை ஒரு நால் 36 முறை பாராயணம் செய்தாலும் கிடைக்கும் சக்தி அளப்பரியது. வருடம் ஒரு முறை கண்டிப்பாய் சொல்வேன்.<br /><br />பெண்கள் சொல்லக்கூடாது எனும் மந்திரம் இல்லை. ஜபிக்கப்படுவதே பெண் தெய்வம் தான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90708188708954538822010-03-06T08:51:30.900+05:302010-03-06T08:51:30.900+05:30அனுபவப் பூர்வமாக உணரப் படவேண்டிய விஷயம் இது.//
ஆம...அனுபவப் பூர்வமாக உணரப் படவேண்டிய விஷயம் இது.//<br /><br />ஆமாம் இராகவன்<br /><br />வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8040750446183252312010-03-06T08:51:06.447+05:302010-03-06T08:51:06.447+05:30வாங்க அமைதிச்சாரல்,
ப்ரீ ரெக்கார்டர் கிடைப்பதை உப...வாங்க அமைதிச்சாரல்,<br /><br />ப்ரீ ரெக்கார்டர் கிடைப்பதை உபயோகிப்பதால் கூட வீட்டில் நல்ல வைப்ரேஷன்ஸ் வர வைக்க முடியும்.<br /><br />வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8346412987349767242010-03-06T08:50:18.936+05:302010-03-06T08:50:18.936+05:30வாங்க அநன்யா,
எதிர் மறையா ஏதும் ஆகிவிடாது. அந்தக்...வாங்க அநன்யா,<br /><br />எதிர் மறையா ஏதும் ஆகிவிடாது. அந்தக்கால பெண்கள் வேதங்களிலும் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் எனப்தற்கு பல சாட்சிகள். சக்தியை உடல் தாங்கும் வகையில் உடலை பேணுவது அவசியம். இது என் அனுபவம்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83523515006009466962010-03-06T08:49:18.784+05:302010-03-06T08:49:18.784+05:30//அநன்யா மஹாதேவன் //
shree shuktham sollalam endr...//அநன்யா மஹாதேவன் //<br /><br />shree shuktham sollalam endru ninaikiren. etharkum en akka or ammakitta kettu confirm panrenஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59076028226890456462010-03-06T08:49:07.402+05:302010-03-06T08:49:07.402+05:30நல்ல அறிவு வேண்டும் என்றால் காயத்ரி மந்திரத்தை உச்...நல்ல அறிவு வேண்டும் என்றால் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனாக இருப்பதில் தவறில்லையே தென்றல்.//<br /><br />கண்டிப்பாய் தவறில்லை கோமதி அரசு.<br />மதுரை கூடல் நகர் பெருமாள் கோவிலில் விஷ்ணு பாராயணம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறும். சித்தப்பாவுடன் போயிருக்கிறேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55931558382901821842010-03-06T01:07:05.410+05:302010-03-06T01:07:05.410+05:30அனுபவப் பூர்வமாக உணரப் படவேண்டிய விஷயம் இது.
எழுத...அனுபவப் பூர்வமாக உணரப் படவேண்டிய விஷயம் இது.<br /><br />எழுத்துக்களால் வடிக்க இயலாது.<br /><br />மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். நன்றி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3329909744530716902010-03-05T16:54:05.023+05:302010-03-05T16:54:05.023+05:30//காயத்ரி மந்திரம்
யார் வேண்டுமானாலும் சொல்லலாம்./...//காயத்ரி மந்திரம்<br />யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.//<br /><br />உண்மைதான். எங்க வீட்டில் விளக்கேற்றும்போது காயத்ரி சொல்வோம். என் பையன் லஷ்மி,சரஸ்வதி,அனுமன்,வினாயகர்,<br />ஸ்ரீராம், என்று எல்லா காயத்ரியும் சொல்லித்தான் வழிபடுவார். நானும் சொல்வதுண்டு.<br /><br />இப்பல்லாம் ப்ரீரெக்கார்டட் ஆக கிடைக்கிறது.வாங்கி வந்து பிளக்கில் செருகி விட்டால் போதும் பேட்டரி தீரும்வரை சொல்லிக்கொண்டே இருக்கும் சாதனங்களும் வந்து விட்டன.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10199046228713191482010-03-05T15:56:42.501+05:302010-03-05T15:56:42.501+05:30இந்த காயத்ரி மந்திரத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு தெய்வத்...இந்த காயத்ரி மந்திரத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு தெய்வத்துக்கும் வரையறுக்கப்பட்ட காயத்ரி மந்திரத்தை கட்டாயம் பெண்கள் சொல்லக்கூடாது. இதை உச்சரிப்பதனால் உண்டாகும் அதிர்வுகள் பெண்களுக்கு எதிர்மரையான விளைவுகளைத்தருமாம். முன்னாடி ஸ்ரீஸுக்தம் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தேன். இப்போது இந்த உண்மை உணர்ந்து எல்லாம் நிறுத்தி விட்டேன்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89495012034899144192010-03-05T15:18:56.835+05:302010-03-05T15:18:56.835+05:30மதுரை கூடல் நகர் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு சனிக்கி...மதுரை கூடல் நகர் பெருமாள் கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காயத்ரி மந்திரம் கூட்டு பிராத்தனை நடக்கிறது.<br /><br />”எவர் நம் அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கின்றாரோ அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக”<br /><br />இது தான் காயத்ரி மந்திரத்தின் தமிழ் அர்த்தம்.<br /><br />நல்ல அறிவு வேண்டும் என்றால் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனாக இருப்பதில் தவறில்லையே தென்றல்.<br /><br />நல்ல பதிவுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65734043944048964122010-03-05T15:07:57.899+05:302010-03-05T15:07:57.899+05:30நன்றி எஸ் கேநன்றி எஸ் கேpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56312133682092647282010-03-05T15:07:48.600+05:302010-03-05T15:07:48.600+05:30வருகைக்கு நன்றி எல் கேவருகைக்கு நன்றி எல் கேpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85297960672960249702010-03-05T15:06:17.652+05:302010-03-05T15:06:17.652+05:30Thanks for the post!!!Thanks for the post!!!SKhttps://www.blogger.com/profile/07953461042843815178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61153783501908221332010-03-05T14:36:35.123+05:302010-03-05T14:36:35.123+05:30nalla pathivunalla pathivuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com