tag:blogger.com,1999:blog-7315921531438321935.post1888043656527217136..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6128243821255577822011-10-18T17:36:32.227+05:302011-10-18T17:36:32.227+05:30நன்றி புதுகை செல்வா,
நம்ம ஊரைப்பத்தி நாமதானே பெரு...நன்றி புதுகை செல்வா,<br /><br />நம்ம ஊரைப்பத்தி நாமதானே பெருமையா சொல்லிக்கணும். அதான் பதிவு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88857235820277919722011-10-17T18:30:30.545+05:302011-10-17T18:30:30.545+05:30Thanks a lot to popularise our pudukkottai fame.Thanks a lot to popularise our pudukkottai fame. selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-24742127284468783212010-05-27T22:36:48.807+05:302010-05-27T22:36:48.807+05:30சூப்பர் பாஸ் :))
புதுக்குளமும் புவனேஸ்வரி கோவிலு...சூப்பர் பாஸ் :)) <br /><br />புதுக்குளமும் புவனேஸ்வரி கோவிலும் அவ்ளோ சீக்கிரத்தில மறந்திடமுடியுமா? <br /><br />பெரிய அளவில் யாகம் வளர்த்து ஒரு விழா நடந்தது நன்றாக நினைவில் இருக்கிறது 1990ல் என நினைக்கிறேன் !<br /><br />அந்த தசாங்கம் இப்பவும் எங்க வீட்டு பூஜை அறையில் ரெடியாக இருக்கும் :) தசாங்கம் ஏற்றுவதற்கு முன்னரான அந்த வாசமும் அந்த கோன் செய்வதும் கொள்ளை விருப்பம் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53027804158221329202010-05-27T21:30:09.037+05:302010-05-27T21:30:09.037+05:30intha pathivuku rendu minus vote vilunthiruku. :( ...intha pathivuku rendu minus vote vilunthiruku. :( :)pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38340524947484929792010-05-27T21:29:47.213+05:302010-05-27T21:29:47.213+05:30thanks buvanathanks buvanapudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20804839891093604832010-05-27T20:56:25.575+05:302010-05-27T20:56:25.575+05:30ஐ... என்னோட பேரு புவனேஸ்வரி தான்... ஆனா சேலம்ல ஒரு...ஐ... என்னோட பேரு புவனேஸ்வரி தான்... ஆனா சேலம்ல ஒரு கோவில் இருக்கறது தான் எனக்கு தெரியும்.. இந்த கோவில் இப்போ நீங்க சொல்லி தான் தெரியும்... நன்றிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61592847523703421162010-05-21T22:16:50.025+05:302010-05-21T22:16:50.025+05:30சேலம் ஸ்கந்தாசிரமம் போய் இருக்கேன். ஜட்ஜ் சுவாமிகள...சேலம் ஸ்கந்தாசிரமம் போய் இருக்கேன். ஜட்ஜ் சுவாமிகள் பெரிய சிலை இருக்கும். கோயில் அமைப்பு அமைதி பிடிக்கும்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5476583038874274462010-05-21T21:04:11.074+05:302010-05-21T21:04:11.074+05:30வாங்க எல்கே,
ஓ புவனேஸ்வரி கோவிலுக்கு போயிருக்கீங்...வாங்க எல்கே,<br /><br />ஓ புவனேஸ்வரி கோவிலுக்கு போயிருக்கீங்களா? சந்தோஷம்.<br /><br />வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-31984436582281479072010-05-21T21:02:48.985+05:302010-05-21T21:02:48.985+05:30நன்றி ஜீவன்நன்றி ஜீவன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12468394759868129602010-05-21T21:02:33.234+05:302010-05-21T21:02:33.234+05:30அப்பப்ப பக்திப்பழமாயிடுறீங்க.//
:)) ஆமாம் அப்படித...அப்பப்ப பக்திப்பழமாயிடுறீங்க.//<br /><br />:)) ஆமாம் அப்படித்தான்.<br />. ஆமா அதாரு ஜட்ஜ் சுவாமிகள்//<br />பதிவுல புவனேஸ்வரி கோவில் லிங்க் கொடுத்தேனே அதுல மெயின் பேஜ்ல ஜட்ஜ் சுவாமிகள் பத்தி இருக்கும். எனக்கு ரொம்ப தெரியாது.<br /><br />வருகைக்கு நன்றி ஃப்ரெண்ட்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-77580364310004991692010-05-21T15:15:42.142+05:302010-05-21T15:15:42.142+05:30//. ஐயர்
வகுப்பினர் புடவை கட்டும் ஸ்டைலில் புவனேஸ்...//. ஐயர்<br />வகுப்பினர் புடவை கட்டும் ஸ்டைலில் புவனேஸ்வரிக்கு//<br /><br />மடிசார்<br /><br />ஏற்கனவே ஒரு முறை சென்று இருக்கிறேன் . அருமையான கோவில்.எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80908914823620150982010-05-21T14:40:38.042+05:302010-05-21T14:40:38.042+05:30good post...!good post...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4244922971451697312010-05-21T14:31:03.418+05:302010-05-21T14:31:03.418+05:30அப்பப்ப பக்திப்பழமாயிடுறீங்க.. ஆமா அதாரு ஜட்ஜ் சுவ...அப்பப்ப பக்திப்பழமாயிடுறீங்க.. ஆமா அதாரு ஜட்ஜ் சுவாமிகள்.?Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17511144379129008432010-05-21T12:54:52.663+05:302010-05-21T12:54:52.663+05:30கோவில் மேற்புறம் எங்கும் எழுதப்பட்டுள்ள சுவாமி சாந...கோவில் மேற்புறம் எங்கும் எழுதப்பட்டுள்ள சுவாமி சாந்தானந்தாவின் பொன் மொழிகள் பற்றி கூறவி்ல்லையே..//<br /><br />அதெல்லாம் கையில் நோட் எடுத்துபோய் தனியா எழுதவேண்டிய விஷயங்கள். அதனால்தான் விட்டுவிட்டேன். நீங்க சாம்பிளுக்கு சொல்லியிருப்பதே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு.<br /><br />மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71951306437073801602010-05-21T12:53:56.211+05:302010-05-21T12:53:56.211+05:30வாங்க ஏகேஎம்,
அதிஷ்டானத்தில் பொன்னகை மின்ன, பட்டு ...வாங்க ஏகேஎம்,<br />அதிஷ்டானத்தில் பொன்னகை மின்ன, பட்டு சரசரக்க வந்தால்தான் மதிப்பு கிடைத்தது என ஒரு சமயம் இருந்தது நிஜம்தான். அன்னையை பார்க்க என் பாட்டியுடன் சென்றிருக்கிறேன். அதுவும் யாகம் நடைபெறும்பொழுது பூர்ணாகுதியில் கூடை கூடையாக போடுவார்கள். தற்போது நிலமை பரவாயில்லை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-24037016813057599542010-05-21T12:51:39.873+05:302010-05-21T12:51:39.873+05:30முதல் வருகைக்கு நன்றி வேலுமுதல் வருகைக்கு நன்றி வேலுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18782230793410335402010-05-21T12:26:47.106+05:302010-05-21T12:26:47.106+05:30அதிஷ்டானத்தில் நிலவும் அமைதியும், அந்த அதிர்வும் அ...அதிஷ்டானத்தில் நிலவும் அமைதியும், அந்த அதிர்வும் அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்..<br />முன்பு நிறைய புதுகைகாரர்கள் இங்குள்ள ஐயர்மார்கள் தங்களை மதிப்பதில்லை என்று அதிகம் வருவதில்லை..கடவுளை தரிசிப்பதில் கூட ஈகோ..தற்பொழுது நிலைமை மாறி வருகிறதாம்.. அப்புறம் கோவில் மேற்புறம் எங்கும் எழுதப்பட்டுள்ள சுவாமி சாந்தானந்தாவின் பொன் மொழிகள் பற்றி கூறவி்ல்லையே..<br />சாம்பிளுக்கு ஒன்று:<br />”ஏ மனமே உலகை நாடகமாக பார்த்து வா உன்னிடம் உள்ள பேத புத்தி மறைந்து அனைவரும் நல்லவராய் தோன்றுவர்“(உங்க முந்தின பதிவு கடமையை செய் பதிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பது போல் தெரியுமே..)இது போல் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்AKMhttps://www.blogger.com/profile/08554651470245501125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83884384454361778052010-05-21T11:26:21.167+05:302010-05-21T11:26:21.167+05:30புதுத்தகவல்கள் நன்றிபுதுத்தகவல்கள் நன்றிVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.com