tag:blogger.com,1999:blog-7315921531438321935.post2026236625439671357..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: கோவிந்தனின் நகைகள் கோவிந்தா!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35877348986058173942010-07-12T10:01:54.161+05:302010-07-12T10:01:54.161+05:30இந்த உலகத்துல எது வேணா நடக்கும் வல்லிம்மா. என்ன செ...இந்த உலகத்துல எது வேணா நடக்கும் வல்லிம்மா. என்ன செய்ய. கேஸு கோர்ட்டுக்கு போயிருக்கு பாப்போம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45078575144506877552010-07-12T10:01:27.252+05:302010-07-12T10:01:27.252+05:30ஆமாம் புவனா
:(ஆமாம் புவனா<br />:(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29873815860824409672010-07-09T14:58:50.358+05:302010-07-09T14:58:50.358+05:30அன்பு தென்றல் ஜயா டிவியில் பார்க்கும்போது அங்க கூ...அன்பு தென்றல் ஜயா டிவியில் பார்க்கும்போது அங்க கூட இப்படி நடக்குமா என்று வியந்தேன். மற்ற ஊழல்கள் பற்றி நன்றாகவே தெரியும். இது புதிது.அதுதான் அரசு அன்று தெஇய்வம் நின்று என்று சொல்லி இருக்கிறார்களே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18499477341124543022010-07-08T21:55:39.599+05:302010-07-08T21:55:39.599+05:30அடகொடுமையே.... கோவிந்தவுக்கே கோவிந்தாவா... கஷ்டம் ...அடகொடுமையே.... கோவிந்தவுக்கே கோவிந்தாவா... கஷ்டம் தான் போங்கஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-529557861959726462010-07-02T19:42:35.554+05:302010-07-02T19:42:35.554+05:30ஆமாம் அமைதிச்சாரல் :(ஆமாம் அமைதிச்சாரல் :(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63361229628002051142010-07-02T19:42:22.021+05:302010-07-02T19:42:22.021+05:30வாங்க ஏகேஎம்,
நீங்க சொல்வதும் சரிதான். லட்டுக்கள்...வாங்க ஏகேஎம்,<br /><br />நீங்க சொல்வதும் சரிதான். லட்டுக்கள் கூட தயாரிக்கும் காண்ட்ராக்டையும் கூட மத்தவங்களுக்கு கொடுத்திட்டதா கேள்வி!!<br /><br />//தடுக்க, வெளிப்படுத்த நேரம் வரும்போது எல்லாம் வல்ல வேங்கடவன் செயல்படுவான்..ஓம் நமோ நாராயனா..//<br /><br />அதனாலதான் இப்ப இந்த குட்டு வெளிப்பட்டிருக்குன்னு நான் நினைக்கிறேன். பாப்போம் வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18113326933103595032010-07-02T16:42:39.374+05:302010-07-02T16:42:39.374+05:30கொஞ்சம் ஏமாந்தா பெருமாளுக்கேவா... :-((கொஞ்சம் ஏமாந்தா பெருமாளுக்கேவா... :-((சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47075089114188106492010-07-02T16:31:02.722+05:302010-07-02T16:31:02.722+05:30இந்து மதம் போலத்தான்.. திருமலையும்.. பல கல்லடிகள் ...இந்து மதம் போலத்தான்.. திருமலையும்.. பல கல்லடிகள் அபவாதங்கள் பரப்பப்பட்டாலும் அதன் பெருமைக்கு எந்த பங்கமும் வராது.. சில காலம் முன் அந்த புனித மலையில் மற்றொரு மதத்தின் கோவில் கட்டவும், அது சம்பந்மாமாய் பிரச்சார வாசகங்கள் எழுதியும் மலையின் மகிமையை குலைக்க நினைத்தவர் என்ன ஆனார்.. எப்படி அந்த விபத்து நேர்ந்தது என இன்னும் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.. (ஆனால் அவரை இயக்கியவர் இருக்கிறார்..)ஆனால் ஒன்று ப்ரெண்ட்.. அந்த மதத்தின் தேவனே இது போன்ற செயல்களை விரும்புவதில்லை.. ஆனால் சில ஜென்மங்கள் இந்த சதியை செய்து கொண்டுதான் இருக்கும்.. ஆனால் அதை தடுக்க, வெளிப்படுத்த நேரம் வரும்போது எல்லாம் வல்ல வேங்கடவன் செயல்படுவான்..ஓம் நமோ நாராயனா..AKMhttps://www.blogger.com/profile/08554651470245501125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3939643034197770432010-07-02T13:29:24.771+05:302010-07-02T13:29:24.771+05:30வாங்க ஃபண்டு,
இங்க டீவில காலை, மாலை, இரவுன்னு இதை...வாங்க ஃபண்டு,<br /><br />இங்க டீவில காலை, மாலை, இரவுன்னு இதைப்பத்திதான் ஷ்பெஷல் நிகழ்ச்சிகள் நடக்குது. பாக்க பாக்க மனசு வேதனையா இருக்கு.<br /><br />வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25092092084942118022010-07-02T13:28:36.259+05:302010-07-02T13:28:36.259+05:30வாங்க துளசி டீச்சர்,
பெருமாளே....உனக்குமான்னு சொல...வாங்க துளசி டீச்சர்,<br /><br />பெருமாளே....உனக்குமான்னு சொல்லத்தான் முடிஞ்சது//<br /><br />அவனுக்காக நாம பிரார்த்தனை செஞ்சுக்க வேண்டியதுதான்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57498702195030792052010-07-02T10:45:48.463+05:302010-07-02T10:45:48.463+05:30நல்லா சத்தம் போட்டு சொல்லுங்க. சொன்னா நம்ப மேல ...நல்லா சத்தம் போட்டு சொல்லுங்க. சொன்னா நம்ப மேல பாயறாங்க.Pandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89565562793347646172010-07-02T10:29:12.837+05:302010-07-02T10:29:12.837+05:30நானும் செய்தியை நேற்று தெலுகு சானல் ஒன்றில் பார்த்...நானும் செய்தியை நேற்று தெலுகு சானல் ஒன்றில் பார்த்தேன்.<br /><br />பெருமாளே....உனக்குமான்னு சொல்லத்தான் முடிஞ்சது:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com