tag:blogger.com,1999:blog-7315921531438321935.post2194641809474034437..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: சினிமா பார்த்து அழுத ரஜினி!!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78909659570902394472008-02-06T02:12:00.000+05:302008-02-06T02:12:00.000+05:30அடிச்சுச் சொல்லேன். தமிழ்ல படத்தப் பாத்துட்டு அழத்...அடிச்சுச் சொல்லேன். தமிழ்ல படத்தப் பாத்துட்டு அழத்தான் போறோம். ஏன்னா பி.வாசு இந்தப் படத்தைத் தமிழுக்கு ஏத்தாப்புல மாத்தப் போறாராம். மணிசித்ரதாழுக்கு ஆன நெலமைதான் இந்தப் படத்துக்கும். அதான் பாத்தவங்கள்ளாம் அழுவாங்கன்னு சொன்னேன்.<BR/><BR/>இளாவும் இம்சையும் ஏன் அப்படிச் சொன்னாங்கன்னா... இவ்ளோ பழைய நியூஸ் சொல்லீருக்கீங்களேன்னு :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16279185849634695312008-02-06T01:01:00.000+05:302008-02-06T01:01:00.000+05:30இந்த தகவலை இன்னும் கார்ப்பரேஷன் கக்கூஸ் சுவத்துல ம...இந்த தகவலை இன்னும் கார்ப்பரேஷன் கக்கூஸ் சுவத்துல மட்டும் தான் யாரும் எழுதலை... மற்றப்படி தமிழில் வரும் காலணா பத்திரிக்கைல இருந்து வலைப்பதிவு வரைக்கும் இதைப்போட்டாச்சு :-))<BR/><BR/>பொங்கலுக்கு வந்த படங்களை பார்த்து நான் அழுத கதையை எப்படி வெளில சொல்வேன் ! :-))(அதுவும் காளைப்படத்தை பார்த்தா கல்நெஞ்சமும் கலங்கிடும்ல)இல்லை சொன்னாத்தான் புதுகை தென்றல் பதிவா போடுவாரா :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36995674491748186232008-02-02T00:36:00.000+05:302008-02-02T00:36:00.000+05:30ILA(a)இளா said... என்னது காந்திய சுட்டுட்டாங்களா?ப...ILA(a)இளா said... <BR/>என்னது காந்திய சுட்டுட்டாங்களா?<BR/><BR/><BR/>பினாத்தல் சுரேஷ் said... <BR/>அது மட்டும் இல்ல இளா, கோட்சேன்னு ஒரு ஆள் மேல வழக்குப்பதிவு செஞ்சுருக்காங்களாம்!<BR/><BR/><BR/><BR/><BR/><BR/>மொழி படத்தில வருகிற ப்ரொபசர் M.S.பாஸ்கர் மாதிரி மாறிட்டாங்கன்னு நினைக்கிறேன்நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84725564724379337572008-01-31T09:29:00.000+05:302008-01-31T09:29:00.000+05:30வாங்க பினாத்தல் சுரேஷ்,எம்புட்டு நாளாச்சு. வைபாலஜி...வாங்க பினாத்தல் சுரேஷ்,<BR/><BR/>எம்புட்டு நாளாச்சு. வைபாலஜிக்கு பதில் பின்னூட்டமா போட்டபோது வந்து கமெண்டிட்டு போனீங்க.<BR/><BR/>நேற்று காந்தியடிகள் இறந்த நாள் என்பது தெரியும்.<BR/><BR/>ஆனா அதுக்கும் இந்த பதிவுக்கும், இளா & உங்க பின்னூட்டம் எதுக்குக்கு அதுதான் புரியல.<BR/><BR/>தனி மடலிலாவது சொல்லுங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65804901126460731482008-01-31T08:03:00.000+05:302008-01-31T08:03:00.000+05:30அது மட்டும் இல்ல இளா, கோட்சேன்னு ஒரு ஆள் மேல வழக்க...அது மட்டும் இல்ல இளா, கோட்சேன்னு ஒரு ஆள் மேல வழக்குப்பதிவு செஞ்சுருக்காங்களாம்!<BR/><BR/>பு தெ.. புரியலை?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12893873114001946822008-01-30T21:14:00.000+05:302008-01-30T21:14:00.000+05:30ILA(a)இளா said... என்னது காந்திய சுட்டுட்டாங்களா?ர...ILA(a)இளா said... <BR/>என்னது காந்திய சுட்டுட்டாங்களா?<BR/><BR/>ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்....இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21941399155892154222008-01-30T20:14:00.000+05:302008-01-30T20:14:00.000+05:30இளா என்னது இது?எனக்கு ஒண்ணும் புரியல.இளா என்னது இது?<BR/><BR/>எனக்கு ஒண்ணும் புரியல.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61880317516492956912008-01-30T20:13:00.001+05:302008-01-30T20:13:00.001+05:30வாங்க சுரேகா,சத்தியமான வார்த்தை.வாங்க சுரேகா,<BR/><BR/>சத்தியமான வார்த்தை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6060905227076441892008-01-30T20:13:00.000+05:302008-01-30T20:13:00.000+05:30வாங்க சுரேகா,சத்தியமான வார்த்தை.வாங்க சுரேகா,<BR/><BR/>சத்தியமான வார்த்தை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68866851152589254192008-01-30T20:03:00.000+05:302008-01-30T20:03:00.000+05:30என்னது காந்திய சுட்டுட்டாங்களா?என்னது காந்திய சுட்டுட்டாங்களா?ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25565721004877975242008-01-30T19:10:00.000+05:302008-01-30T19:10:00.000+05:30உண்மையான கலைஞனுக்கு கண்டிப்பா அழுகை வந்துடும்ங்க.....உண்மையான கலைஞனுக்கு கண்டிப்பா அழுகை வந்துடும்ங்க..!<BR/><BR/>நானெல்லாம் நிறைய அழுதிருக்கேன்..<BR/><BR/>இன்னிக்கும்...அம்மம்மா..தம்பி என்று நம்பி..ன்னு சிவாஜி சார் பாட ஆரம்பிச்சாலே..ரசிச்சு அழுதுக்கிட்டிருப்பேன்.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.com