tag:blogger.com,1999:blog-7315921531438321935.post3374142808225392060..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: பெத்தகடன்??!!!! - இறுதிப்பகுதிpudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58880255333531351682013-01-18T09:42:21.635+05:302013-01-18T09:42:21.635+05:30வாங்க நிலாமகள்,
ஆமாம்...
வருகைக்கு மிக்க நன்றிவாங்க நிலாமகள்,<br /><br />ஆமாம்...<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14488426732662315172013-01-18T07:33:25.603+05:302013-01-18T07:33:25.603+05:30வாழ்வெனும் முப்பரிமாணக் கண்ணாடியில் ஆளுக்கொரு தரி...வாழ்வெனும் முப்பரிமாணக் கண்ணாடியில் ஆளுக்கொரு தரிசனம்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70529021979797624552013-01-17T15:54:11.797+05:302013-01-17T15:54:11.797+05:30வாங்க சமீரா,
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க...வாங்க சமீரா,<br /><br />உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6907999379650114822013-01-17T15:53:14.894+05:302013-01-17T15:53:14.894+05:30வாங்க இராஜராஜேஸ்வரி,
வருகைக்கும் கருத்துக்கும் மன...வாங்க இராஜராஜேஸ்வரி,<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நனறிகள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-661393864007609542013-01-17T14:24:42.050+05:302013-01-17T14:24:42.050+05:30வாவ்!! மிக அருமையான கதை களம். நேற்று தான் பெற்றவர்...வாவ்!! மிக அருமையான கதை களம். நேற்று தான் பெற்றவர்களை புரிந்துகொள்ளத மகள் கதை படித்தேன், இன்று பிள்ளைகளை புரிந்து கொள்ளாத பெற்றோர் கதை.. <br />இரண்டுமே வலைசரத்தில் மனோ சாமிநாதன் அம்மா அவர்களின் அறிமுகம். மிக அருமை!!!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49352570203209792422013-01-17T12:38:09.867+05:302013-01-17T12:38:09.867+05:30எல்லா பிள்ளைகளுக்கும்
அவங்க பெத்தவங்கதான் ரோல் மாட...எல்லா பிள்ளைகளுக்கும்<br />அவங்க பெத்தவங்கதான் ரோல் மாடல். எனக்கும் என் <br />பெற்றோர்தான் ரோல்மாடல். எதுக்குத் தெரியுமா? பிள்ளைகளிடம்<br />எப்படி நடந்துக்க கூடாது என்பதற்கு. <br /><br />முடிவு சிந்திக்கவைத்தது ..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-32855608822861807632012-04-20T09:23:00.296+05:302012-04-20T09:23:00.296+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகில்வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகில்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71642061550187714522012-04-20T09:22:26.306+05:302012-04-20T09:22:26.306+05:30வாங்க தானைத்தலைவி,
நானும் இதுமாதிரி அம்மாக்களை பா...வாங்க தானைத்தலைவி,<br /><br />நானும் இதுமாதிரி அம்மாக்களை பாத்திருக்கிறேன். இதுவும் சாத்தியமா என ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.<br /><br />முந்தைய பின்னூட்டத்தில் சொன்னது போல சில இலக்கணப்பிழைகள். :((<br /><br />வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56162988186792167132012-04-20T09:20:49.986+05:302012-04-20T09:20:49.986+05:30வாங்க அனுஜா,
உணர்ச்சி வசப்படுவது எல்லோருக்கும் இய...வாங்க அனுஜா,<br /><br />உணர்ச்சி வசப்படுவது எல்லோருக்கும் இயல்பு. ஓவரா என்பது சூழ்நிலையைப்பொறுத்தும் எவ்வளவு தூரம் நாம் காயப்படுறோம் என்பதையும் பொறுத்து இருக்கும்.<br /><br />அம்மா என்றால் அன்பு அது இதுன்னு அம்மாக்களுக்கு எப்பவுமே புகழாரம் தான். பலர் அதற்கு இலக்கணமாவே இருப்பாங்க. சில இலக்கணப்பிழைகளும் நிஜத்தில் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள மாட்டாங்க. பெத்த தாயையே இப்படி பேசறாங்களேன்னு பசங்க மேலத்தான் கோவப்படுவாங்க.<br /><br />திரும்ப திரும்ப சொல்றேன். 10 மாசம் சுமந்து பெத்ததால் மட்டும் தாய்மை வந்துவிடாது. தாயாவதற்கு முதல் படிதான் பிள்ளை பேறு. <br /><br />வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44687840916244650132012-04-20T09:19:05.007+05:302012-04-20T09:19:05.007+05:30வாங்க மனோ சாமிநாதன்,
தங்களின் முதல் வருகைக்கும் க...வாங்க மனோ சாமிநாதன்,<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49244718500184779412012-04-20T09:17:20.710+05:302012-04-20T09:17:20.710+05:30வாங்க மனோ சாமிநாதன்,
தங்களின் முதல் வருகைக்கும் க...வாங்க மனோ சாமிநாதன்,<br /><br />தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72071653593226567872012-04-19T20:43:13.364+05:302012-04-19T20:43:13.364+05:30// வயசான காலத்துல மட்டுமில்ல டாக்டர் அறியாத வயசுலய...// வயசான காலத்துல மட்டுமில்ல டாக்டர் அறியாத வயசுலயும்<br />அன்பும் அனுசரணையும், அருகாமையும் ரொம்ப முக்கியம். //<br /><br />ரொம்ப பீல் பண்ண வைச்ச வார்த்தைகள்.Balahttps://www.blogger.com/profile/16166935364293116503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7054860456342525882012-04-19T14:22:31.976+05:302012-04-19T14:22:31.976+05:30எங்கே அந்த பெற்றோர் பாவம் என்று சொல்லி விடுவீர்களோ...எங்கே அந்த பெற்றோர் பாவம் என்று சொல்லி விடுவீர்களோ என்று நினைத்தேன். பல வீடுகளில் குழந்தைகளை கவனிக்காமல் இருந்து விட்டு அவர்கள் தானாகவே வளரும் படி செய்துவிட்டு, அவர்கள் சாதித்தால் அதில் பெற்றோர் என்ற உரிமையில் பங்கு போட்டுக்கொள்ள ஓடி வருகிறார்கள். <br /><br />அவர்களே தவறு செய்து விட்டால் "சீ! என் பிள்ளையா நீ ?" என்று ஒதுங்கி விடுகிறார்கள். பல வீடுகளில் குழந்தைகள் கொண்டுவரும் பணத்திற்காக அவர்களுக்கு திருமணமே செய்ய நினைப்பதில்லை. <br /><br />ஒரு மாமி என்னிடம்,"எங்க சுந்தர் இப்ப நன்னா சம்பதிக்கிராண்டி, எனக்கு கல்யாணம் செஞ்சு வைம்மா, என் ஆபீஸ்ல எல்லோருக்கும் கல்யாணம் ஆகிறது, என்கிறான் எனக்குதாண்டி அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கவே இஷ்டம் இல்ல. இப்பதான் வசதியா இருக்கோம் அதுக்குள்ளே மாட்டு பொண் வந்துட்டா இதை எல்லாம் அனுபவிக்க முடியாதேன்னு இருக்கு." என்று சொன்னதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த பையன்னுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள் இருந்த போதும் அந்த மாமியை பார்க்கும் போதெல்லாம் அவர்கள் அன்று சொன்ன இந்த வார்த்தைகள் என் மனதில் ஓடுகிறது. தன் தாய்க்காகவும் தன் சகோதரர்களுக்காகவும் ஓடாய் தேய்ந்தவன் அந்த பையன். ஆனால் அந்த அம்மாவின் எண்ணத்தை பார்த்தீர்களா எவ்வளவு சுயநலம்.<br /><br />தாய் என்றால் அன்பே உருவானவளாமே, இந்த மாதிரி தாய்மார்களை எல்லாம் என்னவென்று சொல்வது.சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85156928000435658052012-04-19T06:43:51.392+05:302012-04-19T06:43:51.392+05:30For follow-up.For follow-up.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57281378438732319452012-04-19T06:43:32.921+05:302012-04-19T06:43:32.921+05:30ஒரே மூச்சில இரண்டுபகுதியையும் படிச்சி முடிச்சேன். ...ஒரே மூச்சில இரண்டுபகுதியையும் படிச்சி முடிச்சேன். எதிர்பாராத கோணத்தை மகன் சொல்லி முடிச்சாலும், அவர் அம்மாவின் கண்ணீர் வேறு கதை (மகனை மறுத்து அவையில் கூற விரும்பாத கதை?) சொல்கிறதுன்னு எனக்குத் தோணுது. மகன் சொன்னது அவர் பார்வை மட்டுமே. <br /><br />நம்மூர்ல எல்லாருமே கொஞ்சம் உணர்ச்சிவசப்படறவங்க என்பதையும் மனதில் வைக்கணும். அப்பா பிள்ளை இரண்டுபேருமே தம் உணர்ச்சிகளை தங்கள் கோணங்களில் 25%ஆவது மிகைப்படுத்துறாங்கன்னு நான் நினைக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-67454039145882733722012-04-18T21:48:55.137+05:302012-04-18T21:48:55.137+05:30Truth is starnger than fiction என்ற சொல்லுக்கேற்ப ...Truth is starnger than fiction என்ற சொல்லுக்கேற்ப இந்த உண்மைக்கதை மனசை பாதிக்கிறது! இந்த வலியும் நிறைய பேர் வாழ்க்கையில் இருக்கிறது! 'எதை விதைக்கிறோமோ அது தான் கிடைக்கும்' என்பது எத்தனை அழகான உண்மை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57926078552468871002012-04-18T18:42:24.941+05:302012-04-18T18:42:24.941+05:30வாங்க அமுதா,
இன்னொரு பாட்டு வரி கூட ஞாபகம் வருது....வாங்க அமுதா,<br /><br />இன்னொரு பாட்டு வரி கூட ஞாபகம் வருது.<br /><br />“சட்டை கிழிஞ்சிருந்தா தெச்சு முடிச்சிடலாம். நெஞ்சு கிழிஞ்சிருச்சே எங்க முறையிடலாம்!!!!” :((<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13562801794246623382012-04-18T18:41:21.954+05:302012-04-18T18:41:21.954+05:30வாங்க கருணாகரன்,
உங்க கருத்துக்கு மிக்க நன்றிவாங்க கருணாகரன்,<br /><br />உங்க கருத்துக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18709388965385093592012-04-18T11:58:07.517+05:302012-04-18T11:58:07.517+05:30என் குத்தமா,உன் குத்தமா யாரை நான் குத்தம் சொல்ல???...என் குத்தமா,உன் குத்தமா யாரை நான் குத்தம் சொல்ல???அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40030051900181393052012-04-18T10:59:35.277+05:302012-04-18T10:59:35.277+05:30நல்லா இருக்குங்கநல்லா இருக்குங்கkarunakaranhttps://www.blogger.com/profile/06361257245736816297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86114325345452983352012-04-18T10:18:53.215+05:302012-04-18T10:18:53.215+05:30மிக்க நன்றி கேஎஸ்கோமிக்க நன்றி கேஎஸ்கோpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16808148037862187172012-04-18T10:18:32.142+05:302012-04-18T10:18:32.142+05:30படிக்கறேன் ஹுசைனம்மா,
சுட்டிக்கு நன்றிபடிக்கறேன் ஹுசைனம்மா,<br /><br />சுட்டிக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3852216730903722792012-04-18T10:18:04.685+05:302012-04-18T10:18:04.685+05:30வாங்க வல்லிம்மா,
இப்படியும் நடக்குதுன்னு பலருக்கு...வாங்க வல்லிம்மா,<br /><br />இப்படியும் நடக்குதுன்னு பலருக்குத் தெரியாது. அன்பு அகலாத மனைவி மட்டுமல்ல, எந்த உறவும் அன்பு அகலாமல் இருந்தால்தான் நிம்மதி.<br /><br />வருகைக்கு நன்றிம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4076719683044357702012-04-18T09:40:54.090+05:302012-04-18T09:40:54.090+05:30புதிய கோணம்!!!நல்லா இருக்குங்க.புதிய கோணம்!!!நல்லா இருக்குங்க.KSGOAhttps://www.blogger.com/profile/10930054640710761842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3762670334211499112012-04-18T09:39:32.862+05:302012-04-18T09:39:32.862+05:30கிட்டத்தட்ட இதே கருத்தில் நேற்று வாசித்த இன்னொரு க...கிட்டத்தட்ட இதே கருத்தில் நேற்று வாசித்த இன்னொரு கதை:<br /><br />http://muthusidharal.blogspot.com/2012/04/blog-post_16.htmlஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com