tag:blogger.com,1999:blog-7315921531438321935.post3891828313199097469..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: ஆஷிஷை பார்த்து சிவா கேட்ட கேள்வி!!!!!!!!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6760200151154187112013-09-21T18:23:37.538+05:302013-09-21T18:23:37.538+05:30வாங்க ஹுசைனம்மா,
நாம எப்பவுமே சேம்ப்ளட்டாத்தானே ய...வாங்க ஹுசைனம்மா,<br /><br />நாம எப்பவுமே சேம்ப்ளட்டாத்தானே யோசிப்போம். :))<br /><br />என் பிள்ளைக்கு இது போதும்னு நினைச்சு டப்பா கட்டுவாங்களான்னு சந்தேகமா இருக்கும் எனக்கு.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57220376619475781202013-09-21T18:23:35.559+05:302013-09-21T18:23:35.559+05:30வாங்க ஹுசைனம்மா,
நாம எப்பவுமே சேம்ப்ளட்டாத்தானே ய...வாங்க ஹுசைனம்மா,<br /><br />நாம எப்பவுமே சேம்ப்ளட்டாத்தானே யோசிப்போம். :))<br /><br />என் பிள்ளைக்கு இது போதும்னு நினைச்சு டப்பா கட்டுவாங்களான்னு சந்தேகமா இருக்கும் எனக்கு.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-76615583136763834062013-09-21T18:22:20.502+05:302013-09-21T18:22:20.502+05:30வாங்க சகோ,
சப்பாத்தி கூட சாஃப்டா ஏன் இருக்க மாட்ட...வாங்க சகோ,<br /><br />சப்பாத்தி கூட சாஃப்டா ஏன் இருக்க மாட்டேங்குதுன்னு தான் எனக்கு புரியலை. இத்தனைக்கும் வடநாட்டுக்காரங்க தான் :(<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85082959685975621332013-09-20T00:32:59.324+05:302013-09-20T00:32:59.324+05:30அய்யோ, இதப் பத்தி எழுதணும்னு நினைச்சு, எப்படிப் பு...அய்யோ, இதப் பத்தி எழுதணும்னு நினைச்சு, எப்படிப் புரிஞ்சுப்பாங்களோன்னு யோசிச்சு யோசிச்சு எழுதல!! இங்கயும் அதே கதைதான்... இங்க பாதி அம்மாக்கள் பிள்ளைகளுக்கு ஜூஸ், சிப்ஸ்னுதான் கொடுத்து விடுறது. (கேட்டா, பழி பிள்ளைங்க மேல) நம்ம சாப்பாடு கொடுத்துவிடும்போது ஆசப்பட்டு எடுத்துச் சாப்பிடுறாங்க.... சாப்பாடை விடுங்க, தண்ணி??!! அதக்கூடக் கொண்டுவரச் சோம்பல்பட்டு.... கஷ்டம்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90057739939336045542013-09-19T21:06:54.127+05:302013-09-19T21:06:54.127+05:30எப்பவுமே இப்படித்தான்.... :)
பல சமயங்களில் எனத...எப்பவுமே இப்படித்தான்.... :) <br /><br />பல சமயங்களில் எனது உணவே கிடைக்காது வரண்ட சப்பாத்தி உண்டிருக்கிறேன்! :(<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85223466517198580072013-09-19T18:26:12.763+05:302013-09-19T18:26:12.763+05:30வாங்க கோவை2தில்லி,
வொய் ப்ளட்.... சேம் ப்ளட். :))...வாங்க கோவை2தில்லி,<br /><br />வொய் ப்ளட்.... சேம் ப்ளட். :))<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11155715670149285792013-09-19T12:49:01.946+05:302013-09-19T12:49:01.946+05:30நல்ல கதை தான். இங்கயும் அப்பப்போ இந்த கதை நடக்குது...நல்ல கதை தான். இங்கயும் அப்பப்போ இந்த கதை நடக்குது...:)<br /><br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43629762543727115842013-09-19T11:05:16.813+05:302013-09-19T11:05:16.813+05:30வாங்க அமைதிச்சாரல்,
ஆமாம்பா. தினமும் வந்து ஆஷிஷ் ...வாங்க அமைதிச்சாரல்,<br /><br />ஆமாம்பா. தினமும் வந்து ஆஷிஷ் எக்ஸ்ப்ரஷன்சோட சொல்றதை கேட்கும் போது பாராட்டு பத்திரம் கிடைக்கற குஷி. கலைஞனுக்கு பாராட்டுதானே ஊக்கம். :)) சமையல் கலைக்கு அது ரொம்ப ஈசியா கிடைச்சிடாதே.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36878983439812618422013-09-19T11:03:54.297+05:302013-09-19T11:03:54.297+05:30நீங்க உங்க குழந்தைகளின் நண்பர்களையும் உங்க நண்பர்க...நீங்க உங்க குழந்தைகளின் நண்பர்களையும் உங்க நண்பர்களாவும், உங்க ப்ளாக் நண்பரை உங்கள் குடும்பத்தினர் தங்கள் நண்பராகவும் கருதுவது ரொம்ப பெருமைக்குரிய விஷயம்.//<br /><br />நட்பு வட்டம் கண்டிப்பா வேணுங்க. இங்க பதிவுலகத்துக்கு வந்தற்கப்புறம் நட்புன்னு சொல்வதை விட உறவு வட்டமாவே ஆகிட்டோம். :)<br /><br /> //இயல்பா எல்லோரையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோமேயானால் நம் நட்பு வட்டமும் பெரிதாக இருக்கும். வாழ்க்கையும் நன்றாக இருக்கும். //<br /><br />அதே தாங்க. வருகைக்கு மிக்க நன்றி<br /><br />pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-73168606563529855132013-09-19T10:47:27.382+05:302013-09-19T10:47:27.382+05:30வாங்க தானைத்தலைவி,
தெரிஞ்ச ஒரு பொண்ணு தன் பசங்களு...வாங்க தானைத்தலைவி,<br /><br />தெரிஞ்ச ஒரு பொண்ணு தன் பசங்களுக்கு சாதம் தனியாவும், குழம்பு தனியாவும் வெச்சு கட்டி கொடுப்பாங்களாம். 2 கிளாஸ் படிக்கற குழந்தை கலந்து சாப்பிட்டுகிட்டா இருக்கும். விளையாட்டு புத்தியால்ல இருக்கும்.<br /><br />நீங்க எப்படி கட்டி கொடுப்பீங்கன்னு கேட்க கலந்துதான் கொடுப்பேன்னு சொன்னேன். அதுக்கு அவங்க கலந்தா கட்டியால்லா போயிடும்னாங்க.<br /><br />நல்லா தளர கலக்கணும்னு சொன்னா அதுக்கு அவங்க சொன்னது தான் ஹைலைட்டே.... அய்யோ அப்ப நிறைய்யல்ல சமைக்கணும்!!!<br /><br />பசங்க ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம்.. ம்ம் இது தான் பிரச்சனை. அப்புறம் நீங்க் சொல்ற மாதிரி பசங்க சாப்பிடலைன்னு அடிக்க வேண்டியது. pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62171980999340970162013-09-19T10:44:15.292+05:302013-09-19T10:44:15.292+05:30வாங்க வல்லிம்மா,
ஆபிஸுக்கு போயுமா சரிதான். :))
...வாங்க வல்லிம்மா,<br /><br /> ஆபிஸுக்கு போயுமா சரிதான். :))<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28560990329865706842013-09-19T10:43:36.912+05:302013-09-19T10:43:36.912+05:30வாங்க சிவா,
இன்னும் நிறைய்ய அயிட்டங்கள் சமைக்க மு...வாங்க சிவா,<br /><br />இன்னும் நிறைய்ய அயிட்டங்கள் சமைக்க முடியாம கைவலி ஆட்டம் காட்டிகிட்டு இருந்தது. இல்லாட்டி கலக்கியிருக்கலாம். :)) <br /><br />ஆமாம் பூங்கொடியோட இன்னொரு வாட்டி கண்டிப்பா வாங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44264827028406292722013-09-19T10:05:42.359+05:302013-09-19T10:05:42.359+05:30அந்தப் பசங்க வயிறும் நிரம்பறப்ப நம்ம மனசும் நிறைஞ்...அந்தப் பசங்க வயிறும் நிரம்பறப்ப நம்ம மனசும் நிறைஞ்சு போகுதுங்க..<br /><br />சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12398413698387155822013-09-19T09:35:08.317+05:302013-09-19T09:35:08.317+05:30நானும் வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் சாததுக்கெல்லா...நானும் வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் சாததுக்கெல்லாம் நெய்யும், நல்லெண்ணையும் தான் விட்டு கலந்து கொடுப்பேன். பெரும்பாலும் பருப்பு சாதம் கலந்து அதில் சாம்பாரோ,ரசமோ எது செய்யரோமோ அதை விட்டு கலந்து விடுவேன். பருப்பு சேரட்டுமேன்னு. பாவம் சின்னது அழறது "எல்லோரும் புடுங்கிண்டுடறாம்மா எனக்கு இருக்கவே மாட்டேன்கிறது"ன்னு.நீ அவாள்த ஷேர் பண்ணிக்க வேண்டியது தானே ன்னா. அவாள்து நம்மாத்து அத்தனைக்கு நன்னா இல்லைங்கிறது. ஒரு பக்கம் பெருமையா இருந்தாலும், ஒரு பக்கம் பாவமா இருக்கு. சாம்பார் சாதமெல்லாம் நன்னா குழைசலா பிசைந்து நிறைய சாம்பார் விட்டு தளர கலந்தா நன்னா இருக்கும். கொஞ்சம் மெனக்கிடணும். அதை செய்ய நிறைய பேர் தவறி விடுகிறார்கள். அப்புறம் குழந்தை சாப்பிடலைன்னு அதை போட்டு அடிக்க வேண்டியது.குழந்தைகளுக்கு சாப்பாடு நன்னா இல்லைன்னு சொல்லதெரியரதில்ல. சாப்பிடாம விளையாடி பசியை மறக்கறதுகள். அவனுக்கு விளையாட்டு மோகத்துல சாப்பாடே செல்றதில ன்னு வேற சொல்லிக்க வேண்டியது.<br /><br /> <br /><br />இதைப்பற்றி தனி பதிவே போடலாம்.<br /><br />நீங்க உங்க குழந்தைகளின் நண்பர்களையும் உங்க நண்பர்களாவும், உங்க ப்ளாக் நண்பரை உங்கள் குடும்பத்தினர் தங்கள் நண்பராகவும் கருதுவது ரொம்ப பெருமைக்குரிய விஷயம். இயல்பா எல்லோரையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தோமேயானால் நம் நட்பு வட்டமும் பெரிதாக இருக்கும். வாழ்க்கையும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.<br /><br />சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-92173438494373180772013-09-19T06:59:31.920+05:302013-09-19T06:59:31.920+05:30நல்ல அம்மா நல்ல பிள்ளை.
இது வழிவழியா நடந்துட்டு ...நல்ல அம்மா நல்ல பிள்ளை. <br />இது வழிவழியா நடந்துட்டு வரதுதான்.<br />மகளுக்கு அனுப்பும் புலாவோ, சப்பாத்தி சப்ஜியோ அவள் சாப்பிடுவதற்கு முன்னால் தீர்ந்து போயிடும்.<br />எப்போனு கேக்கறீங்களா. அவள் அலுவலகத்தில் சேர்ந்த பிறகு:)<br />எனக்கு அடுத்த நாள் மெனு கூட கொடுத்து அனுப்புவாங்க:)<br />ஊரார் பிள்ளை வளருது. ஆஷிஷ் அண்ணாவும் வளர்ந்துவிடுவார். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55058140768542892212013-09-18T21:31:45.913+05:302013-09-18T21:31:45.913+05:30பூங்கொடிக்கும் உங்க எல்லாரையும் பார்க்க ஆவல் இந்தம...பூங்கொடிக்கும் உங்க எல்லாரையும் பார்க்க ஆவல் இந்தமுறை இயலாமல் போய்விட்டது.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85321685110360461252013-09-18T21:25:40.825+05:302013-09-18T21:25:40.825+05:30lunch Aalu parathaa is too tasty.
Convey my wish...lunch Aalu parathaa is too tasty. <br /><br />Convey my wishes to kids akka.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com