tag:blogger.com,1999:blog-7315921531438321935.post4107355642090070189..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: நண்பர்களின் ஞாபகம்- நிறைவுப் பகுதிpudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80011741954775801722009-10-19T16:45:21.359+05:302009-10-19T16:45:21.359+05:30நம்ம தூரத்து சொந்தக்காரங்களா இருப்பாங்க போல இருக்க...நம்ம தூரத்து சொந்தக்காரங்களா இருப்பாங்க போல இருக்கே!<br /><br />:))))))))))))))))//<br /><br />நீங்களே ஸ்மைலி போட்டுட்டீங்க. நான் என்னத்த சொல்ல<br /><br />:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-946936565217393732009-10-19T16:44:27.631+05:302009-10-19T16:44:27.631+05:30நன்றி உழவன்நன்றி உழவன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-31314951257373954792009-03-27T18:54:00.000+05:302009-03-27T18:54:00.000+05:30/கொஞ்ச நேரத்தில் குழம்பு சட்டியை ஒருவர்பக்கத்திலே .../<BR/>கொஞ்ச நேரத்தில் குழம்பு சட்டியை ஒருவர்<BR/>பக்கத்திலே எடுத்து வைத்துக்கொண்டு<BR/>மொத்தமும் தனக்குத்தான் என்று சொன்னார்.:))<BR/>/<BR/><BR/>நம்ம தூரத்து சொந்தக்காரங்களா இருப்பாங்க போல இருக்கே!<BR/><BR/>:))))))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50509621826066776812009-03-27T16:39:00.000+05:302009-03-27T16:39:00.000+05:30//சாப்பிடும் வேகத்தை பார்த்து எனக்கு கொஞ்சம்டென்ஷன...//சாப்பிடும் வேகத்தை பார்த்து எனக்கு கொஞ்சம்<BR/>டென்ஷனாகி இருந்தது. வேற ஒண்றும் இல்லை.<BR/>ரசம் கூட வரவில்லை அதற்குள் ஒரு குக்கர்<BR/>சோறுதான் இருந்தது//<BR/> <BR/>உண்மைய சொல்லுங்க.. அடபாவிகளா அதுக்குள்ள 2 குக்கர் சோத்த காலிபண்ணிடீங்களானு மனசுல நினைச்சிங்கதான.. :-))<BR/> <BR/>உங்கள் வீட்டின் குக்கர் விசிலின் சத்தமும், ரசம், மோர் எல்லாத்தையும் ஊற்றி உர்..உர்ர்ர் னு சாப்பிட்ட சத்தமும் காதில்கேட்ட ஒரு பீலிங் இருந்தது இத படிக்கும்போது.. அருமை."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50911957849621458222009-03-26T07:53:00.000+05:302009-03-26T07:53:00.000+05:30ஆமாம் நானானி,பாராட்டுக்குஇணையேது.இந்த காம்பினேஷன் ...ஆமாம் நானானி,<BR/><BR/>பாராட்டுக்குஇணையேது.<BR/><BR/>இந்த காம்பினேஷன் சமையல் இறந்த என் மாமாவுக்கும் மிகவும் பிடிக்கும்.<BR/><BR/>முதன் முதலில் நான் சமைத்து அவர் சாப்பிட்டது இந்த உணவுதான். ரொம்ப நாளைக்குப் பிறகு(அவர் மனைவி ஆந்திரா சமையல் தான் செய்வார்) நம்மூர் சாப்பாடு சாப்பிட்டு(ஃபுல் கட்டு) கை கழுவ கூட எழும்ப முடியாமல் மாமா திணறியது ஞாபகம் வருது.<BR/><BR/>“ரொம்ப நாளைக்கப்புறம் ஃபுல் கட்டு கட்டிட்டேன்னு” சொன்னது இப்பவும் காதுல சுத்துது. :)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78208853252084341862009-03-26T07:50:00.000+05:302009-03-26T07:50:00.000+05:30நீங்க மீண்டு வந்தது ரொம்ப மகிழ்வா இருக்கு//வாங்க அ...நீங்க மீண்டு வந்தது ரொம்ப மகிழ்வா இருக்கு//<BR/><BR/>வாங்க அபி அப்பா,<BR/><BR/>மாமாவுக்கு நான் மனது வருத்தப்பட்டாலே பிடிக்காது. அப்படியிருக்க அழுதால் பாவம் அவரது ஆத்மா வருந்தும். மாமாவுக்கு எப்போதும் என் மீது கோபம் வரக்கூடாது என்பதால்தான் என்னை மாற்றிக்கொண்டேன்.<BR/><BR/>மாமாவின் கண்களை தானம் கொடுத்திருக்கிறோம். அதன் மூலம் என்னை பார்த்துக்கொண்டேதானே இருக்கிறார்!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65345501930295745282009-03-26T07:48:00.000+05:302009-03-26T07:48:00.000+05:30தமிழ்மணத்தின் மூலமாக கடந்த சில மாதங்களாக நான் ரசித...தமிழ்மணத்தின் மூலமாக கடந்த சில மாதங்களாக நான் ரசித்து படிக்க ஆரம்பித்த வலைபதிவுகளில் தங்களுடையதும் ஒன்று. தொடர்ந்து எழுதுங்கள்//<BR/><BR/>வாங்க மணிநரேன்,<BR/><BR/>தங்களின் முதல்வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றிகள்.<BR/><BR/>கண்டிப்பாய் தொடர்ந்து எழுதுவேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29473843682028939502009-03-26T07:47:00.000+05:302009-03-26T07:47:00.000+05:30வாங்க ராமலக்ஷ்மி,சேம் ப்ளட்டுன்னு சொல்லுங்க.வாங்க ராமலக்ஷ்மி,<BR/><BR/>சேம் ப்ளட்டுன்னு சொல்லுங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12034276498838956282009-03-25T23:20:00.000+05:302009-03-25T23:20:00.000+05:30போன கமெண்டின் முதலில் 'குறைவான' என்று போட்டுக்கொள்...போன கமெண்டின் முதலில் 'குறைவான' என்று போட்டுக்கொள்ளவும்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51864441850362492442009-03-25T23:18:00.000+05:302009-03-25T23:18:00.000+05:30பாத்திரங்களுடன் நிறைவான சாப்பாடு போட்டுவிட்டீர்கள்...பாத்திரங்களுடன் நிறைவான சாப்பாடு போட்டுவிட்டீர்கள். கடைசியில் சட்டி காலியானாலும் மனது நிறைந்ததே!!அதுவே பெரிய சந்தோஷம்!<BR/>எங்க பெரிய அயித்தான் எங்க வீட்டில் சாப்பிட்டவுடன் மறக்காமல் என்னிடம் வந்து 'சாப்பாடு ரொம்ப நல்லாருந்துது.<BR/>எப்படி இப்படியெல்லாம் சமைக்கிறாய்?' என்று வயிறார சப்பிட்ட திருப்தியுடன் மனமாரப் பாராட்டுவார்.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37421575490583603922009-03-25T20:48:00.000+05:302009-03-25T20:48:00.000+05:30புதுகை தென்றல்!இப்பதான் உங்க பதிவு எல்லாம் படிச்சே...புதுகை தென்றல்!<BR/><BR/>இப்பதான் உங்க பதிவு எல்லாம் படிச்சேன்! எனக்கு உங்க பதிவை விட நீங்க மீண்டு வந்தது ரொம்ப மகிழ்வா இருக்கு!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89279644627014801152009-03-25T20:39:00.000+05:302009-03-25T20:39:00.000+05:30தமிழ்மணத்தின் மூலமாக கடந்த சில மாதங்களாக நான் ரசித...தமிழ்மணத்தின் மூலமாக கடந்த சில மாதங்களாக நான் ரசித்து படிக்க ஆரம்பித்த வலைபதிவுகளில் தங்களுடையதும் ஒன்று. தொடர்ந்து எழுதுங்கள்...<BR/> <BR/>///இனிமையான<BR/>நினைவுகளுக்குள் அடிக்கடி போய் வருவோம்.///<BR/><BR/>இதில்தான் எத்துனை சுகம் உள்ளது!!!!அதுவும் நட்புவட்டம் என்று வந்துவிட்டால் அந்த மகிழ்ச்சிக்கு நிகரேது.மணிநரேன்https://www.blogger.com/profile/07727031413344544190noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34133748546336130262009-03-25T19:17:00.000+05:302009-03-25T19:17:00.000+05:30திருமணமான புதிதில் எனக்கும் இது போன்ற அனுபவங்கள் இ...திருமணமான புதிதில் எனக்கும் இது போன்ற அனுபவங்கள் இருந்திருக்கின்றன:))! <BR/><BR/>அழகாய் நினைவு கூர்ந்து அந்த தினத்தின் நிகழ்வுகளைப் பதிந்திருக்கிறீர்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5379286137245106232009-03-25T19:02:00.000+05:302009-03-25T19:02:00.000+05:30தானாகவே உரிமை எடுத்து கொள்பவர்கள் தானே நல்ல நண்பர்...தானாகவே உரிமை எடுத்து கொள்பவர்கள் தானே நல்ல நண்பர்கள்//<BR/><BR/>ஆமாம் சிவா,<BR/><BR/>கொடுத்து வைத்திருந்தால்தான் நல்ல நண்பர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.<BR/><BR/>வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58323121570764914892009-03-25T18:57:00.000+05:302009-03-25T18:57:00.000+05:30தானாகவே உரிமை எடுத்து கொள்பவர்கள் தானே நல்ல நண்பர்...தானாகவே உரிமை எடுத்து கொள்பவர்கள் தானே நல்ல நண்பர்கள் :)<BR/><BR/>அதுக்கு உண்மையிலே கொடுப்பினை வேண்ம். :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90460216709526933862009-03-25T17:56:00.000+05:302009-03-25T17:56:00.000+05:30வாங்க வல்லியம்மா,வீட்டுக்கு யாரும் வந்தால் மனதுக்க...வாங்க வல்லியம்மா,<BR/><BR/>வீட்டுக்கு யாரும் வந்தால் மனதுக்கு பயங்கர சந்தோஷம்.<BR/><BR/>உங்களுக்கும் கொசுவத்தி சுத்த வெச்சிட்டேன் போல.<BR/><BR/>கம கம வாசம் பிடிச்சேன்னு சாப்பிடாம இருக்காதீங்க.<BR/><BR/>வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44768851706053775602009-03-25T17:55:00.000+05:302009-03-25T17:55:00.000+05:30வருகைக்கு நன்றி வெண்பூ.வருகைக்கு நன்றி வெண்பூ.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70080906089514596372009-03-25T17:54:00.000+05:302009-03-25T17:54:00.000+05:30பசி நேரத்துல//நேரத்துக்கு சாப்பிடாம பதிவுக்கு வந்த...பசி நேரத்துல//<BR/><BR/>நேரத்துக்கு சாப்பிடாம பதிவுக்கு வந்து பின்னூட்டம் வேறயா??<BR/><BR/>நேரத்துக்கு சாப்பிடுங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51023060837705675922009-03-25T17:27:00.000+05:302009-03-25T17:27:00.000+05:30தென்றல் அதுதான் அன்பின் மகிமை. ஒப்புடன் முகம் மலர்...தென்றல் அதுதான் அன்பின் மகிமை. ஒப்புடன் முகம் மலர்ந்துன்னு வரும் பார்த்தீங்களா.<BR/>எனக்கு எங்க முதல் வருடக் குடித்தனமும்,இவருடைய நண்பர்கள் வரும் நேரம் இதே பூண்டு ரசம்,உ.கிழங்கு கறி,தக்காளிப்பச்சடி செய்தது நினைவுக்கு வருகிறது. நல்ல கொசுவர்த்தி.<BR/>வாசம் தூக்குதும்மா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54236481555405363172009-03-25T14:55:00.001+05:302009-03-25T14:55:00.001+05:30//narsim said... பசி நேரத்துல நல்ல பதிவுங்க..25 Ma...//<BR/>narsim said... <BR/>பசி நேரத்துல நல்ல பதிவுங்க..<BR/><BR/>25 March, 2009 2:43 PM<BR/>//<BR/><BR/>இன்னும் சாப்பிடலையா? :(வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75305858152875262012009-03-25T14:55:00.000+05:302009-03-25T14:55:00.000+05:30நல்ல பதிவு தென்றல்... படிக்கவே மனதுக்கு இதமாக இருக...நல்ல பதிவு தென்றல்... படிக்கவே மனதுக்கு இதமாக இருக்கிறது..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14177770144555764292009-03-25T14:43:00.000+05:302009-03-25T14:43:00.000+05:30பசி நேரத்துல நல்ல பதிவுங்க..பசி நேரத்துல நல்ல பதிவுங்க..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61308312505379623682009-03-25T14:26:00.000+05:302009-03-25T14:26:00.000+05:30சிலர் அடுத்தவங்க சமைச்சதை மட்டும் விழுந்து விழுந்த...சிலர் அடுத்தவங்க சமைச்சதை மட்டும் விழுந்து விழுந்து பாராட்டுவாங்க.\\<BR/><BR/>ஒரு கிக்கு தான்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30840762104437914582009-03-25T14:20:00.000+05:302009-03-25T14:20:00.000+05:30அப்படியா!//அப்படித்தான். பலருக்கு பாராட்டிட்டாவாயி...அப்படியா!//<BR/><BR/>அப்படித்தான். பலருக்கு பாராட்டிட்டா<BR/>வாயில இருக்கற முத்து உதிர்ந்திடும்.<BR/><BR/>சிலர் அடுத்தவங்க சமைச்சதை மட்டும் விழுந்து விழுந்து பாராட்டுவாங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34482081940035974232009-03-25T14:17:00.000+05:302009-03-25T14:17:00.000+05:30\\பல ஆண்கள் உணவின் ருசியை பாராட்ட மாட்டார்கள்.\\அப...\\பல ஆண்கள் உணவின் ருசியை பாராட்ட மாட்டார்கள்.\\<BR/><BR/>அப்படியா!<BR/><BR/>நான் அதிலே இல்லைப்பாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com