tag:blogger.com,1999:blog-7315921531438321935.post4973358119372508523..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: அகிலன் - சிறந்த எழுத்தாளர்.pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54441570175671458862010-01-11T20:27:15.255+05:302010-01-11T20:27:15.255+05:30வருகைக்கு நன்றி வல்லிம்மாவருகைக்கு நன்றி வல்லிம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56871310976842453212010-01-11T20:15:12.973+05:302010-01-11T20:15:12.973+05:30அகிலனின் எல்லா நாவல்களிலும் ஒரு கருத்து இருக்கும்...அகிலனின் எல்லா நாவல்களிலும் ஒரு கருத்து இருக்கும்<br />கதையோடு நாம் போகும்போது, நம் மனதும் இசைந்து அவர் வழியில்<br />ஒன்றிவிடுவோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90047782012483844852008-09-17T10:06:00.000+05:302008-09-17T10:06:00.000+05:30வாங்க சுரேகா,நம்ம ஊரு எழுத்தாளர் பற்றி நாமதானே எழு...வாங்க சுரேகா,<BR/><BR/>நம்ம ஊரு எழுத்தாளர் பற்றி நாமதானே எழுதணும். மிகச் சிறிய வயதில் அம்மாவோடு அங்கயற்கண்ணி டீச்சர் வீட்டுக்கு போகும்போது அகிலன் அவர்களை அங்கே கண்டதுண்டு.<BR/>இனிமையாக பேசுவார்.<BR/><BR/>வளர்ந்த பிறகுதான் அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளர் என்று புரிந்து பிரமித்துப்போனேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66053037806824625262008-09-17T10:04:00.000+05:302008-09-17T10:04:00.000+05:30வாங்க வெட்டிப்பயல்,தங்களின் வருகைக்கும் கருத்திற்க...வாங்க வெட்டிப்பயல்,<BR/><BR/>தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16251637767228358922008-09-17T10:03:00.000+05:302008-09-17T10:03:00.000+05:30வாங்க ராமலட்சுமி,தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கு...வாங்க ராமலட்சுமி,<BR/><BR/>தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54798955511366489452008-09-17T09:09:00.000+05:302008-09-17T09:09:00.000+05:30ஆஹா..அகிலனைப்பற்றி எழுதி...ஒரு சிறந்த பதிவர் என்பத...ஆஹா..<BR/>அகிலனைப்பற்றி எழுதி...<BR/>ஒரு சிறந்த பதிவர் என்பதை<BR/>மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீங்களே!<BR/><BR/>வாழ்த்துக்கள்!<BR/><BR/>ஒரு முழுமையான biograhpy படித்த உணர்வு<BR/>சில வினாடிகளில் கிடைத்தது.சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58793790794612452062008-09-16T19:06:00.000+05:302008-09-16T19:06:00.000+05:30வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர் ரெண்டும் படிச்...வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர் ரெண்டும் படிச்சிருக்கேன்...<BR/><BR/>வே.மை - அருமையான புத்தகம். பொன்னியின் செல்வனுக்கு அடுத்து நான் ரசித்து படித்த புத்தகம் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-36960175774572822592008-09-16T17:51:00.000+05:302008-09-16T17:51:00.000+05:30தலை சிறந்த எழுத்தாளர்.//ஒரு எழுத்தாளன் வாசகர் கேட்...தலை சிறந்த எழுத்தாளர்.<BR/><BR/><BR/>//ஒரு எழுத்தாளன் வாசகர் கேட்பதை மட்டும்<BR/>எழுதக்கூடாது.. வாசகர் அறிந்து கொள்ள<BR/>வேண்டியதையும் எழுத வேண்டும் என்பாராம்.//<BR/><BR/>சிறந்த கருத்து.<BR/><BR/>நல்ல பதிவுக்கு நன்றி தென்றல்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85653424705033609502008-09-16T17:36:00.000+05:302008-09-16T17:36:00.000+05:30வாங்க பிரபா,அப்படியா?வாங்க பிரபா,<BR/><BR/>அப்படியா?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28416042057197732162008-09-16T17:35:00.000+05:302008-09-16T17:35:00.000+05:30வாங்க ராப்,நான் அந்தப் படம் பார்க்கவில்லை.வருகைக்க...வாங்க ராப்,<BR/>நான் அந்தப் படம் பார்க்கவில்லை.<BR/><BR/>வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40026637836156833352008-09-16T17:32:00.000+05:302008-09-16T17:32:00.000+05:30சிறுவனாக இருக்கும் போது அகிலனின் கதைகளை வாசிக்க அப...சிறுவனாக இருக்கும் போது அகிலனின் கதைகளை வாசிக்க அப்பா தூண்டுவார். பால்மரக்காட்டினிலே, வேங்கையின் மைந்தன் என்று பல படைப்புக்களை வாசித்திருக்கின்றேன். அருமையான படைப்பாளிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4601889244128621772008-09-16T17:29:00.000+05:302008-09-16T17:29:00.000+05:30அருமையான எழுத்தாளர். ஆனால் நாவலை படித்துவிட்டு பாவ...அருமையான எழுத்தாளர். ஆனால் நாவலை படித்துவிட்டு பாவைவிளக்கு படத்தைப் பார்த்தபொழுது, எனக்கு ஏமாற்றம்தான்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55278195096641312732008-09-16T17:25:00.000+05:302008-09-16T17:25:00.000+05:30வாங்க அப்துல்லா,தகவலுக்கு நன்றி.வாங்க அப்துல்லா,<BR/><BR/>தகவலுக்கு நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47825790174423732132008-09-16T17:22:00.000+05:302008-09-16T17:22:00.000+05:30கரூரில் பிறந்த இவர்வாழ்ந்தது புதுகையில். //இவரது த...கரூரில் பிறந்த இவர்<BR/>வாழ்ந்தது புதுகையில். <BR/>//<BR/><BR/><BR/>இவரது தந்தையின் சொந்த ஊர் புதுகை அருகில் உள்ள பெருங்களூர். அவரது தாயாரின் ஊர் கரூர்.<BR/><BR/>இவருக்குப் பின் அந்த விருதைப் பெற்றது பிரபஞ்சன் மட்டுமே என நினைக்கிறேன்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.com