tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5278084394914354151..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி - 2pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12429889280486985962008-05-09T10:18:00.000+05:302008-05-09T10:18:00.000+05:30வாங்க புகழன்,//தொடர்ந்து எழுதுங்கள்//.கண்டிப்பாய் ...வாங்க புகழன்,<BR/><BR/>//தொடர்ந்து எழுதுங்கள்//.<BR/><BR/>கண்டிப்பாய் எழுதுவேன். ஊக்கத்திற்கு நன்றி.<BR/><BR/>//எங்கள் கருத்துக்களைச் சொல்லவும் சுதந்திரம் கொடுங்கள்.<BR/><BR/>பின்னூட்டத்தில் வாசகர்கள் மட்டுமே இருக்க வேண்டும். விமர்சகர்கள் இருக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம்.//<BR/><BR/>கருத்துக்களைச் சொல்லவேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது. யாரும் கொடுக்கவும் தேவையில்லை, எடுக்கவும் தேவையில்லை.<BR/><BR/>விமர்சனம் செய்வது நல்லதுதான். ஆனால் விமர்சனம் விமர்சனமாக இல்லாமல் கண்டனம்போல் வார்த்தை ப்ரயோகம் இருப்பது ஆரோக்கியமான து அல்ல. இதுதான் என் எண்ணம்.<BR/><BR/>யாரையும் புண்படுத்தாது வார்த்தைகள் படிப்பவர்களுக்கு மகிழ்ச்சி.<BR/><BR/>புரிதலுக்கு நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-2594458510410046782008-05-08T21:42:00.000+05:302008-05-08T21:42:00.000+05:30//போன பதிவுக்கு கடுமையான விமர்சனங்கள்.பிராமணீயம் அ...//<BR/>போன பதிவுக்கு கடுமையான விமர்சனங்கள்.<BR/><BR/>பிராமணீயம் அது இதுன்னு சொல்லி. :(<BR/>//<BR/><BR/>மன்னிக்கவும்<BR/>கருத்துச் சுதந்திரத்தில் குறுக்கிட்டதற்கு.<BR/>பின்னூட்டத்திலும் கருத்துச் சுதந்திரம் இருந்ததால் கொஞ்சம் ஓ....வரா எழுதிவிட்டேன் போல.<BR/><BR/>"பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி - 2"<BR/>மிக நல்ல - தேவையான பதிவு<BR/><BR/>//<BR/><BR/>தூங்கி எழுதல்<BR/>என்பது சாவிற்கு சமம்.<BR/>//<BR/><BR/>உண்மையான வரிகள்.<BR/>ஆனால் இதனை உணர்ந்தவர்கள் குறைவு<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள்.<BR/><BR/>எங்கள் கருத்துக்களைச் சொல்லவும் சுதந்திரம் கொடுங்கள்.<BR/><BR/>பின்னூட்டத்தில் வாசகர்கள் மட்டுமே இருக்க வேண்டும். விமர்சகர்கள் இருக்கக் கூடாது என்று நினைக்க வேண்டாம்.<BR/><BR/>இப்படிக்கு<BR/>புகழன்புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28018921749843711062008-05-08T15:16:00.000+05:302008-05-08T15:16:00.000+05:30வாங்க நிர்ஷான்,கணவர் FOOD SAFE certificate பெற்றவர...வாங்க நிர்ஷான்,<BR/><BR/>கணவர் FOOD SAFE certificate பெற்றவர். அவர் குறிப்புகள் எடுத்து கொடுப்பதாக் சொல்லியிருக்கிறார். <BR/><BR/>அப்போது நிறைய விடயங்களுடன் அந்த பதிவு கண்டிப்பாய் அனைவருக்கும் உபயோகமானதாய் இருக்கும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65093432906065123942008-05-08T15:15:00.000+05:302008-05-08T15:15:00.000+05:30வாங்க நிஜமா நல்லவன்,போடவேண்டியதுதான். தின்மதோறும் ...வாங்க நிஜமா நல்லவன்,<BR/><BR/>போடவேண்டியதுதான். தின்மதோறும் போடுவேன் பதிவு அப்படின்னு ஜோதிகா மாதிரி ஒரு டான்ச் + பாட்டு பாடலாம்னு இருக்கேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25579939263379306042008-05-08T15:13:00.000+05:302008-05-08T15:13:00.000+05:30சாதாரணமாக காற்றில்பரவும் கிருமிகளும் தூசுகளும் முக...சாதாரணமாக காற்றில்பரவும் கிருமிகளும் தூசுகளும் முகத்தில் பரவுகின்றன.நம் கைகளை நம் முகத்தில் கொண்டு போகக்கூடாத அளவு கட்டுப்பாடு தேவையா அண்ணி?:P//<BR/><BR/>வாங்க ரசிகன்,<BR/><BR/>கட்டுப்பாடு என்று அல்ல தவிர்த்தல் நலம். கைகளில்தான் முதலில் கிருமிகள் மற்றும் தூசிகளின் தொற்று ஏற்படுகிறது. சமீபத்தில் கைகொடுக்காதீர்கள், நோயை வரவைக்காதீர்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரைக் கூட படித்தேன்.<BR/><BR/>நம் இந்திய முறையில் வணக்கம் சொல்வது பெஸ்ட் என்று சொல்லியிருந்தார்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78310337889424083002008-05-08T14:57:00.001+05:302008-05-08T14:57:00.001+05:30வாங்க கோபிநாத்,வருகைக்கு நன்றி.வாங்க கோபிநாத்,<BR/><BR/>வருகைக்கு நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26893314504046691182008-05-08T14:57:00.000+05:302008-05-08T14:57:00.000+05:30வாங்க சிவா,வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.வாங்க சிவா,<BR/>வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16563708555722678212008-05-08T09:18:00.000+05:302008-05-08T09:18:00.000+05:30//கைகளில் இருக்கும் கிருமிகள் பத்திஒரு தனி பதிவே (...//கைகளில் இருக்கும் கிருமிகள் பத்தி<BR/>ஒரு தனி பதிவே (FOOD HYGINE) அப்படீங்கற பதிவை ஒரு<BR/>தனிப் பதிவா போடறேன்.<BR/>//<BR/>பதிவிடுங்கள் புதுகை. பெரும்பாலான நோய்க்கிருமிகள் கைகளை அடைக்கலம் கொண்டே பின் வேறு அவயங்களுக்குப் பரவுகின்றன.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-31679335133350765652008-05-08T03:23:00.000+05:302008-05-08T03:23:00.000+05:30நான் இப்பவெல்லாம் சமைக்கிறதே இல்ல(அப்ப முன்னாடி சம...நான் இப்பவெல்லாம் சமைக்கிறதே இல்ல(அப்ப முன்னாடி சமைச்சியான்னு கேக்க கூடாது).<BR/><BR/>நல்ல பதிவு. தினம் ஒரு பதிவு போட்டு மறுபடியும் கலக்க ஆரம்பிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்.நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29437482639074990132008-05-08T01:46:00.000+05:302008-05-08T01:46:00.000+05:30//முகத்து கிட்ட கையை கொண்டே போகாதீங்க.முகம் அழுக்க...//முகத்து கிட்ட கையை கொண்டே போகாதீங்க.<BR/>முகம் அழுக்கா ஆகிடும். (சுவற்றில கை தடயங்கள் இருக்குமே<BR/>பார்த்திருபீங்க.)//<BR/><BR/>இது கைகளில் கசியும் வியர்வை ஈரம். இதே வியர்வை முகத்திலிருந்தும் வழிக்கிறது.<BR/><BR/>சாதாரணமாக காற்றில்பரவும் கிருமிகளும் தூசுகளும் முகத்தில் பரவுகின்றன.நம் கைகளை நம் முகத்தில் கொண்டு போகக்கூடாத அளவு கட்டுப்பாடு தேவையா அண்ணி?:Pரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55974674126000474522008-05-08T01:45:00.000+05:302008-05-08T01:45:00.000+05:30\\\மறக்காமல் மெத்தையையாவது தட்டி,மெத்தை விரிப்பை உ...\\\மறக்காமல் மெத்தையையாவது தட்டி,<BR/>மெத்தை விரிப்பை உதறி போடுவது நல்லது.\\<BR/><BR/>இதை படிக்கும் போது என்னை நினைச்சி பார்த்தேன் ஒரே சிரிப்பு தான் வருது ;))))<BR/><BR/>நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிங்க..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-62446285576309088742008-05-07T21:10:00.000+05:302008-05-07T21:10:00.000+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com