tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5291561220368791630..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: என் உலகில் ஆண்கள்....pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4439766584669822232009-02-04T11:01:00.000+05:302009-02-04T11:01:00.000+05:30மிக இனிமையான பதிவு.//வாங்கத் தம்பி வாங்க. தங்க்ஸ் ...மிக இனிமையான பதிவு.//<BR/><BR/>வாங்கத் தம்பி வாங்க. தங்க்ஸ் சொளக்கியமா?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68530165698266522592009-02-04T11:00:00.001+05:302009-02-04T11:00:00.001+05:30அழகாக இருந்தது..வாழ்த்துக்கள்.!//நன்றி ராம்.அழகாக இருந்தது..<BR/><BR/>வாழ்த்துக்கள்.!//<BR/><BR/>நன்றி ராம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70129861417869956542009-02-04T11:00:00.000+05:302009-02-04T11:00:00.000+05:30சில பலவா இருந்தா நல்லா இருக்கும்..//எனக்கும் அந்த ...சில பலவா இருந்தா நல்லா இருக்கும்..//<BR/><BR/>எனக்கும் அந்த ஆசை இருக்கு. ஆனா நிலமை அப்படி இல்லையே. உண்மை வேறாகத்தான் இருக்கிறது தேவா.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80305627572922624622009-02-04T10:59:00.000+05:302009-02-04T10:59:00.000+05:30தொடர்கள் ஒரு டைரிக்குறிப்பு போல நல்லா அமைஞ்சிருக்க...தொடர்கள் ஒரு டைரிக்குறிப்பு போல நல்லா அமைஞ்சிருக்கு...நல்ல அனுபவப் பதிவுகள்..சம்பந்தப்பட்டவர்கள் படிக்கும்போது மகிழ்ந்து போவார்கள்..//<BR/><BR/>பதிவு படிச்சீங்க சரி. சீக்கிரம் பதிவு போடுங்க. உங்க கவிதைகளுக்கு நாங்க வெயிட்டிங்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14667743316337583522009-02-04T10:58:00.000+05:302009-02-04T10:58:00.000+05:30different,வாங்க உங்க கருத்தும் ஞாயம் தான். இந்த மா...different,<BR/><BR/>வாங்க உங்க கருத்தும் ஞாயம் தான். இந்த மாதிரி நிலை பல வீடுகளில் இருப்பதால்தான் கூட்டுக்குடும்பமாக இருந்தும் சிலர் அண்ணன் தம்பிகளுக்குள் பேச்சுவார்த்தையே இல்லாமல் ஆகிவிடுகிறது.<BR/><BR/>எனக்கு மாமனார் கிடையாது. மாமியார் மட்டும் தான்(உடல் நிலை சரியில்லாதவர். இப்போது இல்லை) அதனால் இங்கே 6 மாதம் அங்கே 6 மாதம் என இருப்பார்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88764523789655362232009-02-03T23:49:00.000+05:302009-02-03T23:49:00.000+05:30மிக இனிமையான பதிவு.மிக இனிமையான பதிவு.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-87518328410819550382009-01-28T16:34:00.000+05:302009-01-28T16:34:00.000+05:30அழகாக இருந்தது.. வாழ்த்துக்கள்.!அழகாக இருந்தது.. <BR/><BR/>வாழ்த்துக்கள்.!ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-87564631953229089512009-01-27T08:06:00.000+05:302009-01-27T08:06:00.000+05:30\\எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.சில நல்லவர்களும்...\\எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.<BR/>சில நல்லவர்களும் இருக்கிறார்கள். இதை நான்<BR/>உணர்ந்தேன்\\<BR/>///<BR/><BR/>சில பலவா இருந்தா நல்லா இருக்கும்..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91562101360814320572009-01-26T12:21:00.000+05:302009-01-26T12:21:00.000+05:30ரொம்ப நாளா வராததுக்குச் சேத்து வச்சு இன்னிக்கு நிற...ரொம்ப நாளா வராததுக்குச் சேத்து வச்சு இன்னிக்கு நிறைய பதிவுகள் படிச்சேன்...தொடர்கள் ஒரு டைரிக்குறிப்பு போல நல்லா அமைஞ்சிருக்கு...நல்ல அனுபவப் பதிவுகள்..சம்பந்தப்பட்டவர்கள் படிக்கும்போது மகிழ்ந்து போவார்கள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74350576265960613152009-01-23T23:48:00.000+05:302009-01-23T23:48:00.000+05:30நல்லதொரு பதிவு.நாங்கள் அமெரிக்காவில் இருக்கிறோம், ...நல்லதொரு பதிவு.<BR/>நாங்கள் அமெரிக்காவில் இருக்கிறோம், என் பெரிய தம்பி, சென்னையில் இருக்கிறார், என் சிறிய தம்பி எங்கள் பெற்றோருடன் இருக்க்கிறார். எனக்கும் என் சிறிய தம்பியை தனிக்குடித்தனம் அனுப்ப , அந்த அனுபவங்கள் கற்று கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுக்க ஆசை தான். ஆனால் அப்படி செய்தால் என் பெற்றோர் தனியாக இருக்க நேரிடுமே என்ற அச்சத்தில் நான் அது பற்றி பேசுவதே இல்லை. எனக்கு என் தவறு புரிகிறது ஆனாலும் பெற்றோர் பாசம் என்னை தடுக்கிறது. எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன்?Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-59900801137856201022009-01-23T18:37:00.000+05:302009-01-23T18:37:00.000+05:30முடிவுப் பதிவுக்கும் வெயிட்டிங்!முடிவுப் பதிவுக்கும் வெயிட்டிங்!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25552726910692408042009-01-23T15:26:00.000+05:302009-01-23T15:26:00.000+05:30அழாட்டி தான் ஆச்சர்யம்.//மும்பையில் மட்டும்தான் அழ...அழாட்டி தான் ஆச்சர்யம்.//<BR/><BR/>மும்பையில் மட்டும்தான் அழுகை. திருமணம் முடிந்து அயித்தானுடன் கிளம்புகையில் நோ கண்ணீர். (அழுதுகிட்டு எதுக்கு வாழ்க்கையை துவங்கனும். பொண்ணா பிறந்த பொழுதே நாம வேற வீட்டுக்கு போக வேண்டிய ஆளுன்னு முடிவாயிடிச்சில்ல.)<BR/><BR/><BR/><BR/>அக்கா என்பவர் தாய் போல//<BR/><BR/>சத்தியமான உண்மை. அதனால் தான் அயித்தானின் அக்காவையும் மறக்காமல் இருக்கிறோம்.<BR/><BR/><BR/>சிறந்த மாமா தங்களவரின் அண்ணன்.//<BR/><BR/>ஆண்டவன் அருள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4549645688137038842009-01-23T15:22:00.001+05:302009-01-23T15:22:00.001+05:30லேட் அட்டண்டன்ஸ் ...//ஆச்சரியமா இருக்கே ஜமால்.லேட் அட்டண்டன்ஸ் ...//<BR/><BR/>ஆச்சரியமா இருக்கே ஜமால்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58104008411851173392009-01-23T15:22:00.000+05:302009-01-23T15:22:00.000+05:30உங்கள் மாமா வாசித்தால் ரொம்பவே நெகிழ்ந்து போவார்./...உங்கள் மாமா வாசித்தால் ரொம்பவே நெகிழ்ந்து போவார்.//<BR/><BR/>இதெல்லாம் போய் ஏம்மா வெளியில சொல்லிகிட்டு. என் மகளாக இருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ அதைச் செய்தேன் என்பதுதான் மாமாவின் பதிலாக இருக்கும்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86628060189372674822009-01-23T15:21:00.001+05:302009-01-23T15:21:00.001+05:30பாராட்டிற்கு நன்றி அமுதா.பாராட்டிற்கு நன்றி அமுதா.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43950676087750096372009-01-23T15:21:00.000+05:302009-01-23T15:21:00.000+05:30இதுதானே வேணான்கிறது//இன்னா வேணாம்க்றது?நல்லவர் கேட...இதுதானே வேணான்கிறது//<BR/><BR/>இன்னா வேணாம்க்றது?<BR/><BR/>நல்லவர் கேட்டவர் என்பது அவரவர் குணத்தை பொருத்தது,இதில் ஆண் என்ன பெண் என்ன?//<BR/><BR/>அவரவர் குணத்தைப் பொருத்ததுதான் என்றாலும் ஆண்மகன் புகழப்படும் அளவுக்கு நடந்து கொள்வது மிக அரிது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61558293134338769372009-01-23T15:18:00.000+05:302009-01-23T15:18:00.000+05:30பல ஆண்கள் நல்லவர்கள்.ஆண்களில் சிலர் கெட்டவர்கள். ப...பல ஆண்கள் நல்லவர்கள்.ஆண்களில் சிலர் கெட்டவர்கள். பெண்களூம் அப்படித்தான்.<BR/>:))))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34612042765289477552009-01-23T15:17:00.001+05:302009-01-23T15:17:00.001+05:30மிக்க நன்றி அத்திரிமிக்க நன்றி அத்திரிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20599616795836152712009-01-23T15:17:00.000+05:302009-01-23T15:17:00.000+05:30வாங்க ராமலக்ஷ்மி,வெயிட்டிங்கா? போட்டுடுவோம்.வாங்க ராமலக்ஷ்மி,<BR/><BR/>வெயிட்டிங்கா? போட்டுடுவோம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29025343082170763922009-01-23T13:22:00.000+05:302009-01-23T13:22:00.000+05:30\\Blogger வித்யா said... மிக அருமையான தொடர் பத...\\Blogger வித்யா said...<BR/><BR/> மிக அருமையான தொடர் பதிவு. உங்கள் மாமா வாசித்தால் ரொம்பவே நெகிழ்ந்து போவார்.\\<BR/><BR/>ஆமாம் ஆமாம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51495083254569814752009-01-23T13:21:00.000+05:302009-01-23T13:21:00.000+05:30\\“கட்டி கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தைய...\\“கட்டி கொடுத்த சோறும், சொல்லிக்கொடுத்த வார்த்தையும்<BR/>வாழ்க்கைக்கு உதவாது, அனுபவம் தான் சிறந்த<BR/>ஆசான்”\\<BR/><BR/>சிறந்த மாமா தங்களவரின் அண்ணன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-14691361211702886012009-01-23T13:19:00.000+05:302009-01-23T13:19:00.000+05:30\\. அதாவது நல்லவர்களாகநினைத்துப் பார்க்கும் பொழுது...\\. அதாவது நல்லவர்களாக<BR/>நினைத்துப் பார்க்கும் பொழுதுதான்<BR/>அவர்களின் நல்ல குணங்கள் நமக்குத் தெரியும்.\\<BR/><BR/><BR/>மிக மிக மிக ..........<BR/><BR/>சரிங்கங்கோ ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70963888283499583452009-01-23T13:18:00.000+05:302009-01-23T13:18:00.000+05:30\\எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.சில நல்லவர்களும்...\\எல்லா ஆண்களும் கெட்டவர்கள் அல்ல.<BR/>சில நல்லவர்களும் இருக்கிறார்கள். இதை நான்<BR/>உணர்ந்தேன்\\<BR/><BR/>சில தானா :((((நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3827179742756378712009-01-23T13:16:00.000+05:302009-01-23T13:16:00.000+05:30\\அண்ணன் என்றால் அவர்தந்தைக்கு சமமானவர் தானே\\சரிய...\\அண்ணன் என்றால் அவர்<BR/>தந்தைக்கு சமமானவர் தானே\\<BR/><BR/>சரியே<BR/><BR/>அக்கா என்பவர் தாய் போலநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27421527520793131292009-01-23T13:15:00.000+05:302009-01-23T13:15:00.000+05:30\\திருமணம் நிச்சயமானதும் மும்பையைவிட்டுகிளம்பிய போ...\\திருமணம் நிச்சயமானதும் மும்பையைவிட்டு<BR/>கிளம்பிய போது தான் மிக மிக அழுதேன்\\<BR/><BR/>அழாட்டி தான் ஆச்சர்யம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com