tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5445408746421246108..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: கொடி அசைந்ததும் காற்று வந்ததா- பாகம் 8pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64707013234922003622017-01-06T09:46:25.222+05:302017-01-06T09:46:25.222+05:30வாங்க செல்லப்பா அவர்களே,
அந்த பழக்கத்தை தானே மாத்...வாங்க செல்லப்பா அவர்களே,<br /><br />அந்த பழக்கத்தை தானே மாத்திக்க முயற்சி செய்யப்போறோம்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52675430709270131122017-01-06T09:45:32.090+05:302017-01-06T09:45:32.090+05:30நன்றி மாதேவி
வாங்க சோமேஸ்வரன்,
எல்லாம் வடிவேலு க...நன்றி மாதேவி<br /><br />வாங்க சோமேஸ்வரன்,<br /><br />எல்லாம் வடிவேலு காமெடி மாதிரிதான். நல்லவன்னு சொல்லிட்டங்கன்னு பேசாம் இருந்தே அடி வாங்குறோம். நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25954476542146002082017-01-06T09:44:25.977+05:302017-01-06T09:44:25.977+05:30வாங்க தனபாலன்,
இதோ பதிவு வருது.
இனிய பிறந்த நாள்...வாங்க தனபாலன்,<br /><br />இதோ பதிவு வருது.<br /><br />இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78583815707523617752017-01-06T06:14:11.009+05:302017-01-06T06:14:11.009+05:30உண்மைதான், அடுத்தவர் கருத்துக்களால் நமக்கு எள்ளளவு...உண்மைதான், அடுத்தவர் கருத்துக்களால் நமக்கு எள்ளளவும் பயனில்லை என்றாலும் சில சமயம் அவை நம் நெஞ்சை ஊசிகொண்டு குத்துவது போல் உணருவதுண்டு. இதைத் தவிர்ப்பதற்கில்லை. நாம் சராசரி மனிதர்கள் தாமே! <br /><br />(அதற்காக நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளவேண்டாம்: முக்கியமாக, புதிய பட்டுப்புடைவை கட்டிக்கொண்டால் அழகாக இருக்கிறோமா இல்லையா என்று மற்றவர்களிடம் கேட்பதை. "ஆஹா,சூப்பர்" என்ற பதில் கிடைத்தால் அது உண்மை என்று எடுத்துக்கொள்ளுங்கள். "அந்தக் கடையிலா எடுத்தீர்கள்? .." என்பது போன்ற, சந்தேகத்துடன் முகச்சுளிப்பும்டை கொண்ட பதில் கிடைத்தால் அவர்களுக்கு உங்கள்மீது பொறாமை என்று தெரிந்துகொள்ளுங்கள்...) (எல்லாம் நம்ம வீட்டு அனுபவம் தாங்க!)<br /><br />- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.<br /> (http:/chellappatamildiary.blogspot.com)இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41112689921768876072017-01-05T15:09:47.920+05:302017-01-05T15:09:47.920+05:30ரொம்ப தேவையான கருத்து இது மேடம், நீ ரொம்ப நல்லவன் ...ரொம்ப தேவையான கருத்து இது மேடம், நீ ரொம்ப நல்லவன் என்று அடுத்தவர்கள் சொல்லும் போதே கண்ணுக்கு தெரியாத ஒரு சங்கிலியால் நம்மை கட்டிவிடுகிறார்கள். இதை உடைத்து நமக்காக நாம் வாழ்வது சவால்தான். ர. சோமேஸ்வரன்https://www.blogger.com/profile/01802109540612296250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17954760125870159822017-01-05T14:41:04.851+05:302017-01-05T14:41:04.851+05:30நல்ல கருத்துகள். நல்ல கருத்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78285427611357864152017-01-05T13:42:19.231+05:302017-01-05T13:42:19.231+05:30காத்திருக்கிறேன்...!காத்திருக்கிறேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com