tag:blogger.com,1999:blog-7315921531438321935.post5947306022808067478..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: எது சரி??!!! - 3pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27728661397643208452013-08-23T13:59:28.339+05:302013-08-23T13:59:28.339+05:30இதே பிரச்சனை தான் எனக்கும்.என் தம்பிக்கு ரொம்ப வரு...இதே பிரச்சனை தான் எனக்கும்.என் தம்பிக்கு ரொம்ப வருடங்களாக பெண் தேடுகிறேன். பயன் ஒன்றும் இல்லை. <br /><br /> <br /><br />இந்த விஷயத்தில். பெண்களிடம் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவில்லை. பெண்ணுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என்ற பொறுப்புணர்ச்சி பெற்றோருக்கு இல்லை. அவள் கொண்டு வரும் பணத்தின் மீது தான் குறி. அதனால், "நீ யாரு !, எப்படிப்பட்டவ உனக்கு இத விட நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்." என்று சொல்லியே ஏற்றி விட்டு தட்டி கழிக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இதை புரிந்து கொள்ளும் பெண்ணோ அந்த சமயத்தில் தனக்கு சரி என்று படும் ஒருவரை தானே திருமணம் செய்து கொள்கிறாள். பெற்றோரோ, பெண் ஓடி போய்விட்டாள் என்று கூப்பாடு போடுகிறார்கள். திருமணம் செய்து கொண்டு போனவனோ இவள் பணத்தையே குறி வைக்கிறான்.<br /><br />வயது முதிர்ந்து திருமணம் செய்து கொள்வதால் இருவருக்கும் விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் குறைந்து சண்டையில் ஆரம்பித்து, விவகாரத்தில் போய் முடிகிறது. பின்னர், திரும்பவும் பத்திரிக்கையில் விளம்பரம். விவாகரத்தானவர், விவாகரத்தானவரை மணந்து கொள்ள சம்மதம் என்று.<br /><br />பையன்களை பொறுத்தவரையில் லைபில் செட்டில் ஆவதற்கே நிறைய வருடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். பெண்களை போல் படிப்பில் அவ்வளவு கவனம் செலுத்துவது இல்லை. பின்னர், கல்யாண சந்தையில் பின்தங்கி போய் விடுகிறார்கள்.<br /><br />யாரை குற்றம் சொல்லி என்ன...!? காலம் செய்கிற கோலம்!சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41387259968454805502013-08-13T15:17:58.980+05:302013-08-13T15:17:58.980+05:30நிறையப் பேசலாம்... ஆனா நமக்குள்ளப் பேசிப் பிரயோஜனம...நிறையப் பேசலாம்... ஆனா நமக்குள்ளப் பேசிப் பிரயோஜனமில்லை. :-( <br /><br />மகள்கள் மட்டுமல்ல, மகன்களுக்கும் - அவர்கள் சம்பாதிக்கத் தொடங்கியதும் - பெற்றோர் அடங்கிப் போகும் காலமாக இருக்கிறது. அவர்கள் தவறுதான்.<br /><br />”பிற்காலத்தில் பெண் தன் எஜமானனைப் பெற்றெடுப்பாள்” என்று நபி சொல்லிவைத்திருக்கிறார். இது என்னன்னு இப்பத்தான் புரியுது. :-)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10985785696958141042013-08-13T13:55:03.759+05:302013-08-13T13:55:03.759+05:30வாங்க அப்பாஜி,
நலமா?? பார்த்து ரொம்ப நாளாச்சு.
உ...வாங்க அப்பாஜி,<br /><br />நலமா?? பார்த்து ரொம்ப நாளாச்சு.<br /><br />உங்க கருத்தும் சரிதான்.<br /><br />வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37198899015618454212013-08-13T13:40:21.741+05:302013-08-13T13:40:21.741+05:30திருமண பந்தத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு முழு பொற...திருமண பந்தத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு முழு பொறுப்பு <br />பெண்ணின் பெற்றோர்களே !! பெண்களின் படிப்போ, சம்பாதிக்கும் பணமோ தடை இல்லை...இவர்களுக்கு இவர்களே தடை !<br />மருத்துவர்களின் கருத்துபடி 30 வயதுக்கு மேல் திருமண வாழ்க்கை <br />இனியதாக அமைவது கடினம்...மனது மிகவும் வேதனை படுகிறது.....<br />அனுபவத்தால் கூறுகிறேன்...தவறு இருந்தால் அனைவரும் பொறுத்து அருளவும்.. - அப்பாஜி, கடலூர்.Appajihttps://www.blogger.com/profile/02570625430727299732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-16100658324885033972013-08-13T12:40:42.813+05:302013-08-13T12:40:42.813+05:30வாங்க அமுதா கிருஷ்ணா,
உங்க கருத்துக்கு மிக்க நன்ற...வாங்க அமுதா கிருஷ்ணா,<br /><br />உங்க கருத்துக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4593009260144168472013-08-13T12:30:30.541+05:302013-08-13T12:30:30.541+05:30 முன்பு வீட்டிற்கு அடங்கி இருந்ததை ஏதோ தான் மிகவும... முன்பு வீட்டிற்கு அடங்கி இருந்ததை ஏதோ தான் மிகவும் கஷ்டப்பட்டது போல் இக்கால அம்மாக்கள் நினைத்து,செல்லம் என்று தேவையில்லாமல் சொந்த மகள்களுக்கே பயந்து,அக்காலத்தில் பெண்கள் எல்லோரும் கைநாட்டு போலவும் இப்போதைய டீனேஜ் பெண்கள் மட்டும் தான் படிப்பில் புலி என்பது போலவும் நினைக்கும் மனப்பாங்கு.பெண்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் பெண்ணை பெற்றவர்கள் எல்லோருக்கும் மாப்பிள்ளை வீட்டாரை பார்த்து ஒரு இளக்காரம்,எல்லாத்துக்கும் மேல் மிக அதிகம் இப்போது லவ் மேரஜ் நடப்பதால் தன் இனத்திலேயே பெண் கிடைப்பதும் அரிதாகி போச்சு.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com