tag:blogger.com,1999:blog-7315921531438321935.post597847676131581786..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: M.SC-HUSBANDOLOGY- முதுகலை இல்லறவியல் பாடம் :6pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56086333491980477992017-08-18T18:58:39.176+05:302017-08-18T18:58:39.176+05:30ரங்கமணியாவா??ரங்கமணியாவா??pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-67355568340774734002017-06-05T07:50:05.717+05:302017-06-05T07:50:05.717+05:30இப்பவும் ஒருக்கா படிச்சேன். யப்பா.... வேலைக்கே போக...இப்பவும் ஒருக்கா படிச்சேன். யப்பா.... வேலைக்கே போகட்டும்..... வூட்டுலே வேணாம்.... இன்னும் தங்கமணி சில இடத்தில் ரங்கமணியாவே இருக்காங்க .துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53562962783902616872010-03-25T15:43:03.340+05:302010-03-25T15:43:03.340+05:30thanks rajithanks rajipudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20693172046618916452010-03-25T13:00:24.466+05:302010-03-25T13:00:24.466+05:30chance-e illa. pinni pedledukkureenga...chance-e illa. pinni pedledukkureenga...Rajihttps://www.blogger.com/profile/12890953073608777038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88742143480947728022008-02-05T12:46:00.000+05:302008-02-05T12:46:00.000+05:30சாமான்யன் சிவா,என மனதிற்கு பட்டதை நான் எழுதுகிறேன்...சாமான்யன் சிவா,<BR/><BR/>என மனதிற்கு பட்டதை நான் எழுதுகிறேன். எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75007485140358803942008-02-05T12:26:00.000+05:302008-02-05T12:26:00.000+05:30இந்தத்தனி மனிதத்தாக்குதலை கடுமையா கண்டிக்கிரேன்.[உ...இந்தத்தனி மனிதத்தாக்குதலை கடுமையா கண்டிக்கிரேன்.<BR/>[உங்களோட மத்த பதிவுக்களுக்க வர்ர பின்னூட்டத்தையும், ஹஸ்பண்டாலஜிக்கு வர்ர பின்னூட்டங்களையும் ஓப்பு நோக்கவும். இப்பதிவுலதான் சுவாரஸ்யம்.அம்புட்டுதேன்.]சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53379610444556969412008-02-05T11:58:00.000+05:302008-02-05T11:58:00.000+05:30ஹஸ்பண்டாலஜி ரொம்பவே பாதிச்சிருச்சு.சிவா உங்களுக்கு...ஹஸ்பண்டாலஜி ரொம்பவே பாதிச்சிருச்சு.<BR/>சிவா உங்களுக்கு பாவம் நீங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5434466857453706022008-02-05T11:52:00.000+05:302008-02-05T11:52:00.000+05:30புதுகைத்தென்றல் saidவாங்க, கல்யாண்த்துக்கு முன்னாட...<==<BR/>புதுகைத்தென்றல் said<BR/>வாங்க, கல்யாண்த்துக்கு முன்னாடி சமைக்கத் தெரியாதுன்னு யார் சொன்னாங்க? உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.<BR/>==><BR/>நாங்களும் பெண்களுடந்தான் வளர்ந்திருக்கிரோம்.எங்கள் வீட்டுக்கு வந்த தங்கமணியும் எந்த லட்சணத்தில சமைக்க ஆரம்பிச்சாங்கன்னு அத சாப்பிட்டு அனுபட்டவனுக்குத்தான் அதனோட அருமை தெரியும்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63199934293260381812008-02-05T11:33:00.000+05:302008-02-05T11:33:00.000+05:30வாங்க குசும்பன்,லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ட அடிக்க...வாங்க குசும்பன்,<BR/>லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ட அடிக்கிறீங்க.<BR/>இன்னைக்கு முழுக்க நீங்க எடுத்துக்கலாம் "கும்மி அடிக்க"சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-63358591831602537932008-02-05T11:32:00.000+05:302008-02-05T11:32:00.000+05:30மங்களூர் சிவா,பார்தீங்களா, நமக்குள்ள ஒற்றுமையை.ரெண...மங்களூர் சிவா,<BR/>பார்தீங்களா, நமக்குள்ள ஒற்றுமையை.ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி கருத்து/ஒரே சமயத்தில தோணுது.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11281198818470630922008-02-05T06:01:00.000+05:302008-02-05T06:01:00.000+05:30குசும்பன் சொன்னது,//ஆமா நீங்க சொல்வது வாழ்த்தா? இல...குசும்பன் சொன்னது,<BR/>//ஆமா நீங்க சொல்வது வாழ்த்தா? இல்லை சாபமா?)//<BR/><BR/><BR/>நல்லபிள்ளையா பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா வாழ்த்து, இல்லைன்னா..................?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29638085730036035832008-02-05T05:59:00.000+05:302008-02-05T05:59:00.000+05:30குசும்பன்,கல்யாணத்தேதி குறிச்சப்புரமாவது சமையல் கத...குசும்பன்,<BR/><BR/>கல்யாணத்தேதி குறிச்சப்புரமாவது சமையல் கத்துக்கறாங்களே பாராட்டணும்.<BR/><BR/>ஆண்கள் எத்தனை வயசானாலும் மனைவியிடம் அன்பு செலுத்துவது எப்படின்னு தெரியாமலேயே குடும்பம் நடத்துறாங்க்களே?!!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3106531580247005102008-02-05T05:58:00.000+05:302008-02-05T05:58:00.000+05:30வாங்க கோகிலவாணி,தங்கள் கருத்துக்கு நன்றி.வாங்க கோகிலவாணி,<BR/><BR/>தங்கள் கருத்துக்கு நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40199230827404093832008-02-04T22:38:00.000+05:302008-02-04T22:38:00.000+05:30//அப்படியா சாமி, ஒருநாள் வீட்டு வேலையெல்லாம் செஞ்ச...//அப்படியா சாமி, ஒருநாள் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பாருங்க அப்பத் தெரியும். <BR/><BR/>உங்களுக்கு சீக்கிரத்தில கல்யாணமாமே, அப்ப பார்க்கலாம்.//<BR/><BR/>எது நடந்தாலும் வெளியே சொல்லாதடா சரவணா:) மெயின் டெயின் பண்ணு மெயின் டெயின் பண்ணு:))<BR/><BR/>(ஆமா நீங்க சொல்வது வாழ்த்தா? இல்லை சாபமா?)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38287396597782425772008-02-04T22:32:00.000+05:302008-02-04T22:32:00.000+05:30//என்ன படிச்சிருந்தாலும்,எவ்வளவு பெரிய வேலைக்கு போ...//என்ன படிச்சிருந்தாலும்,எவ்வளவு பெரிய வேலைக்கு போனாலும் கரண்டி பிடிக்காம இருக்க முடியாதுங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.//<BR/><BR/>அவ்வ் அவ்வ்வ் நான் எனக்கு தெரிஞ்ச வலைபதிவர்கள் லிஸ்டை சொன்னேன் என்றால் என்னை உண்டு இல்லை என்று ஆக்கிடுவாங்க அதனால் எஸ்கேப்:)<BR/><BR/>நிஜமா எனக்கு தெரிந்த பலர் கல்யாண தேதி பிக்ஸ் செஞ்ச பிறகுதான் சமைக்க கத்துக்கிறாங்க!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-5091604667517271782008-02-04T21:21:00.000+05:302008-02-04T21:21:00.000+05:30பேசுவார் பேசட்டும், தென்றல்! நீங்க, ரங்கமணி, தங்கம...பேசுவார் பேசட்டும், தென்றல்! நீங்க, ரங்கமணி, தங்கமணி ன்னு போட்டதால் தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றாங்க ஆண்கள்! <B>அம்மா...</B>ன்னு சொல்லிப் பாருங்க, அத்தனை பேரும் ஆமா, ஆமா ன்னு தலையாட்டி இருப்பாங்க. அம்மாவும், அப்பாவின் மனைவி அப்படிங்கிறது பாவம், இவர்களுக்குத் தெரிவதில்லை.இரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27633949464991452612008-02-04T19:36:00.000+05:302008-02-04T19:36:00.000+05:30குசும்பன் சொன்னது.//இப்பொழுது காலேஜில் படித்துக்கொ...குசும்பன் சொன்னது.<BR/>//இப்பொழுது காலேஜில் படித்துக்கொண்டு இருக்கும் பெண்களுக்கு எத்தனை பேருக்கு சமைக்க தெரியும் என்று கேட்டு பாருங்க:)))) அப்ப தெரியும்!!! கிச்சனா எவ்வட உண்டு என்று கேட்பார்கள்!!!<BR/><BR/>நீங்க சொல்லும் ரூல்ஸை எல்லாம் பின்பற்றி இரண்டு தலைமுறை ஆகிறது!!!//<BR/><BR/>வாங்க, கல்யாண்த்துக்கு முன்னாடி சமைக்கத் தெரியாதுன்னு யார் சொன்னாங்க? உங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.<BR/><BR/>என்ன படிச்சிருந்தாலும்,எவ்வளவு பெரிய வேலைக்கு போனாலும் கரண்டி பிடிக்காம இருக்க முடியாதுங்கறது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.<BR/><BR/>என்னவோ பெண்கள் எல்லாம் ஹோட்டல்களில் உட்கார்ந்து 3 வேளையும் சாப்பிடறமாதிரி பேசறீங்க?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41735587068995406702008-02-04T19:31:00.000+05:302008-02-04T19:31:00.000+05:30குசும்பன் சொன்னது.//அதை சாப்பிட அவர் பட்ட கஷ்டத்தை...குசும்பன் சொன்னது.<BR/>//அதை சாப்பிட அவர் பட்ட கஷ்டத்தை பார்த்து இருக்க மாட்டீங்க//<BR/><BR/>இப்படி பேச மனசு எப்படி வருது உங்களுக்கு? <BR/><BR/>இல்லத் தெரியாமத்தான் கேக்குறேன். <BR/>இதத்தான் நரம்பு இல்லாத நாக்குன்னு<BR/>சொல்வாங்களோ?<BR/><BR/>கொடுமை?pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-35206847599562623192008-02-04T19:29:00.000+05:302008-02-04T19:29:00.000+05:30குசும்பன் சொன்னது.//காலையில் கட்டிலில் இருந்து எழு...குசும்பன் சொன்னது.<BR/><BR/>//காலையில் கட்டிலில் இருந்து எழுந்திருக்கிறேன், காப்பி போடுறேன் எடுத்துவருகிறேன் என்று எல்லா வேலைகளையும் தினம் தினம் பட்டியல் போட்டு ஒப்பிக்கும் பொழுது அவர் பேசாமல் கேட்டுக்கிட்டுதானே இருந்தார்//<BR/><BR/>அப்படியா சாமி, ஒருநாள் வீட்டு வேலையெல்லாம் செஞ்சு பாருங்க அப்பத் தெரியும். <BR/><BR/>உங்களுக்கு சீக்கிரத்தில கல்யாணமாமே, அப்ப பார்க்கலாம்.<BR/><BR/>பேசறது சுலபம், எல்லா வேலையும் செஞ்சு பாருங்க தெரியும்.<BR/><BR/>அப்ப மூச்சுவிடறதக்கூட ஒரு வேலையா சொல்வீங்க.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88625421000409469282008-02-04T18:43:00.000+05:302008-02-04T18:43:00.000+05:30துளசி கோபால் said... பதிவில் ஒரு இடத்தில் தங்கமணி ...துளசி கோபால் said... <BR/>பதிவில் ஒரு இடத்தில் தங்கமணி ரங்கமணியா வந்திருக்கு. அதையும் பாருங்க///<BR/><BR/>உண்மைய மறைக்க முடியாது துளசி டீச்சர்!!! தானாவெளியே வந்துடும்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10786870345129084122008-02-04T18:41:00.000+05:302008-02-04T18:41:00.000+05:30//புதுகைத் தென்றல் said... பணமும் பத்தா இருக்கணும்...//புதுகைத் தென்றல் said... <BR/>பணமும் பத்தா இருக்கணும், பொண்ணும் முத்தா இருக்கணும்னா எப்படி?<BR/><BR/>அடுப்பங்கரை என்பது பெண்களுக்கு<BR/>மட்டுமேயானது அல்ல.//<BR/><BR/>இப்பொழுது காலேஜில் படித்துக்கொண்டு இருக்கும் பெண்களுக்கு எத்தனை பேருக்கு சமைக்க தெரியும் என்று கேட்டு பாருங்க:)))) அப்ப தெரியும்!!! கிச்சனா எவ்வட உண்டு என்று கேட்பார்கள்!!!<BR/><BR/>நீங்க சொல்லும் ரூல்ஸை எல்லாம் பின்பற்றி இரண்டு தலைமுறை ஆகிறது!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-84407241353506257182008-02-04T18:37:00.000+05:302008-02-04T18:37:00.000+05:30//காலையில் பட்ட கஷ்டத்தை நினைத்துப் பார்த்து தங்கம...//காலையில் பட்ட கஷ்டத்தை நினைத்துப் பார்த்து <BR/>தங்கமணி பேசாமல் இரவு சாப்பாட்டையும் <BR/>செய்து வைத்துவிடுகிறார்.///<BR/><BR/>அதை சாப்பிட அவர் பட்ட கஷ்டத்தை பார்த்து இருக்க மாட்டீங்க:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54008235110043615402008-02-04T18:35:00.000+05:302008-02-04T18:35:00.000+05:30//எல்லார் கிட்டையிம்,தன் மனைவிக்கு உடல்நிலை சரியில...//எல்லார் கிட்டையிம்,தன் மனைவிக்கு உடல்நிலை <BR/>சரியில்லாததால் வீட்டில் இருந்து<BR/>பார்த்துக் கொள்வதை சொல்வதை கவனிக்கத்<BR/>தவறக்கூடாது!!!!!//<BR/><BR/>பாபாவில் டெல்லி கனேஷ் சொல்வார் மூனு வேளை குளிக்கிறேன் நாலுவேளை காளிகாங்மாளை பூஜை செய்கிறேன் ஆனா எனக்கு ஒன்னும் செய்யவில்லை என்று அடிக்கடி சொல்வார் அதுபோல் காலையில் கட்டிலில் இருந்து எழுந்திருக்கிறேன், காப்பி போடுறேன் எடுத்துவருகிறேன் என்று எல்லா வேலைகளையும் தினம் தினம் பட்டியல் போட்டு ஒப்பிக்கும் பொழுது அவர் பேசாமல் கேட்டுக்கிட்டுதானே இருந்தார்:)<BR/><BR/>ஆனால் அவர் ஒரு நாள் சொல்லங்காட்டியும் பெண்களுக்கு பொருக்காதே!!!:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-41294535053337187722008-02-04T17:26:00.000+05:302008-02-04T17:26:00.000+05:30பணமும் பத்தா இருக்கணும், பொண்ணும் முத்தா இருக்கணும...பணமும் பத்தா இருக்கணும், பொண்ணும் முத்தா இருக்கணும்னா எப்படி?<BR/><BR/>அடுப்பங்கரை என்பது பெண்களுக்கு<BR/>மட்டுமேயானது அல்ல.<BR/><BR/>எந்தப் பண்டிகை, எந்த நல்ல நாளுக்கும் ஓய்வில்லாத துறை அடுப்பங்கரைதான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74402580541827414402008-02-04T17:25:00.000+05:302008-02-04T17:25:00.000+05:30புதுகைத் தென்றல் said... சென்னை மாத்திரமே தமிழ்நாட...<==<BR/>புதுகைத் தென்றல் said... <BR/><BR/>சென்னை மாத்திரமே தமிழ்நாடு ஆகிவிடாது.<BR/>==><BR/>ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்களே. சென்னையில டாட்டா உடுப்பி ஓட்டல்னா, அன்னபூர்ணா,மதுரையில முனியான்டி விலாஸ்... இப்படி எடுத்துக்கணும்.<BR/>கரீக்டுங்களா?சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com