tag:blogger.com,1999:blog-7315921531438321935.post6207563734049331444..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: திருமணத்தில் கற்றது....pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-69728225304057239572009-11-13T09:02:42.913+05:302009-11-13T09:02:42.913+05:30இதையே பொண்ணும் சொல்வதாகக் கொள்ளலாம் அப்போது//
:))...இதையே பொண்ணும் சொல்வதாகக் கொள்ளலாம் அப்போது//<br /><br />:))) கொள்ளலாம். ஆனால் அந்தத் திருமணத்தில் மணமகன் தான் ஊட்டினார். பெண்ணுக்கு இயல்பாகவே தாய்மை உணர்வு உண்டு, திருமணம் ஆணை தாயுமானவன் ஆக்குகிறது<br /><br />நன்றி ராமலக்ஷ்மிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-47368617005100133712009-11-13T09:01:01.339+05:302009-11-13T09:01:01.339+05:30ஆமாம் சீனா சார்,
ஏன் எதுக்குன்னு சொல்லி அர்த்தம் ...ஆமாம் சீனா சார்,<br /><br />ஏன் எதுக்குன்னு சொல்லி அர்த்தம் புரிந்து செய்வதால் மன ஈடுபாட்டோடு செய்யலாம்.<br /><br />வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-2416854007076076382009-11-13T09:00:03.360+05:302009-11-13T09:00:03.360+05:303ஸ்மைலியா நன்றி ராஜலக்ஷ்மி3ஸ்மைலியா நன்றி ராஜலக்ஷ்மிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37113132131380647072009-11-13T08:59:45.186+05:302009-11-13T08:59:45.186+05:30வாங்க வல்லிம்மா,
தெலுங்கு சம்பிரதாயத்தில் தாய் மக...வாங்க வல்லிம்மா,<br /><br />தெலுங்கு சம்பிரதாயத்தில் தாய் மகளுக்கு தாலி கட்டுவதும் உண்டு. வெங்கலப்பானை நிறைய்ய லட்டு வைத்து அதில் கருகமணி கட்டி கொளரியின் அருகில் வைத்து கொளரி பூஜை செய்து, மணமேடைக்கு வருவாள் மணம்கள்(கூடையில் மாமாக்கள் தூக்கி வருவார்கள்)<br /><br />மணமகன் தாலி கட்டியதும் தாய் அந்தத் தாலியை நாகவல்லியின் போது கட்டுவாள். 3 மணமகன் கட்டும் தாலி, 1 அம்மா கட்டுவது என 4 தாலி அணியும் பழக்கம்.<br /><br />வருகைக்கு நன்றிம்மாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78722969963126275842009-11-13T08:57:18.853+05:302009-11-13T08:57:18.853+05:30இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.//
ஆமாம் இருக்கு....இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.//<br /><br />ஆமாம் இருக்கு. பல விடயங்கள் பேசிவிட முடியாதுதான். :((<br />வருகைக்கு நன்றி ஜீவ்ஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91938296309099853212009-11-13T08:56:32.744+05:302009-11-13T08:56:32.744+05:30நன்றி சிவாநன்றி சிவாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-80049287297943223702009-11-13T08:10:09.191+05:302009-11-13T08:10:09.191+05:30//”இன்றிலிருந்து
உன் வயிறு காய்ந்து விடாமல் உனக்கு...//”இன்றிலிருந்து<br />உன் வயிறு காய்ந்து விடாமல் உனக்கு<br />உண்ண உணவு நான் தருகிறேன். இது என்<br />கடமை.” என்று சொல்வதாம்.//<br /><br />இப்படி ஒரு காரணம் இருக்கிறதா:)?<br />இப்போ எல்லா திருமணங்களிலும்தான் ஒருவருக்கொருவர் ஊட்டுகிறார்களே பந்தியில் முதலில் சேர்ந்து சாப்பிட அமருகையில். இதையே பொண்ணும் சொல்வதாகக் கொள்ளலாம் அப்போது:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86258635639027854472009-11-13T04:01:28.384+05:302009-11-13T04:01:28.384+05:30பல திருமணச்சடங்குகள் பொருள் பொதிந்தவையே - காலம் கா...பல திருமணச்சடங்குகள் பொருள் பொதிந்தவையே - காலம் காலமாக செய்யும் சடங்குகள் இன்று சடங்காகத்தான் செய்யப்ப்டுகின்றன - என்ன செய்வது - பொருள் புரியாமல் ஏன் செய்கிறோம் எனத் தெரியாமல் - செய்ய வேண்டும் என்பதற்காகவே செய்ய்ப்படுகின்றன<br /><br />நல்வாழ்த்துகள் புதுகைத் தென்றல்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57586098601542144052009-11-12T22:08:47.097+05:302009-11-12T22:08:47.097+05:30:) :) :):) :) :)Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-27006609162226796762009-11-12T20:24:35.937+05:302009-11-12T20:24:35.937+05:30தாய்க்குச் சீர் கொடுப்பது இதுதான் முதல் தடவையாகக்...தாய்க்குச் சீர் கொடுப்பது இதுதான் முதல் தடவையாகக் கேள்விப்படுகிறேன். மனம் இனிக்கிறது. எவ்வளவு முறையாகச் சடங்குகள் ந்நடந்திருக்கின்றன.<br />பால் சாதம் ஊட்டுவதற்கு இப்பத்தான் அர்த்தம் புரிகிறது. மிக நல்ல பதிவு தென்றல். நன்றி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-87563660700754822332009-11-12T20:18:57.801+05:302009-11-12T20:18:57.801+05:30இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.
அம்மி மிதித்தல்
...இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு.<br /><br />அம்மி மிதித்தல்<br />அருந்ததி பார்த்தல்<br />தாலி<br />கெட்டி மேளம்<br />தீவலம் வருதல்<br />திலகமிடல்<br /><br />இன்னும் இன்னும். <br /><br />ஆனால் சொல்லப் போனால் ஆணாதிக்கம் என்று சொல்லிவிடுவார்கள்.<br />சோ, கப் சிப்Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65796612523030985392009-11-12T19:59:20.498+05:302009-11-12T19:59:20.498+05:30ரொம்ப சந்தோஷம், பல விடயங்கள் புரிஞ்சது.ரொம்ப சந்தோஷம், பல விடயங்கள் புரிஞ்சது.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-31898403884761837752009-11-12T19:59:01.727+05:302009-11-12T19:59:01.727+05:30அப்துல்லா அண்ணே சீனியர் நீங்க சொன்னா சரியாத்தான் இ...அப்துல்லா அண்ணே சீனியர் நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்<br />:)))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12982764646656549862009-11-12T19:30:35.703+05:302009-11-12T19:30:35.703+05:30அதுக்கு அப்புறம் பொண்டாட்டி ஊட்டிவுடுறது எப்பயாவது...அதுக்கு அப்புறம் பொண்டாட்டி ஊட்டிவுடுறது எப்பயாவது முடியாம படுத்துக்கிடந்தாத்தான் :))//<br /><br />இதுக்கேன் முடியாம படுக்கணும். நல்லா இருந்தாலும் ஒரு நாள் உன் கையால சாப்பிடணும்னு இருக்குன்னு சொல்லி ஊட்டச் சொல்லலாமே.(கல்யாணத்தக்கப்புறம் எத்தனை ரங்க்ஸ் ஊட்டறாங்க. அதுவும் அன்னிய பொழுதோட சரியாச்சே.... :))) தங்க்ஸுக்கு முடியலன்னா ரங்க்ஸ் ஊட்டறது கூட கிடையாது. :)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-8711279672184356282009-11-12T19:28:54.250+05:302009-11-12T19:28:54.250+05:30வாங்க பாஸ் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.
ந...வாங்க பாஸ் ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.<br /><br />நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13698281863404303872009-11-12T19:08:14.498+05:302009-11-12T19:08:14.498+05:30//திருமணச் சடங்குகளிலேயே வெட்கமும், கேலியுமாக
நடை ...//திருமணச் சடங்குகளிலேயே வெட்கமும், கேலியுமாக<br />நடை பெறுவது உண்ணும்போது ஒருவருக்கொருவர்<br />ஊட்டிக்கொள்வது தான்<br /><br />//<br /><br />அதுக்கு அப்புறம் பொண்டாட்டி ஊட்டிவுடுறது எப்பயாவது முடியாம படுத்துக்கிடந்தாத்தான் :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-91147565156293655962009-11-12T17:26:15.591+05:302009-11-12T17:26:15.591+05:30நாமும் கற்றுக் கொள்ளக் கூடியதா இருந்துச்சுநாமும் கற்றுக் கொள்ளக் கூடியதா இருந்துச்சுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40989453902001815542009-11-12T17:08:21.564+05:302009-11-12T17:08:21.564+05:30வருகைக்கு நன்றி சிவாவருகைக்கு நன்றி சிவாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11703767381356283952009-11-12T17:08:12.796+05:302009-11-12T17:08:12.796+05:30வருகைக்கு நன்றி ஃபண்டுவருகைக்கு நன்றி ஃபண்டுpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37957386268661926532009-11-12T16:42:54.859+05:302009-11-12T16:42:54.859+05:30:):)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86882836755868126622009-11-12T16:27:22.357+05:302009-11-12T16:27:22.357+05:30பலே!பலே!Pandian Rhttps://www.blogger.com/profile/04164078360499258197noreply@blogger.com