tag:blogger.com,1999:blog-7315921531438321935.post6490801541984539295..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: இந்த மாற்றம் தேவைதானா????!!!!!????????pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53711798428913805622011-03-04T22:10:54.783+05:302011-03-04T22:10:54.783+05:30/
நமக்கான எல்லை எது என புரிந்து ஆணும்,பெண்ணும்
நட.../<br /><br />நமக்கான எல்லை எது என புரிந்து ஆணும்,பெண்ணும்<br />நடந்து கொண்டால் பிரச்சனையே இல்லை. <br />/<br /><br />அந்த எல்லை எதுன்னு தெரியாததுனாலதான் பிரச்சனை :(மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40969235578986476032010-12-21T19:47:04.404+05:302010-12-21T19:47:04.404+05:30பிறன்மனை நோக்குவது ஆணுக்கு தவறு. அப்படிப்பட்ட ஆணிட...பிறன்மனை நோக்குவது ஆணுக்கு தவறு. அப்படிப்பட்ட ஆணிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறனையும் படிப்பறிவோடு சேர்ந்து வளர்த்துக்கொண்டு நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக புதுமைப்பெண் திகழ்வாளேயானால் அதைவிட ஆனந்தம் வேறெதுவும் கிடையாது. தன்னை சீரழித்துகொள்வதுதான் சகித்துக்கொள்ள முடியவில்லை.<br /><br />கருத்துக்கு நன்றி ஃப்ரெண்ட்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-4231375098807059802010-12-21T19:44:03.577+05:302010-12-21T19:44:03.577+05:30அப்போது அவர்கள் தனித்து வாழவோ, தனக்கொத்த ஆண்களை தே...அப்போது அவர்கள் தனித்து வாழவோ, தனக்கொத்த ஆண்களை தேர்வு செய்துகொள்ளுமளவோ திறன்பெற்றவர்களாக இருப்பார்கள்.//<br /><br />தனித்து வாழ்வது குறித்தோ, தனக்கொத்த ஆண்மகனை தேர்வு செய்து மகிழ்ச்சியாக வாழ்வது குறித்தோ எனக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இந்த மாதிரியான அடாவடித்தனங்கள் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை அவசியம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-37466262955618548222010-12-21T19:42:48.377+05:302010-12-21T19:42:48.377+05:30அதைவிடுத்து கல்வியாலும், சிந்தனையாலும் பெண்கள் ஒரு...அதைவிடுத்து கல்வியாலும், சிந்தனையாலும் பெண்கள் ஒரு பூரண மனுஷியாக வெளியேறும் போது விவாகரத்தை தவிர்க்கமுடியாது.//<br /><br />பூரணமனுஷியான அனைவரும் விவாகரத்து செய்வதில்லையே!!! சிலர் நிஜமாகவே கஷ்டபடும்பொழுது விவாகரத்து தவிர்க்க முடியாத விஷயம். ஆனால் தன் காலில் நிற்கும் சக்தி இருப்பதாலேயே சிலர் சின்ன சின்ன விஷயத்துக்கு விவாகரத்து வரை போகிறார்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-78431336289883156822010-12-21T16:42:03.985+05:302010-12-21T16:42:03.985+05:30எப்பேர்ப்பட்ட நல்ல விஷயங்களுக்கும் பின்விளைவாக சில...எப்பேர்ப்பட்ட நல்ல விஷயங்களுக்கும் பின்விளைவாக சில கெட்டவைகளும் இருக்கலாம்.<br /><br />எப்பேர்ப்பட்ட ஆண்களுக்கும் ஒத்துப்போகும்படியான பெண்களை உருவாக்கி வைத்ததுதான் 'அடுப்படிக் கல்ச்சர்'. அதைவிடுத்து கல்வியாலும், சிந்தனையாலும் பெண்கள் ஒரு பூரண மனுஷியாக வெளியேறும் போது விவாகரத்தை தவிர்க்கமுடியாது.<br /><br />'சம்பந்தப்பட்ட பெண்களின் எதிர்காலம்?' என்ற கேள்விக்கு இடமிருக்காது. அப்போது அவர்கள் தனித்து வாழவோ, தனக்கொத்த ஆண்களை தேர்வு செய்துகொள்ளுமளவோ திறன்பெற்றவர்களாக இருப்பார்கள்.<br /><br />பிள்ளைகள் பாதிக்கப்படுவார்களே என்ற வாதத்துக்கு என்னிடம் பதிலில்லை. முதல் பாராவைக் காணவும்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57730495720031766592010-12-21T16:16:13.373+05:302010-12-21T16:16:13.373+05:30வாங்க ஃப்ரெண்ட்,
இப்ப இருப்பது ஜாங்கிரி சிக்கல்தா...வாங்க ஃப்ரெண்ட்,<br /><br />இப்ப இருப்பது ஜாங்கிரி சிக்கல்தான். அது மேலும் இடியாப்பச் சிக்கலாகிவிடாமல் இருந்தால் சரி. :((<br /><br />விவாகரத்தில் பாதிக்கப்படுவது குடும்பத்தினரும் பிள்ளைகள் இருந்தால் அந்தப் பிள்ளைகளும் என்பதுதான் கொடுமை. சம்பந்தப்பட்ட பெண்களின் எதிர்காலம்???pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40834929844909425732010-12-21T15:08:22.568+05:302010-12-21T15:08:22.568+05:30ஆனால் பின்விளைவாக விவாகரத்து அதிகரிப்பதை தவிர்க்க ...ஆனால் பின்விளைவாக விவாகரத்து அதிகரிப்பதை தவிர்க்க இயலாது.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75631219674485152412010-12-21T15:08:06.881+05:302010-12-21T15:08:06.881+05:30உங்கள் மனநிலை புரிகிறது. இன்னும் அதிகரிக்கும் கல்வ...உங்கள் மனநிலை புரிகிறது. இன்னும் அதிகரிக்கும் கல்வி வாய்ப்புகளும், சிந்தனையும் பெண்களை இந்த சிக்கலிலிருந்து வெளியே கொண்டுவரும். அதற்கு இன்னும் சிலகாலம் ஆகலாம்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-32850190505076514762010-12-21T13:33:02.752+05:302010-12-21T13:33:02.752+05:30ஆமாம் டீச்சர்,
இந்தக்கூத்துக்களும் நடக்குது.
வரு...ஆமாம் டீச்சர்,<br /><br />இந்தக்கூத்துக்களும் நடக்குது.<br /><br />வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68637193729092317632010-12-21T13:32:36.547+05:302010-12-21T13:32:36.547+05:30தெரிஞ்சு செய்யறவங்க கொஞ்சம் பேறு. தெரியாம விளையாட்...தெரிஞ்சு செய்யறவங்க கொஞ்சம் பேறு. தெரியாம விளையாட்டா சாட்ல இறங்கி மாற்றவங்க நெறைய//<br /><br />ஆமாங்க இதைப்பத்தி ஒரு விழிப்புணர்வு கொண்டுவரணும்.<br /><br />வருகைக்கு நன்றி எல்.கேpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40923160639924637822010-12-21T13:31:49.850+05:302010-12-21T13:31:49.850+05:30என்ன செய்ய வித்யா!??
:(என்ன செய்ய வித்யா!??<br />:(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34319157952432841952010-12-21T13:31:24.844+05:302010-12-21T13:31:24.844+05:30வாங்க ஹுசைனம்மா,
காலத்தின் மோசமான இந்தக்கோலம் மாற...வாங்க ஹுசைனம்மா,<br /><br />காலத்தின் மோசமான இந்தக்கோலம் மாறவேண்டும்னு பிராத்திக்கறேன்.<br /><br />வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3587674661698633972010-12-21T13:30:41.020+05:302010-12-21T13:30:41.020+05:30வாங்க சேட்டைத் தம்பி,
செய்திகள் வாயிலாக வெளிவருகி...வாங்க சேட்டைத் தம்பி,<br /><br />செய்திகள் வாயிலாக வெளிவருகிற இது போன்ற சம்பவங்கள் பனிக்கட்டியின் ஒரு சிறுதுளியாகும்//<br /><br />ஆமாம். சமீபகாலமா இந்த மாதிரி விடயங்கள் படிக்க நேர்ந்ததாலயும், சிலரின் அனுபவங்களை பார்த்ததாலும் இந்த பதிவு எழுதினேன்.<br /><br />வருகைக்கு நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-66229821320332880782010-12-21T13:29:15.877+05:302010-12-21T13:29:15.877+05:30வாங்க கோவி.கண்ணன்,
எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்...வாங்க கோவி.கண்ணன்,<br /><br />எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை. ஆனாலும் ஆண்கள் என்றாலே பயப்படும் நிலைதான். அது போலத்தான் இதுவும்.<br /><br />கெட்டுப் போகிறவர்கள் பொத்தி வச்சாலும் கெட்டுப் போவாங்க, மற்றவர்கள் எல்லோரும் கூட்டிக் கொடுத்தாலும் கெட்டுப் போக துணியமாட்டாங்க.//<br /><br />பொத்தி வைக்கச் சொல்லி சொல்லவில்லை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-50091956430779770362010-12-21T13:10:02.341+05:302010-12-21T13:10:02.341+05:30அட ராமா............ இப்படியெல்லாமா நடக்குது!!
பெண...அட ராமா............ இப்படியெல்லாமா நடக்குது!!<br /><br />பெண்கள் கவனமா இருக்கவேண்டிய காலம் இது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72701835529592705122010-12-21T13:02:40.817+05:302010-12-21T13:02:40.817+05:30என்ன சொல்றதுன்னு தெரியலை . தெரிஞ்சு செய்யறவங்க கொஞ...என்ன சொல்றதுன்னு தெரியலை . தெரிஞ்சு செய்யறவங்க கொஞ்சம் பேறு. தெரியாம விளையாட்டா சாட்ல இறங்கி மாற்றவங்க நெறையஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-3409115188717612462010-12-21T12:19:59.349+05:302010-12-21T12:19:59.349+05:30நல்லா எழுதிருக்கீங்க தென்றல். வார்த்தைக்கு வார்த்த...நல்லா எழுதிருக்கீங்க தென்றல். வார்த்தைக்கு வார்த்தை ரிப்பீட்டிக்கிறேன். சுதந்திரத்தைத் தவறாக உபயோகிக்கும் ஒரு சிலரால் எல்லாருக்குமே பாதிப்பு. <br /><br />//நமக்கான எல்லை எது என புரிந்து//<br />அந்த எல்லை எதுன்னுதான் நிறைய பேருக்குப் புரிவதில்லை!!<br /><br />//பிள்ளை வழிதவறுகினா/ளா<br />என கண்கொத்தி பாம்பு போல பார்த்துக்கொண்டே இருக்கவேண்டிய<br />ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.//<br />வேதனையோடு!! :-((((ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-74140898954447615942010-12-21T12:10:53.006+05:302010-12-21T12:10:53.006+05:30சவுக்கடி!
செய்திகள் வாயிலாக வெளிவருகிற இது போன்ற ...சவுக்கடி! <br />செய்திகள் வாயிலாக வெளிவருகிற இது போன்ற சம்பவங்கள் பனிக்கட்டியின் ஒரு சிறுதுளியாகும். பல்வேறு இணையதளங்களிலும், மின்னஞ்சல்கள் மூலமாகவும் இப்படிப்பட்ட ஆபாசப்புகைப்படங்களும், வீடியோக்களும் அங்கிங்கெனாதபடி பரவி வருகின்றன. வெட்கக்கேடு!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-45818206010096716932010-12-21T12:07:40.707+05:302010-12-21T12:07:40.707+05:30நீங்க ஒரு சிலரின் நடவடிக்கை ஒட்டு மொத்த பெண்களின் ...நீங்க ஒரு சிலரின் நடவடிக்கை ஒட்டு மொத்த பெண்களின் நடவடிக்கையாக நினைத்துக் கொண்டு எழுதி இருக்கிங்க. கெட்டுப் போகிறவர்கள் பொத்தி வச்சாலும் கெட்டுப் போவாங்க, மற்றவர்கள் எல்லோரும் கூட்டிக் கொடுத்தாலும் கெட்டுப் போக துணியமாட்டாங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com