tag:blogger.com,1999:blog-7315921531438321935.post6774413666968025276..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: தெரிஞ்சா சொல்லுங்களேன்.pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64143322874715195542008-07-08T15:01:00.000+05:302008-07-08T15:01:00.000+05:30நீங்கள் சொல்லும் பாட்டு எனக்கும் நினைவில் உள்ளது ...நீங்கள் சொல்லும் பாட்டு எனக்கும் நினைவில் உள்ளது தென்றல். நேற்று பூரா தேடினேன். அது பரத் பாலா என்பவர் தயாரித்த மேரா பாரத் மஹான் என்ற தலைப்பில் வரும். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லைப்பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-1887959390608054092008-07-07T11:39:00.000+05:302008-07-07T11:39:00.000+05:30அக்கா என் சிஸ்டம்ல உங்க பாடல் சுட்டி வேலை செய்யவில...அக்கா என் சிஸ்டம்ல உங்க பாடல் சுட்டி வேலை செய்யவில்லை.அதனால் நீங்க குடுத்து இருக்கும் பாடல் என்னனு தெரியல! கபில்.பி.டி.உஷா, ஸ்ரீகாந்த் லதாமங்கேஸ்வர் இவங்க எல்லாம் வருகிற அந்த பாடல் வரிகள் தான் நான் குடுத்தது..புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28499020585123681602008-07-07T11:11:00.000+05:302008-07-07T11:11:00.000+05:30அப்துல்லா அந்த பாட்டின் வீடியோதான் நான் கொடுத்திரு...அப்துல்லா அந்த பாட்டின் வீடியோதான் நான் கொடுத்திருப்பது.<BR/><BR/>நான் கேட்ட பாட்டு வேற.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11696627695984607952008-07-07T11:10:00.000+05:302008-07-07T11:10:00.000+05:30வாங்க விக்னேஸ்வரன்,இருந்தால் கொடுக்க மாட்டேனா... எ...வாங்க விக்னேஸ்வரன்,<BR/><BR/>இருந்தால் கொடுக்க மாட்டேனா... என்னிடம் இல்லையே...<BR/><BR/>:)))))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-57823697148080647512008-07-07T11:06:00.000+05:302008-07-07T11:06:00.000+05:30அக்காஎனக்கு அந்த பாட்டின் இந்தி மற்றும் பிற மொழிகள...அக்கா<BR/><BR/>எனக்கு அந்த பாட்டின் இந்தி மற்றும் பிற மொழிகளின் வரிகள் தெரியாது ஆனால் தமிழில் பாலமுரளிகிருஷ்ணா பாடிய வரிகள் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்னும் நினைவில் உள்ளது.அந்த வரிகள்<BR/><BR/>இசைதான் <BR/>நம் அனைவரின் <BR/>உயிரும் ஸ்வரமாகும்!<BR/><BR/>இசை வேறானாலும்<BR/>ஆழிசேர் ஆறுகள்<BR/>கடலில் வீழ்வது போல்<BR/>இசை...நம் இசை!<BR/><BR/>மொத்த பாடலின் ட்யூன் கூட நினைவில் உள்ளது. நீங்க சென்னையோ புதுகையோ வரும்போது ஹம் செய்து காட்றேன்.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-77532704920647067422008-07-07T11:02:00.000+05:302008-07-07T11:02:00.000+05:30இருந்தால் கொடுக்க மாட்டேனா... என்னிடம் இல்லையே... ...இருந்தால் கொடுக்க மாட்டேனா... என்னிடம் இல்லையே... :(((VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com