tag:blogger.com,1999:blog-7315921531438321935.post7050957389886697818..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: M.SC HUSBANDOLOGY - முதுகலை இல்லறவியல் பாடம்: 8pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-38621606773667790452008-02-21T15:44:00.000+05:302008-02-21T15:44:00.000+05:30வாங்க நிஜமா நல்லவன்,சரியா சொன்னீங்கவாங்க நிஜமா நல்லவன்,<BR/><BR/>சரியா சொன்னீங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70602015298796996432008-02-21T15:37:00.000+05:302008-02-21T15:37:00.000+05:30புதுகைத் தென்றல் said... கணவன் மனைவிக்குள்ள நேசம்,...புதுகைத் தென்றல் said... <BR/>கணவன் மனைவிக்குள்ள நேசம், அந்நியோன்யம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒளிவுமறைவு இல்லாமல் இருப்பதும் முக்கியம்.<BR/><BR/><BR/><BR/><BR/><BR/>சரியான புரிதல் இருக்கும் இடத்தில்தான் ஒளிவுமறைவு இல்லாமல் இருக்கமுடியும்நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64228973854315152982008-02-21T14:52:00.000+05:302008-02-21T14:52:00.000+05:30சாமான்யன் சொல்லிப்புட்டாருஅதனால உங்க டவுட்டை கிளிய...சாமான்யன் சொல்லிப்புட்டாரு<BR/>அதனால உங்க டவுட்டை கிளியர் பண்ணிடறேன் மங்களூர் சிவா.<BR/><BR/>எப்பவுமெ ஜவுண்டா பேசினா,<BR/> நீங்க பொய் சொல்வதைப் போல தங்கமணியும் பொய்பொய்யா சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. <BR/><BR/>ஒரு கட்டதுக்கு மேல வெறுப்பாகி<BR/>சல்லுன்னு பேசுவாங்க. உங்க மரியாதைக் குறைஞ்சு நாளடவில் வாழ்க்கை நரகமாகரதுக்கான சாத்தியக்<BR/>கூறுகள் அதிகம்.<BR/><BR/>கணவன் மனைவிக்குள்ள நேசம், அந்நியோன்யம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒளிவுமறைவு இல்லாமல் இருப்பதும் முக்கியம்.<BR/><BR/>ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா....pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51518630291005305582008-02-21T14:47:00.000+05:302008-02-21T14:47:00.000+05:30//ஒரு மாணவர் கேட்கும் அவசியமான, அதுவும் தன் வாழ்க்...//ஒரு மாணவர் கேட்கும் அவசியமான, அதுவும் தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கேள்விக்குப் பதில் தர மறுப்பதை நான் வன்மையா கண்டிக்கிரேன் =)))<BR/>பாடம்னா எல்லாம் இருக்கத்தான் செய்யும்.அதுக்கெல்லாம் தயங்கினா அப்புரம் மாணவர்கள் எப்படி மார்க் வாங்குவாங்க? =))//<BR/><BR/>எப்படி? சாமான்யன் இப்படி!!!!!!<BR/>Grass itching............pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15719739959570504622008-02-21T14:07:00.000+05:302008-02-21T14:07:00.000+05:30புதுகைத் தென்றல் said... உதவக்கூடாதுன்னு இல்ல சிவா...<==<BR/> புதுகைத் தென்றல் said... <BR/>உதவக்கூடாதுன்னு இல்ல சிவா,<BR/><BR/>நாங்க ஜவுண்டாதான் பேசுவோம்னு சொல்றீங்க, விளைவு என்னவா இருக்கும்னு சொன்னேன்னா,<BR/><BR/>மிரட்டலான்னு கேப்பீங்க. அதான் நீங்களே தெரிஞ்சுக்கங்கன்னு சொன்னேன்.<BR/>==><BR/>ஒரு மாணவர் கேட்கும் அவசியமான, அதுவும் தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட கேள்விக்குப் பதில் தர மறுப்பதை நான் வன்மையா கண்டிக்கிரேன் =)))<BR/>பாடம்னா எல்லாம் இருக்கத்தான் செய்யும்.அதுக்கெல்லாம் தயங்கினா அப்புரம் மாணவர்கள் எப்படி மார்க் வாங்குவாங்க? =))சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-54116127763659734592008-02-21T13:54:00.000+05:302008-02-21T13:54:00.000+05:30ஒருவேளை சீக்ரட்டா எதுவும் ஏற்பாடு நடக்குதோ!?!?!அப்...ஒருவேளை சீக்ரட்டா எதுவும் ஏற்பாடு நடக்குதோ!?!?!<BR/><BR/>அப்பாடி புரிஞ்சா சரி........pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-26407522239275391032008-02-21T13:53:00.000+05:302008-02-21T13:53:00.000+05:30இதெல்லாம் ஜகஜம்தான் இங்கல்லாம் சொல்லாதீங்க!!//நீங்...இதெல்லாம் ஜகஜம்தான் இங்கல்லாம் சொல்லாதீங்க!!//<BR/><BR/>நீங்க சொல்லாட்டி தெரியாதா!!!!!!!!!!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61587850759247837052008-02-21T13:52:00.000+05:302008-02-21T13:52:00.000+05:30உதவக்கூடாதுன்னு இல்ல சிவா,நாங்க ஜவுண்டாதான் பேசுவோ...உதவக்கூடாதுன்னு இல்ல சிவா,<BR/><BR/>நாங்க ஜவுண்டாதான் பேசுவோம்னு சொல்றீங்க, விளைவு என்னவா இருக்கும்னு சொன்னேன்னா,<BR/><BR/>மிரட்டலான்னு கேப்பீங்க. அதான் நீங்களே தெரிஞ்சுக்கங்கன்னு சொன்னேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-64012685682607187222008-02-21T13:05:00.000+05:302008-02-21T13:05:00.000+05:30மங்களூர் சிவா said... அப்ப ஆல்வேஸ் ஜவுண்டா பேசினா ...<==<BR/> மங்களூர் சிவா said... <BR/>அப்ப ஆல்வேஸ் ஜவுண்டா பேசினா என்ன செய்வீங்க????<BR/><BR/>சீக்கிரம் பதில் சொல்லுங்க. <BR/><BR/>என் வாழ்க்கையே இதிலதான் அடங்கியிருக்கு.<BR/><BR/>:)))<BR/>==><BR/>புதுகைத் தென்றல், அவர்தான், இதுலதான் அவரோட வாழ்கையே அடங்கியிருக்குன்னு சொல்ரருல்ல, அதுக்ககவாவது, சரியான் பதில் சொல்லுங்க.<BR/><BR/>உங்க பதில பார்த்துட்டு அவர் முடிவெடுப்பாருல்ல.<BR/><BR/>இப்போவெல்லாம் தினசரி வர்ர செய்திகள(ஆம்லெட் போடச்சொன்ன கணவனை கத்தியால் குத்திய மனைவி)பார்த்து, இவங்கள மாதிரி கல்யாணமாகாதவங்க ரொம்பத்தான் பயந்துபோய்கிடக்காங்க.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13880309095362331002008-02-21T12:55:00.000+05:302008-02-21T12:55:00.000+05:30//புதுகைத் தென்றல் said... நீங்க ஜவுண்டா பேசினாஎன்...//<BR/>புதுகைத் தென்றல் said... <BR/>நீங்க ஜவுண்டா பேசினா<BR/>என்ன நடக்கும்னு பிராக்டிகலா தெரிஞ்சுக்கலாமே சிவா.<BR/><BR/>அப்பத்தான் நல்லாத் தெரியும்.<BR/><BR/>:))))))<BR/>//<BR/>தம்பிங்களுக்கு உதவி பண்றதில்லைன்னு முடிவோடதான் இருக்கீங்க!!<BR/><BR/>நல்லா இருங்க!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-49403269387197624122008-02-21T12:46:00.000+05:302008-02-21T12:46:00.000+05:30நீங்க ஜவுண்டா பேசினாஎன்ன நடக்கும்னு பிராக்டிகலா தெ...நீங்க ஜவுண்டா பேசினா<BR/>என்ன நடக்கும்னு பிராக்டிகலா தெரிஞ்சுக்கலாமே சிவா.<BR/><BR/>அப்பத்தான் நல்லாத் தெரியும்.<BR/><BR/>:))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17058138600153751022008-02-20T11:57:00.000+05:302008-02-20T11:57:00.000+05:30//சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said... இ...//<BR/>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said... <BR/>இப்பவெல்லாம் ஹபண்டாலஜில ர.மணிக்கு ட்ரீட்மெண்டே இல்ல. ர.மணிகள் த.மணிகள் எதிபார்க்கிற மாதிரி மாறிட்டாங்களா? புரியலயே.<BR/>//<BR/>ஒருவேளை சீக்ரட்டா எதுவும் ஏற்பாடு நடக்குதோ!?!?!<BR/><BR/>ஓ மை காட்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29755825200558716182008-02-20T11:56:00.000+05:302008-02-20T11:56:00.000+05:30// சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said... ...//<BR/> சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said... <BR/><==<BR/>புதுகைத் தென்றல் said<BR/>அவங்களோட<BR/>"ஜாலியா" கொண்டாடிட்டு வந்திருப்பார் ==><BR/><BR/>ஏற்க்கனெவே அலுவலகத்தில் கஷ்டம்<BR/>வீட்டுக்குப் போனால் அடுத்த கஷ்டம் வரப்போகுது. அதச் சமாளிக்கறதுக்குத்தான் அப்படி கொஞ்சமா எனர்ஜைசர் போட்டு ர.மணி சக்தியை("ஜாலியா") ஏத்திகிடறது.<BR/><BR/>//<BR/>இதெல்லாம் ஜகஜம்தான் இங்கல்லாம் சொல்லாதீங்க!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-75767117624021220072008-02-20T11:55:00.000+05:302008-02-20T11:55:00.000+05:30//சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said... அ...//<BR/>சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said... <BR/>அதாவது , ர.மணி முன்னாடியே யோசிச்சு வச்சுகிடணும்னு சொல்றீங்க? சரியா?. அதத்தான செஞ்சுக்கிட்டு வர்ரோம்.<BR/>//<BR/>செய்வதை திருந்த செய்னு சொல்றாங்க!!<BR/>அவ்வளவே.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17603183458955211482008-02-20T11:52:00.001+05:302008-02-20T11:52:00.001+05:30//Ram Ravishankar said... பாருங்க .. ரங்கமணி லேட்ட...//<BR/>Ram Ravishankar said... <BR/>பாருங்க .. ரங்கமணி லேட்டா வர்றதுனால தானே உங்களால சும்மா தனியா "உக்கார்ந்து" இந்த மாதிரி எல்லாம் யோசிக்க முடியுது?? அதுக்கு நன்றி சொல்வீங்களா .. அத விட்டுட்டு குறை சொல்றீங்க!! ;-)<BR/><BR/>..ராம்<BR/>//<BR/>அண்ணே வாங்க நன்றிமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61165836743181957452008-02-20T11:52:00.000+05:302008-02-20T11:52:00.000+05:30//பாச மலர் said... கழுவுற மீன்ல நழுவுற மீன்..கழு...//<BR/>பாச மலர் said... <BR/>கழுவுற மீன்ல நழுவுற மீன்..கழுவக் கூட விடாமல் தப்பிக்கிற மீன்..<BR/>//<BR/>இந்த சூழ்ச்சிகரமான வார்த்தைகளை போட்டு ஆண்களை குழப்புவதை நான் வண்ண்ண்ண்மையாக கண்டிக்கிறேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20863520263230299932008-02-20T11:51:00.000+05:302008-02-20T11:51:00.000+05:30//TBCD said... யப்பாஆஆஆஆஆஆஆஅ//அண்ணே எவ்வளவு அடி வா...//<BR/>TBCD said... <BR/>யப்பாஆஆஆஆஆஆஆஅ<BR/>//<BR/>அண்ணே எவ்வளவு அடி வாங்கினாலும் ஜவுண்ட் வெளில வரப்பிடாது!!<BR/><BR/>நாமெல்லாம் ஜிங்கமில்ல!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-71068527131460228472008-02-20T11:50:00.000+05:302008-02-20T11:50:00.000+05:30அப்ப ஆல்வேஸ் ஜவுண்டா பேசினா என்ன செய்வீங்க????சீக்...அப்ப ஆல்வேஸ் ஜவுண்டா பேசினா என்ன செய்வீங்க????<BR/><BR/>சீக்கிரம் பதில் சொல்லுங்க. <BR/><BR/>என் வாழ்க்கையே இதிலதான் அடங்கியிருக்கு.<BR/><BR/>:)))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-65405296309476478412008-02-19T21:27:00.000+05:302008-02-19T21:27:00.000+05:30வாங்க நிஜமா நல்லவன்,உண்மையைச் சொன்னாத்தானேபுது ரங்...வாங்க நிஜமா நல்லவன்,<BR/><BR/>உண்மையைச் சொன்னாத்தானே<BR/>புது ரங்கமணிகளுக்கு உதவியாய் இருக்கும்.<BR/><BR/>அதான்..... :))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17224881648505684302008-02-19T19:29:00.000+05:302008-02-19T19:29:00.000+05:30/அதனால தங்கமணிகள் தெரிஞ்சுக்க வேண்டியது,"எப்பெல்லா.../அதனால தங்கமணிகள் தெரிஞ்சுக்க வேண்டியது,<BR/>"எப்பெல்லாம் வீட்டய்யா தேவையில்லாம,<BR/>குரலல உயர்த்தி பேசுறாரோ? கேள்விக்கு<BR/>பதில் எதிர் கேள்வியா வருதோ! அப்ப<BR/>இட்டு கட்டறாருன்னு அர்த்தம்.<BR/><BR/>அவ்வளவுதான் புரிஞ்சுக்கோங்க./<BR/><BR/><BR/><BR/><BR/>இப்படிஎல்லாம் உண்மைய போட்டு உடைச்சா எப்படி?நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-51785651469449409402008-02-19T17:00:00.000+05:302008-02-19T17:00:00.000+05:30வாங்க சாமான்யன்,முக பாவத்தை மாத்தி நடிப்பீங்கன்னுஎ...வாங்க சாமான்யன்,<BR/><BR/>முக பாவத்தை மாத்தி நடிப்பீங்கன்னு<BR/>எங்களுக்குத் தெரிஞ்சுடுமே.<BR/><BR/>கல்யாணம் ஆன உடனே கண்டுபிடிக்கப்படும் சில் விஷயங்களில் இதுவும் ஒன்று. <BR/><BR/>டீரிட் மெண்ட் எப்படி கொடுக்கணும், எதுக்கு கொடுக்கணும்னு ரங்கமணிகளுக்குத் தெரியும். எல்லாமே சொல்லிக்கொடுக்க முடியாது. அதனால அவங்களே தெரிஞ்சு வைச்சு "கில்லி" மாதிரி அடிப்பாங்க.<BR/><BR/><BR/><BR/>//ர.மணி நிறைய விஷயங்களை (என்னன்னு அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் =)) ) செய்ய வேண்டியிருக்கு இல்லயா? அதனால மறந்துபோயிட்ரார். அதுதான் யோசிக்கிறார்.அம்புட்டுதேன்//<BR/><BR/>நானும் அதேதான் சொல்றேன், யோசிச்சு பொய் சொல்லத் தேவைப்படும் அவகாசத்திற்காகத்தான்<BR/>குரலை உயர்த்தி பேசறது, இல்லைன்னா கேள்விக்கு கேள்வியே பதிலாக்கறது எல்லாம்......<BR/><BR/>:)))))))))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-6772710022846542862008-02-19T16:29:00.000+05:302008-02-19T16:29:00.000+05:30அதனால தங்கமணிகள் தெரிஞ்சுக்க வேண்டியது,"எப்பெல்லாம...<== <BR/>அதனால தங்கமணிகள் தெரிஞ்சுக்க வேண்டியது,"எப்பெல்லாம் வீட்டய்யா தேவையில்லாம, குரலல உயர்த்தி பேசுறாரோ? கேள்விக்கு பதில் எதிர் கேள்வியா வருதோ! அப்ப இட்டு கட்டறாருன்னு அர்த்தம். ==><BR/><BR/>சேச்சே, அப்படியெல்லாம் இல்லீங்க. ர.மணி நிறைய விஷயங்களை (என்னன்னு அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் =)) ) செய்ய வேண்டியிருக்கு இல்லயா? அதனால மறந்துபோயிட்ரார். அதுதான் யோசிக்கிறார்.அம்புட்டுதேன்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-30065302771637098992008-02-19T16:24:00.000+05:302008-02-19T16:24:00.000+05:30This comment has been removed by the author.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-85986501743906573232008-02-19T16:11:00.000+05:302008-02-19T16:11:00.000+05:30இப்பவெல்லாம் ஹபண்டாலஜில ர.மணிக்கு ட்ரீட்மெண்டே இல்...இப்பவெல்லாம் ஹபண்டாலஜில ர.மணிக்கு ட்ரீட்மெண்டே இல்ல. ர.மணிகள் த.மணிகள் எதிபார்க்கிற மாதிரி மாறிட்டாங்களா? புரியலயே.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18911920556499532772008-02-19T16:09:00.000+05:302008-02-19T16:09:00.000+05:30புதுகைத் தென்றல் சைட்... வாங்க ராம், முதல் வ...<==<BR/>புதுகைத் தென்றல் சைட்...<BR/> வாங்க ராம்,<BR/> முதல் வருகைக்கு நன்றி.<BR/> லேட்ட வர்றதைப் பத்தின பாடமெல்லாம் முடிஞ்சிடுச்சு.<BR/> இன்னையப் பாடம் பொய சொல்றதைக் கண்டுபிடிக்கறது.<BR/>==><BR/>எடுத்ததுமே முதல் வரில்ல உங்க நோக்கத்தப் போட்டா வாசகர்களூக்கு உடனே புரிஞ்சிடும். என்ன, இந்த எக்ஸ்ட்ரா கமெண்ட் கிடைக்காது.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.com