tag:blogger.com,1999:blog-7315921531438321935.post7905194998580690357..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: நம்மை உணர்ந்தால், நாம் நம்மை உணர்ந்தால் என்றுமே ஆனந்தமே!pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86494426090102598462008-12-08T10:32:00.000+05:302008-12-08T10:32:00.000+05:30வாங்க சிவா,என்னை மீட்டுக்கொடுத்த என் தோழிக்கு நான்...வாங்க சிவா,<BR/><BR/>என்னை மீட்டுக்கொடுத்த என் தோழிக்கு நான் அனுதினமும் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறேன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-67915247345688238922008-12-07T18:35:00.000+05:302008-12-07T18:35:00.000+05:30என்னைப் போல் பலரை விழிக்க வைத்திருக்கும் நல்ல பத்ஹ...என்னைப் போல் பலரை விழிக்க வைத்திருக்கும் நல்ல பத்ஹிவு...புதுகைத் தென்றல்!!!//<BR/><BR/>தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-29848993883410695482008-12-06T23:22:00.000+05:302008-12-06T23:22:00.000+05:30/நம்மை நாம் தொலைத்ததால்தான் வாழ்க்கையில்வெறுமை வரு.../<BR/>நம்மை நாம் தொலைத்ததால்தான் வாழ்க்கையில்<BR/>வெறுமை வருது<BR/>/<BR/><BR/>மிக அருமையான வரிகள். நன்றி.<BR/>உங்களுக்கு இதை சொன்ன உங்கள் தோழிக்கும் நன்றி.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-89082190851615310442008-12-06T22:33:00.000+05:302008-12-06T22:33:00.000+05:30நிறைய விஷயங்களில் என்னைத் தொலைத்த நான் இப்போது என்...நிறைய விஷயங்களில் என்னைத் தொலைத்த நான் இப்போது என்னை தூசு தட்டி எடுத்துக்கொண்டிருக்கிறேன்.ட்ராயிங் மறந்து போச்சு, வீணை வாசிப்பு நினைவேயில்லை, ட்ரைவிங் என்னை விட்டு நழுவி விட்டது. புகைப் படம் எடுத்தலும் ப்ளாக்கில் எழுதுவதுவதிலுமே நான் நான் நானாக இருக்கிறேன். என்னைப் போல் பலரை விழிக்க வைத்திருக்கும் நல்ல பத்ஹிவு...புதுகைத் தென்றல்!!!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-58318477325630645232008-12-06T17:07:00.000+05:302008-12-06T17:07:00.000+05:30அங்கிள் வெண்பூ தலைமையில் பெரும்படையோடு திரள்வோம்...அங்கிள் வெண்பூ தலைமையில் பெரும்படையோடு திரள்வோம் என எச்சரிக்கிறேன்..//<BR/><BR/>தெகிரியம் இருந்தா எல்லோரும் படை திரண்டு திங்கள்கிழமை ஹஸ்பண்டாலஜிக்கு வந்து பாருங்களேன்!!<BR/><BR/>:))))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-34032308360604986772008-12-06T17:06:00.000+05:302008-12-06T17:06:00.000+05:30வாங்க ராசா வாங்க,தனியா மாட்டிகிட்டதால சிவா ரவுண்டட...வாங்க ராசா வாங்க,<BR/><BR/>தனியா மாட்டிகிட்டதால சிவா ரவுண்டடிக்கப்படல!!<BR/><BR/>அவங்க வீட்டு அம்மணி பக்கத்துல இருக்கும்போதே தெகிரியமா கமெண்ட் (அவங்களுக்கு எதிரா அதுவும் பொய் பொய்யா) போட்டதுனால மாட்டிகிட்டாரு.<BR/><BR/>:)))))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-53592841814023623952008-12-06T11:16:00.000+05:302008-12-06T11:16:00.000+05:30முந்தைய பதிவில் தனியாக மாட்டிக்கொண்ட மங்களூ...முந்தைய பதிவில் தனியாக மாட்டிக்கொண்ட மங்களூர் சிவாவை ரவுண்டு கட்டியடித்த தாய்மார்களை வன்மையாக கண்டிக்கிறேன். நான் இல்லாததால் இதே போல ஒரு சம்பவம் இன்னொரு பதிவிலும் நடந்ததாக அறிகிறேன். அங்கிள் வெண்பூ தலைமையில் பெரும்படையோடு திரள்வோம் என எச்சரிக்கிறேன்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-86015907835212566862008-12-06T05:48:00.000+05:302008-12-06T05:48:00.000+05:30எப்படி கரெட்டா கண்டு புடுச்சுட்டேன் :)))//என் தம்ப...எப்படி கரெட்டா கண்டு புடுச்சுட்டேன் :)))//<BR/><BR/>என் தம்பி ஒரு அறிவுக் களஞ்சியம் என்பதில் எனக்கும் பெருமை தான்.<BR/><BR/>:)))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72733984815228472762008-12-05T20:53:00.001+05:302008-12-05T20:53:00.001+05:30சுரேகா.. said... ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகவு...சுரேகா.. said... <BR/>ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகவும் அழகாகச்சொல்வது உங்களுக்கு கைவந்த கலைங்க!<BR/><BR/>//<BR/><BR/>அந்த விஷயத்துல எங்க அக்கா அக்காதான் :))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-70381273972647877632008-12-05T20:53:00.000+05:302008-12-05T20:53:00.000+05:30அவங்கள்ளாம் என்னைய விட2 வருசம் பெரியவங்க//அப்ப அவங...அவங்கள்ளாம் என்னைய விட<BR/>2 வருசம் பெரியவங்க<BR/>//<BR/><BR/>அப்ப அவங்களுக்கெல்லாம் 60 வயசாக்கா???<BR/>எப்படி கரெட்டா கண்டு புடுச்சுட்டேன் :)))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88035770622716412172008-12-05T20:11:00.000+05:302008-12-05T20:11:00.000+05:30வாழ்த்துக்கள் !//ஆஹா வாங்கத் தல. என்ன ரொம்ப நாளாக்...வாழ்த்துக்கள் !//<BR/><BR/>ஆஹா வாங்கத் தல. என்ன ரொம்ப நாளாக் காணோம்.<BR/><BR/>வாழ்த்திற்கு மிக்க நன்றி.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-88117277529049713452008-12-05T20:10:00.001+05:302008-12-05T20:10:00.001+05:30செயல் படுத்தி விட்டு மெயிலுகிறேன்:)!//ஆர்வத்துடன் ...செயல் படுத்தி விட்டு மெயிலுகிறேன்:)!//<BR/><BR/>ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-33693661830499584442008-12-05T20:10:00.000+05:302008-12-05T20:10:00.000+05:30வாங்க ராமலக்ஷ்மி,நானும் கற்றுக்கொண்டுதான் இருக்கிற...வாங்க ராமலக்ஷ்மி,<BR/><BR/>நானும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன்.<BR/><BR/>என்னை எனக்கு உணர்த்திய தோழி கிடைத்தது போல் இந்தப் பதிவும் யாருக்காவது உதவியாய் இருந்தால் சந்தோஷம்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-21091827730204465132008-12-05T18:53:00.000+05:302008-12-05T18:53:00.000+05:30ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகவும் அழகாகச்சொல்வது...ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகவும் அழகாகச்சொல்வது உங்களுக்கு கைவந்த கலைங்க!<BR/><BR/>அதையும் லிஸ்ட்ல சேத்துக்குங்க! <BR/><BR/>வாழ்த்துக்கள் !சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68784197878694070262008-12-05T18:34:00.000+05:302008-12-05T18:34:00.000+05:30உங்களிடம் கற்றுக் கொண்டவற்றை ஏற்கனவே சொல்லியிருக்க...உங்களிடம் கற்றுக் கொண்டவற்றை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இப்போது கற்பது தொடர்கிறது. செயல் படுத்தி விட்டு மெயிலுகிறேன்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-9914621148802547392008-12-05T18:23:00.000+05:302008-12-05T18:23:00.000+05:30பாராட்டுக்கு மிக்க நன்றி அமுதாபாராட்டுக்கு மிக்க நன்றி அமுதாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-46238189572163904822008-12-05T18:22:00.000+05:302008-12-05T18:22:00.000+05:30சில விசயங்கள் எனக்கும் கூட டிரை பண்ணி பாக்கலாம்போல...சில விசயங்கள் எனக்கும் கூட டிரை பண்ணி பாக்கலாம்போல திங்க வைச்சிருக்கு :))//<BR/><BR/>ஆஹா சூப்பர் பாஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-877538927151093442008-12-05T17:55:00.000+05:302008-12-05T17:55:00.000+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-7661440448540706282008-12-05T17:05:00.000+05:302008-12-05T17:05:00.000+05:30அருமையான விசயங்கள் சைக்காலஜி பார்வையோட நல்லா இருக்...அருமையான விசயங்கள் சைக்காலஜி பார்வையோட <BR/><BR/><BR/>நல்லா இருக்கு! சில விசயங்கள் எனக்கும் கூட டிரை பண்ணி பாக்கலாம்போல திங்க வைச்சிருக்கு :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-18367693616404745952008-12-05T17:02:00.001+05:302008-12-05T17:02:00.001+05:30ஜ்ஸ்ட் மிஸ் ஜமால்,புகழன் தான் முதலில் வந்தது.ஜ்ஸ்ட் மிஸ் ஜமால்,<BR/><BR/>புகழன் தான் முதலில் வந்தது.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-52278470585616661792008-12-05T17:02:00.000+05:302008-12-05T17:02:00.000+05:30நேரம் இல்லை என்று சொல்வதை விட நேரத்தை முறைப்படுத்த...நேரம் இல்லை என்று சொல்வதை விட நேரத்தை முறைப்படுத்தி வேலைகளைச் செய்தால் இதைவிட எவ்வளவோ அதிகம் சாதிக்கலாம்.//<BR/><BR/>ஆமாம் புகழன்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-69365137102806750322008-12-05T16:58:00.001+05:302008-12-05T16:58:00.001+05:30நாந்தான் 1st.பெருசா இருக்குபடிச்சிட்டு வர்ரேன்.நாந்தான் 1st.<BR/><BR/>பெருசா இருக்கு<BR/><BR/>படிச்சிட்டு வர்ரேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-28017346508031835532008-12-05T16:58:00.000+05:302008-12-05T16:58:00.000+05:30சூப்பர் பதிவுநேரம் இல்லை என்று சொல்வதை விட நேரத்தை...சூப்பர் பதிவு<BR/><BR/>நேரம் இல்லை என்று சொல்வதை விட நேரத்தை முறைப்படுத்தி வேலைகளைச் செய்தால் இதைவிட எவ்வளவோ அதிகம் சாதிக்கலாம்.புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.com