tag:blogger.com,1999:blog-7315921531438321935.post8104011112293204704..comments2023-10-30T16:46:17.200+05:30Comments on புதுகைத் தென்றல்: உடையால் வந்திருக்கும் பிரச்சனை.pudugaithendralhttp://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-7315921531438321935.post-83142940171035927412008-11-09T10:52:00.000+05:302008-11-09T10:52:00.000+05:30This rule should not come into tamil nadu. If govt...This rule should not come into tamil nadu. If govt brings this rule it means govt is prohibiting the dravidar - parambariya saree. how can tamil arvalargal like the latest puesudo tamil patrons accept this . I am tamil cultural supporter and cant accept gals to wear chudithar which is not tamil dress. kudavay kudathu. <BR/><BR/>tamil udupu than uduthanum. ellati intha manthargal ellorum tamil nesipavar alla.... sellai katum penuku chudithar etharku puratchi tamizhan padirukaru.<BR/><BR/>Yentha oru vetru kalachara udaiyayum tamil pengal podavay kudathu .. athayum meer potangana nai mayniku sakadila urina pani mathiri nama ellorum arikai vitay / blog potu nama pathivaiyum karuthaiyum anitharama sollanum appo than nama tamil arvalargal ellati tamil manoda kalacharatha mathikatha traitors nam.Known Strangerhttps://www.blogger.com/profile/03884368594292384630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-73574145307718996112008-11-07T14:47:00.000+05:302008-11-07T14:47:00.000+05:30//"உடையால் வந்திருக்கும் பிரச்சனை."//பிரச்சனைய எது...//<BR/>"உடையால் வந்திருக்கும் பிரச்சனை."<BR/>//<BR/><BR/>பிரச்சனைய எதுக்கு ஜாஸ்தி சுமக்கணும்னுதான் உடைய குறைச்சிக்கிறாங்களோ!?!?!?<BR/><BR/>:)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-12068977824127784232008-11-07T12:56:00.000+05:302008-11-07T12:56:00.000+05:30:-)))))))))):-))))))))))முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-56342682207026150162008-11-06T10:52:00.000+05:302008-11-06T10:52:00.000+05:30ஆமாம். இப்ப ப்ளவுஸ்கள் எல்லாம் பின்னாலே வெட்டவெளிய...ஆமாம். இப்ப ப்ளவுஸ்கள் எல்லாம் பின்னாலே வெட்டவெளியா இருக்கும் ஃபேஷன்லே வருதே. அப்ப அவுங்க கோயிலுக்கு ஒரு பெரிய டவல் கையோடு கொண்டு போவாங்களா?//<BR/><BR/>குட் கொவிஸ்டின் டீச்சர்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55451536563656144692008-11-06T08:31:00.000+05:302008-11-06T08:31:00.000+05:30ஒரு மூணு வருசம் முந்தி இந்த உடை அலங்கார விசயத்தைப்...ஒரு மூணு வருசம் முந்தி இந்த உடை அலங்கார விசயத்தைப் பத்திப் போட்ட பதிவு<BR/><BR/><A HREF="http://thulasidhalam.blogspot.com/2005/09/blog-post_12.html" REL="nofollow">இங்கே பாருங்க</A><BR/><BR/><BR/>ஆமாம். இப்ப ப்ளவுஸ்கள் எல்லாம் பின்னாலே வெட்டவெளியா இருக்கும் ஃபேஷன்லே வருதே. அப்ப அவுங்க கோயிலுக்கு ஒரு பெரிய டவல் கையோடு கொண்டு போவாங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-55897369004521965082008-11-06T07:28:00.000+05:302008-11-06T07:28:00.000+05:30ஆஹா தம்பியண்ணா,என்னதிது?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ...ஆஹா தம்பியண்ணா,<BR/><BR/>என்னதிது?<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-15058845469674376522008-11-06T07:27:00.000+05:302008-11-06T07:27:00.000+05:30முதல் வருகைக்கு நன்றி ஹர்,தாங்கள் கேட்ட பதிவு உடனட...முதல் வருகைக்கு நன்றி ஹர்,<BR/><BR/>தாங்கள் கேட்ட பதிவு உடனடியாக போடக்கூடிய பதிவா??!! தங்களின் கூற்று பலரை யோசிக்க வைத்திருக்கும்.<BR/><BR/>அதைப் பதிவாகப் போடப்போனால் “கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட “ கதையாகிவிடும் சாத்தியக்கூறுகள் அதிகம் நண்பரே.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-61876947608602898022008-11-06T07:24:00.001+05:302008-11-06T07:24:00.001+05:30வாங்க பரிசல்,வருகைக்கு மிக்க நன்றிவாங்க பரிசல்,<BR/><BR/>வருகைக்கு மிக்க நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-19974618203245304192008-11-06T07:24:00.000+05:302008-11-06T07:24:00.000+05:30டிஸ்கோதே, ஐந்து நட்சத்திர விடுதிக்கு செல்ல வேண்டும...டிஸ்கோதே, ஐந்து நட்சத்திர விடுதிக்கு செல்ல வேண்டுமென்றால் அங்குள்ள டிரஸ் கோடை கேள்வி கேட்காமல் கடைபிடிப்பவர்கள், கோவில், கல்லூரிகளில் மட்டும் ”உடை விதி”யை எதிர்ப்பது ஏன்//<BR/><BR/>யோசிக்க வேண்டிய விசயம் தான்.<BR/>;(pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-11178562918794525652008-11-06T07:23:00.000+05:302008-11-06T07:23:00.000+05:30மக்களாக பார்த்து உணராத வரை எத்தனை சட்டம் போட்டாலும...மக்களாக பார்த்து உணராத வரை எத்தனை சட்டம் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.//<BR/><BR/>சரியா சொன்னீங்க வெண்பூ.<BR/><BR/> //சேலையையே எவ்வளவு கவர்ச்சியாக உடுத்துவதை எல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.. (ஸ்லீவ்லெஸ், லோ ஹிப், டிரான்ஸ்பரன்ட் இப்படி)//<BR/> :((((((((((((((pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-20311239747791309632008-11-06T07:21:00.001+05:302008-11-06T07:21:00.001+05:30இப்போது உங்கள் கருத்து மேலும் தெளிவானது.//நன்றிஇப்போது உங்கள் கருத்து மேலும் தெளிவானது.//<BR/><BR/>நன்றிpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-13049344226293398442008-11-06T07:21:00.000+05:302008-11-06T07:21:00.000+05:30ஆமா எப்பவும் வேற வேற சொல்ற மாதிரி நினைத்துக் கொண்ட...ஆமா எப்பவும் வேற வேற சொல்ற மாதிரி நினைத்துக் கொண்டு ஒரே கருத்தை சொல்வது நமக்குப் புதுசில்லையே:<BR/><BR/><BR/><BR/>இதுக்கு டபிள் இல்ல இல்ல ட்ரிபிள் ரிப்பீட்டு சொல்லிக்கிறேன் ராமலக்ஷ்மி.<BR/><BR/>:))))!pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-17658384918220218402008-11-06T07:20:00.000+05:302008-11-06T07:20:00.000+05:30ஏன் நீ இதுதான் போட்டுகிட்டு வரணும்னு force செய்வது...ஏன் நீ இதுதான் போட்டுகிட்டு வரணும்னு force செய்வது//<BR/><BR/>வாங்க சந்தனமுல்லை,<BR/><BR/>தன்னொழுக்கம் இல்லாத சிலரால்தான்<BR/>இப்படி கட்டாய படுத்த வேண்டிய<BR/>நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43384295655370687602008-11-06T01:45:00.000+05:302008-11-06T01:45:00.000+05:30மீ த உள்ளேன் தங்கச்சி!(அட்டெண்டன்ஸ் போட்டாச்சுப்பா...மீ த உள்ளேன் தங்கச்சி!<BR/><BR/><BR/>(அட்டெண்டன்ஸ் போட்டாச்சுப்பா!)<BR/><BR/><BR/>மீ த எஸ்கேப்பு தங்கச்சி!<BR/><BR/><BR/>:)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-10158478392645344462008-11-05T23:09:00.000+05:302008-11-05T23:09:00.000+05:30வணக்கம் நண்பர்களே நான் உங்கள் வலைப்பதிவுக்கு புதிய...வணக்கம் நண்பர்களே நான் உங்கள் வலைப்பதிவுக்கு புதியவன் எனவே சிறியவன்,<BR/>நீங்கள் கலாச்சாரம் என்று கூறும் புடவை கட்டுதலை, ஏன் சில அல்ல பல பெண்கள் வெறுக்கிறார்கள்? அவர்களுக்கு அவர்களுடைய சமுகம் முறையாக கற்றுக்கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தம், நீங்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும், இன்று நீங்கள் மனநின்மதி, அமைதி தேடி ஆலயம் செல்ல்கையில் அங்கு மேனகை ரம்பைகளின் இடையூறு அது தங்க புடவை கட்டுறது பதிவு செய்தீர்கள், எமது தமிழ் கலாச்சார விழுமியங்களை (நான் மூடநம்பிக்கைகளை கூற விழையவில்லை )அரிச்சுவடி முதல், பட்டியல் இட்டு இவ்வாறு ஒரு சமூகம் வாழ்ந்தது என 2030 ஆம் ஆண்டு பித்திகதி இட்டு வரப்போகும் விழுமியங்களை பெரிதும் விரும்பாத சந்ததிக்கு தெரியப்படுத்த வலைப்பதிவு எழுதுங்கள் !!!!!!!!<BR/>தயவு செய்து ஒரு மணிநேரத்துக்கு 300ரூபா செலவழிச்சு இணையம் பயன்படுத்தும் எனது பதிவை நிச்சயம் பதிவு செய்யுங்கள்,ஏனெனில் நான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.கோவையூர் ஹரன்https://www.blogger.com/profile/18112385953413657744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-25518565125868273132008-11-05T22:51:00.000+05:302008-11-05T22:51:00.000+05:30//போட்டு தைத்தார்களா? தைத்து போட்டார்களா?என்று பட்...//போட்டு தைத்தார்களா? தைத்து போட்டார்களா?<BR/>என்று பட்டிமன்றம் வைக்கும் அளவிற்கு //<BR/><BR/>கிரேட்!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-72665937779841838092008-11-05T21:26:00.000+05:302008-11-05T21:26:00.000+05:30எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்டிஸ்கோதே, ஐந்து நட்ச...எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்<BR/><BR/>டிஸ்கோதே, ஐந்து நட்சத்திர விடுதிக்கு செல்ல வேண்டுமென்றால் அங்குள்ள டிரஸ் கோடை கேள்வி கேட்காமல் கடைபிடிப்பவர்கள், கோவில், கல்லூரிகளில் மட்டும் ”உடை விதி”யை எதிர்ப்பது ஏன் <BR/><BR/>--<BR/><BR/>//உடுத்தும் உடையில் கண்ணியம் தேவை. கோவிலுக்கு செல்லும்போது கண்ணியமான உடை அணிந்து செல்லவேண்டும் என்பதே<BR/>என் தாழ்மையான கருத்து.//<BR/><BR/>வழிமொழிகிறேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-40285241135740723762008-11-05T20:02:00.000+05:302008-11-05T20:02:00.000+05:30நல்ல கருத்துக்கள் தென்றல்.. அருமையாக தொகுத்திருக்க...நல்ல கருத்துக்கள் தென்றல்.. அருமையாக தொகுத்திருக்கிறீர்கள்.. "திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது" என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது..<BR/><BR/>மக்களாக பார்த்து உணராத வரை எத்தனை சட்டம் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. சேலையையே எவ்வளவு கவர்ச்சியாக உடுத்துவதை எல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.. (ஸ்லீவ்லெஸ், லோ ஹிப், டிரான்ஸ்பரன்ட் இப்படி) :(வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-87838869378690219102008-11-05T19:39:00.000+05:302008-11-05T19:39:00.000+05:30பதிவின் பிற்சேர்க்கைக்கு நன்றி. இப்போது உங்கள் கரு...பதிவின் பிற்சேர்க்கைக்கு நன்றி. இப்போது உங்கள் கருத்து மேலும் தெளிவானது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-77450722202675455302008-11-05T19:09:00.000+05:302008-11-05T19:09:00.000+05:30//நான் சொன்னதும் இதேதான். :)))))))))))//ஆமா எப்பவு...//நான் சொன்னதும் இதேதான். :)))))))))))//<BR/><BR/>ஆமா எப்பவும் வேற வேற சொல்ற மாதிரி நினைத்துக் கொண்டு ஒரே கருத்தை சொல்வது நமக்குப் புதுசில்லையே::))))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-44223649275448342112008-11-05T19:08:00.000+05:302008-11-05T19:08:00.000+05:30உடை என்பது என்னை பொறுத்தவரை அடுத்தவர் கண்களை உறுத்...உடை என்பது என்னை பொறுத்தவரை அடுத்தவர் கண்களை உறுத்தக் கூடாது. அதேசமயம் நமது இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக,அதாவது comfort-ஆக இருக்க வேண்டும். இதில் ஏன் நீ இதுதான் போட்டுகிட்டு வரணும்னு force செய்வது....:(<BR/><BR/>//அக்கா, <BR/>இப்படிச் சொல்லிக்கிட்டுதான் நிறையாப் பேரு அம்பாளப் பார்க்காம, பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டு இருக்காய்ங்க.//<BR/><BR/>:-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-90753083264422334942008-11-05T19:06:00.000+05:302008-11-05T19:06:00.000+05:30மொத்தத்தில் சட்ட திட்டம் இதெல்லாம் தாண்டி கோவிலுக்...மொத்தத்தில் சட்ட திட்டம் இதெல்லாம் தாண்டி கோவிலுக்காவது கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு வருமேயானால் கோவில் நிர்வாகமும் இப்படியெல்லாம் வற்புறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகாது.//<BR/><BR/>நான் சொன்னதும் இதேதான். :)))))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-68181940359648449992008-11-05T19:05:00.000+05:302008-11-05T19:05:00.000+05:30சேலை அணியும் போது மட்டும் ஸ்லீவ்லெஸ் போட மாட்டார்க...சேலை அணியும் போது மட்டும் ஸ்லீவ்லெஸ் போட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?//<BR/><BR/>எதுவும் நிச்சயமில்லை. சுயகட்டுப்பாடு ஒன்றுதான் நிச்சயம்.தேவையும்<BR/>அதுதான்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-79083738822515333482008-11-05T19:04:00.000+05:302008-11-05T19:04:00.000+05:30ஆனால் சுடிதார் ஒத்துக் கொள்ளப் பட முடியாத ஒரு உடை ...ஆனால் சுடிதார் ஒத்துக் கொள்ளப் பட முடியாத ஒரு உடை இல்லை//<BR/><BR/>ஆமாம் ராமலக்ஷ்மி,<BR/>அதனால்தான் நம்ம ஊரில் சேலை அணிந்தால்தான் கோவிலுக்கு வரலாம்னு சட்டம் வரல.<BR/>கேரளாவில் மட்டும்தான் அந்த சட்டம் இருக்கு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7315921531438321935.post-43139586654191565082008-11-05T18:59:00.000+05:302008-11-05T18:59:00.000+05:30தென்றல் நான் இன்னும் பரிசல்காரர், ஜோசப் பால்ராஜ் ஆ...தென்றல் நான் இன்னும் பரிசல்காரர், ஜோசப் பால்ராஜ் ஆகியோரின் பதிவுகளைப் படிக்கவில்லை. உங்கள் பதிவினைப் படித்ததில் இருந்து சொல்கிறேன். ஜோசப் அவர்களின் இரண்டாவது பின்னூட்டத்தை வழி மொழிகிறேன். <BR/><BR/>இன்றைய கால கட்டத்தில் சுடிதாரும் ஏறத்தாழ பாரம்பரிய உடையின் அந்தஸ்தைப் பெற்று விட்டது.சிட்டியில் மட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஹை ஸ்கூல் பள்ளி யூனிஃபார்ம் கூட பாவடை தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறி பத்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. பாரம்பரியம் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் சரியே. எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சுடிதார் ஒத்துக் கொள்ளப் பட முடியாத ஒரு உடை இல்லை.<BR/><BR/>//சில கோவில்கள் சுடிதாரை கோவில்கள் அனுமதிக்க<BR/>மறுப்பதிலும் சில காரணங்கள் இருக்கின்றன.//<BR/><BR/>நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்களைப் பார்த்தேன். அப்படியெல்லாம் உடை அணிபவர்கள் சேலை அணியும் போது மட்டும் ஸ்லீவ்லெஸ் போட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? மொத்தத்தில் சட்ட திட்டம் இதெல்லாம் தாண்டி கோவிலுக்காவது கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணம் மக்களுக்கு வருமேயானால் கோவில் நிர்வாகமும் இப்படியெல்லாம் வற்புறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகாது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com