Tuesday, November 20, 2007

இறை வணக்கம் - 2



இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை,


கருனையுடன் கேட்டுப் பாருங்கள்! அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை!



நல்ல மனதில் குடியிருக்கும் naahoor ஆண்டவா
பிறர் நலத்தை நினைத்து

உனை நாளும் வேண்டவா!

2 comments:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்தற்று