Monday, November 19, 2007

கந்தா, கடம்பா, கதிர்வேலா

கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா!



நியல்லால் வேறு தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை.










6 comments:

pudugaithendral said...

வணக்கம் வந்துட்டேன்.

மங்களூர் சிவா said...

முருகா, கந்தா, கடம்பா, கதிர்வேலா, கார்த்திகேயா எல்லாரையும் காப்பாத்துப்பா!!

pudugaithendral said...

நான் வந்துட்டேன்னு சொன்னதுக்கா கடவுள் கிட்ட வேண்டிகிட்டீங்க?

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
நான் வந்துட்டேன்னு சொன்னதுக்கா கடவுள் கிட்ட வேண்டிகிட்டீங்க?
//
அடடா அப்டி இல்லைங்க எங்க அப்பாவோட ஃபேவரைட் கடவுள் முருகர்.

எனக்கு ஐயப்பன், அடுத்தது பிள்ளையார்.

:-))

pudugaithendral said...

எனக்க்கு எல்லாமே முருகன் தான். எங்கப்பா 28 வருஷம் சபரிமலைக்கு போனவர். ஆமாம், நீங்கள் பிள்ளையார்பட்டி போயிருக்கீங்களா?

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...
நீங்கள் பிள்ளையார்பட்டி போயிருக்கீங்களா?
//
இல்லைங்க
:-(