Monday, December 31, 2007

இந்த வருடத்தின் நிறமென்ன? (2008)


சித்திரை வருடப்பிறப்பின் போது பஞ்சாங்கத்தில் மகர சங்கராந்தி தேவதை கட்டும் புடவை, பார்க்கும் திசை ஆகியவற்றை வைத்து அந்த வருடத்தின் பலன் சொல்வார்கள்.



மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கட்டியிருக்கும் வேஷ்டியின் நிறத்தை வைத்தும் வருடத்தின் பலன் சொல்வார்கள்.



PANTONE எனும் நிறுவனம் கடந்த 45 வருடங்களாக ஒவ்வொரு வருடத்திர்கும் ஒரு நிறத்தை செலக்ட் செய்து வழங்குகிறது.
அந்த நிறுவனம் இந்த புத்தாண்டு 2008 ஆம் ஆண்டிற்கு வழங்கியிருக்கும் நிறம் blue iris.


நீலம் அன்ட் அயிரிஷ் கலரில் நீலம் என்பது கருப்பு, வெள்ளை நிறத்திற்க்கு இடைப்பட்ட நிறமாகும். ஆக பலன் 50:50 ஆக இருக்குமாம். (2007 ஆம் வருட நிறத்தின் பெயர் சில்லி(மிளகாய்) )



என்னவோ பிறக்கும், பிறந்திருக்கும் இவ்வாண்டு எல்லோருக்கும் நல்லதையே தந்து மகிழ்வையே சொரிந்து இருக்க ஆண்டவனைப் பிரார்த்திப்போமாக.

4 comments:

சுரேகா.. said...

Happy New BLUE IRIS year 2008 !

துளசி கோபால் said...

adadaa........ Iris blue?
idhu theriyaama Navy blue vaangkittEnE:-))))

Happy new year.

sorry, no tamil font

Geetha Sambasivam said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

vaanga tulasi akka

puthandu vazthukkal. Ippa than blog parka mudinjathu