ஈத் பண்டிகை கொண்டாடும் நட்புக்கள், உறவுகள்
அனைவருக்கும் மனமார்ந்த
ID MUBARAK
Friday, November 27, 2009
Tuesday, November 24, 2009
முரணும், முரணுக்கெதிரும்
அம்மம்மா, தாத்தா, அவ்வா என அன்பு காட்டிய
அன்பு நெஞ்சங்களுடன் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவள் நான்.
அம்மம்மா, தாத்தா உள்ளூரிலேயே இருக்க எப்போதும்
அவர்களின் அன்பு அரவணைப்பும், கதகதப்பும் இருந்தது.
அம்மாவும் வேலைக்குச் செல்ல அவ்வா என்னைப்
பாதுகாத்தார். கதை சொல்லி, வேளைக்கு சோறு
கொடுத்து, ஜுரம் வந்தால் பார்த்துக்கொள்ள என
எப்போதும் உடனிருந்தார்.
நீண்ட தலைமுடியை பரமாமரிக்க அம்மம்மா
வீட்டுக்குச் சென்று விடுவேன். செம்பருத்தி சாறு தடவி,
ஷாம்பு போடாமல் அம்மம்மா பாந்த மாக குளிப்பாட்டுவார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வேப்பிலை மருத்துவமும்
நடக்கும். வேப்பிலை, ஓமம் அரைத்து தொட்டுக்கொள்ள
கல் உப்புடன் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.
பூச்சி தொந்திரவு இல்லாமல் இருக்க என அம்மம்மா
பார்த்து பார்த்து செய்வார்.
புத்தகம் படிக்க, வகை வகையாக சமைக்க எல்லாம்
கற்றது அம்மம்மாவால் என்றால் சமைத்த சுவடே
தெரியாமல் சமையற்கட்டை சுத்தம் செய்ய,
பாத்திரங்களை நேர்த்தியாக வைக்க, சாமான்கள்
வாங்குவதற்கு முன் காலியான டப்பாவி கழுவி
வெயிலில் வைத்தல் என இதைக் கற்றது அவ்வாவிடம்.
பட்ஜட் போடக் கற்றது அவ்வாவிடம் தானே.
எப்போதும் நினைவலைகளில் இருக்கும் இந்த சுகம்
இப்போது என் பிள்ளைகளுக்கு இல்லையே என
ஏக்கமாக இருக்கிறது. (என் பிள்ளைகள் மட்டுமல்ல
பல பிள்ளைகளுக்கும் இதுதான் நிலை)
அயித்தானின் சிறிய வயதிலேயே அப்பா இறந்து
விட, எங்கள் திருமணமான பொழுது அவரது
அம்மா படுத்த படுக்கை நிலையில் நோயாளியாக
இருந்தார்.
ஆஷிஷாவது நானம்மாவை பார்த்திருக்கிறான்.
மகள் பிறந்த 11 மாதத்தில் இறந்துவிட்டார்.
அம்ருதாவுக்கு புகைப்படம் தான்.
அம்மா, அப்பா புதுகையில். நானோ ஒவ்வொரு
ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன். விடுமுறை
காலங்களில் அம்மா, அப்பா இங்கே வருவது,
இல்லையேல் நான் அங்கு செல்லும்போது
பிள்ளைகள் என்னையும், அயித்தானையும்
கண்டு கொள்ளவே மாட்டார்கள். அம்மா
அப்பாவும் அவர்களுடனேயே இருந்து அவர்களுக்குத்
தேவையானதை பார்த்து செய்வார்கள். இது
எப்போதோ ஒரு முறை நிகழ்ச்சி தான். என்னைப்போல்
அனுதினமும் அனுபவக்கவில்லை.
பல வீடுகளில் தற்போது தனிக்குடித்தனம் தான்.
சில வீடுகளில் பெரியவர்கள் இல்லாமல் சிறியவர்கள்,
பல வீடுகளில் சிறியவர்கள் இல்லாமல் பெரியவர்கள்
வாழ்கிறார்கள். வேண்டி விரும்பியது சிலர்.
திணிக்கப்பட வாழ்பவர் பலர். என்னைப்போல்.
வீட்டில் பெரியவர்கள் இல்லையே என ஏக்கம்
எப்போதும் உண்டு.
கொழும்பு போன புதிதில் குழந்தைகள் நல
மருத்துவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது
“வீட்டில் பெரியவர்கள் இல்லாதது கஷ்டமாக
இருக்கிறது” என்றேன். நான் சொன்னதைக்
கேட்டுக்கொண்டிருந்தவர் ஒரு நிமிடம்
கழித்து “நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் என
நான் நினைக்கிறேன்” என்றார்.
”என்ன? வீட்டுல பெரியவங்க இருக்கக்கூடாதுன்னு
சொல்ற கூட்டத்துல நீங்களும் ஒருத்தரான்னு!” கேட்டேன்.
”ஐயோ!! அப்படில்லாம் இல்லீங்க!ஆனா நாணயத்துக்கு
மத்தப்பக்கமும் இருக்கு. இது ஒத்துக்கறீங்க தானே!”ன்னு
சொல்லவும் ஆமோதிச்சேன்.
மேற்கொண்டு அவர் சொன்னது அவரின் வார்த்தைகளாக.
“நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவள்னு ஏன் சொன்னேன்னா,
வீட்டுல உங்களுக்கு வேறு யாரும் இல்லாததால் தான்
பிள்ளைகளை ஒரு ஒழுங்கோடு வளர்க்க முடிந்தது,
வீட்டில் பெரியவர்கள் டீவி பார்த்துக்கொண்டுதான்
இருப்பார்கள். அது பேத்தி பத்தாவது பரிட்சைக்கு
படித்துக்கொண்டிருந்தால் கூட!! நீங்க பார்க்கவேணாம்னு
எப்படி சொல்வீங்க??
பிள்ளைகளைத் திட்டினா சப்போர்ட் செய்ய ஆளிருந்தால்
பிள்ளை உங்கள் பேச்சைக் கேட்காது. செல்லம் கொடுக்க
ஆளிருப்பதால் பிள்ளைகள் இருவரின் பேச்சையும்
கேக்காம தன் இஷ்டத்துக்கு வளர்வாங்க.
இப்படி பெரியவர்கள் வீட்டில் இருப்பதால் சில
நெகட்டிவ்களும் இருக்குங்க. அதுக்காக பெரியவங்களே
இருக்கக்கூடாதுன்னு சொல்ல மாட்டேன். இருக்கறவங்களுக்கு
ஒரு வித பிரச்சனைன்னா, இல்லாதவங்களுக்கு வேறொரு
விதம்”!! அப்படின்னு சொன்னார்.
உண்மைதான்னு வீட்டுல பெரியவங்க இருக்கற சில
குடும்பத் தலைவிகளிடம் கேட்டபோது புரிஞ்சது.
இதுலேர்ந்து ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. நமக்கும்
வயசாகும். நாம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப
நம்மை மாத்திகாட்டி போனா, நாம ”இருக்கப்போற”
இடம் மாறிடும்.
ஏதோ என் மனசுல பட்டதை, நான் கேட்டதை
சொன்னேங்க. இதை யாரும் தப்பா எடுத்துக்கிட்டு
சண்டைக்கு வரவேணாம்.
அன்பு நெஞ்சங்களுடன் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவள் நான்.
அம்மம்மா, தாத்தா உள்ளூரிலேயே இருக்க எப்போதும்
அவர்களின் அன்பு அரவணைப்பும், கதகதப்பும் இருந்தது.
அம்மாவும் வேலைக்குச் செல்ல அவ்வா என்னைப்
பாதுகாத்தார். கதை சொல்லி, வேளைக்கு சோறு
கொடுத்து, ஜுரம் வந்தால் பார்த்துக்கொள்ள என
எப்போதும் உடனிருந்தார்.
நீண்ட தலைமுடியை பரமாமரிக்க அம்மம்மா
வீட்டுக்குச் சென்று விடுவேன். செம்பருத்தி சாறு தடவி,
ஷாம்பு போடாமல் அம்மம்மா பாந்த மாக குளிப்பாட்டுவார்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வேப்பிலை மருத்துவமும்
நடக்கும். வேப்பிலை, ஓமம் அரைத்து தொட்டுக்கொள்ள
கல் உப்புடன் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும்.
பூச்சி தொந்திரவு இல்லாமல் இருக்க என அம்மம்மா
பார்த்து பார்த்து செய்வார்.
புத்தகம் படிக்க, வகை வகையாக சமைக்க எல்லாம்
கற்றது அம்மம்மாவால் என்றால் சமைத்த சுவடே
தெரியாமல் சமையற்கட்டை சுத்தம் செய்ய,
பாத்திரங்களை நேர்த்தியாக வைக்க, சாமான்கள்
வாங்குவதற்கு முன் காலியான டப்பாவி கழுவி
வெயிலில் வைத்தல் என இதைக் கற்றது அவ்வாவிடம்.
பட்ஜட் போடக் கற்றது அவ்வாவிடம் தானே.
எப்போதும் நினைவலைகளில் இருக்கும் இந்த சுகம்
இப்போது என் பிள்ளைகளுக்கு இல்லையே என
ஏக்கமாக இருக்கிறது. (என் பிள்ளைகள் மட்டுமல்ல
பல பிள்ளைகளுக்கும் இதுதான் நிலை)
அயித்தானின் சிறிய வயதிலேயே அப்பா இறந்து
விட, எங்கள் திருமணமான பொழுது அவரது
அம்மா படுத்த படுக்கை நிலையில் நோயாளியாக
இருந்தார்.
ஆஷிஷாவது நானம்மாவை பார்த்திருக்கிறான்.
மகள் பிறந்த 11 மாதத்தில் இறந்துவிட்டார்.
அம்ருதாவுக்கு புகைப்படம் தான்.
அம்மா, அப்பா புதுகையில். நானோ ஒவ்வொரு
ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறேன். விடுமுறை
காலங்களில் அம்மா, அப்பா இங்கே வருவது,
இல்லையேல் நான் அங்கு செல்லும்போது
பிள்ளைகள் என்னையும், அயித்தானையும்
கண்டு கொள்ளவே மாட்டார்கள். அம்மா
அப்பாவும் அவர்களுடனேயே இருந்து அவர்களுக்குத்
தேவையானதை பார்த்து செய்வார்கள். இது
எப்போதோ ஒரு முறை நிகழ்ச்சி தான். என்னைப்போல்
அனுதினமும் அனுபவக்கவில்லை.
பல வீடுகளில் தற்போது தனிக்குடித்தனம் தான்.
சில வீடுகளில் பெரியவர்கள் இல்லாமல் சிறியவர்கள்,
பல வீடுகளில் சிறியவர்கள் இல்லாமல் பெரியவர்கள்
வாழ்கிறார்கள். வேண்டி விரும்பியது சிலர்.
திணிக்கப்பட வாழ்பவர் பலர். என்னைப்போல்.
வீட்டில் பெரியவர்கள் இல்லையே என ஏக்கம்
எப்போதும் உண்டு.
கொழும்பு போன புதிதில் குழந்தைகள் நல
மருத்துவர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது
“வீட்டில் பெரியவர்கள் இல்லாதது கஷ்டமாக
இருக்கிறது” என்றேன். நான் சொன்னதைக்
கேட்டுக்கொண்டிருந்தவர் ஒரு நிமிடம்
கழித்து “நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர் என
நான் நினைக்கிறேன்” என்றார்.
”என்ன? வீட்டுல பெரியவங்க இருக்கக்கூடாதுன்னு
சொல்ற கூட்டத்துல நீங்களும் ஒருத்தரான்னு!” கேட்டேன்.
”ஐயோ!! அப்படில்லாம் இல்லீங்க!ஆனா நாணயத்துக்கு
மத்தப்பக்கமும் இருக்கு. இது ஒத்துக்கறீங்க தானே!”ன்னு
சொல்லவும் ஆமோதிச்சேன்.
மேற்கொண்டு அவர் சொன்னது அவரின் வார்த்தைகளாக.
“நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவள்னு ஏன் சொன்னேன்னா,
வீட்டுல உங்களுக்கு வேறு யாரும் இல்லாததால் தான்
பிள்ளைகளை ஒரு ஒழுங்கோடு வளர்க்க முடிந்தது,
வீட்டில் பெரியவர்கள் டீவி பார்த்துக்கொண்டுதான்
இருப்பார்கள். அது பேத்தி பத்தாவது பரிட்சைக்கு
படித்துக்கொண்டிருந்தால் கூட!! நீங்க பார்க்கவேணாம்னு
எப்படி சொல்வீங்க??
பிள்ளைகளைத் திட்டினா சப்போர்ட் செய்ய ஆளிருந்தால்
பிள்ளை உங்கள் பேச்சைக் கேட்காது. செல்லம் கொடுக்க
ஆளிருப்பதால் பிள்ளைகள் இருவரின் பேச்சையும்
கேக்காம தன் இஷ்டத்துக்கு வளர்வாங்க.
இப்படி பெரியவர்கள் வீட்டில் இருப்பதால் சில
நெகட்டிவ்களும் இருக்குங்க. அதுக்காக பெரியவங்களே
இருக்கக்கூடாதுன்னு சொல்ல மாட்டேன். இருக்கறவங்களுக்கு
ஒரு வித பிரச்சனைன்னா, இல்லாதவங்களுக்கு வேறொரு
விதம்”!! அப்படின்னு சொன்னார்.
உண்மைதான்னு வீட்டுல பெரியவங்க இருக்கற சில
குடும்பத் தலைவிகளிடம் கேட்டபோது புரிஞ்சது.
இதுலேர்ந்து ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. நமக்கும்
வயசாகும். நாம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப
நம்மை மாத்திகாட்டி போனா, நாம ”இருக்கப்போற”
இடம் மாறிடும்.
ஏதோ என் மனசுல பட்டதை, நான் கேட்டதை
சொன்னேங்க. இதை யாரும் தப்பா எடுத்துக்கிட்டு
சண்டைக்கு வரவேணாம்.
Sunday, November 22, 2009
நெஞ்சு பதை பதைக்குது....
அரசாங்கம் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான்
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,
பிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.
13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்
குழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக
கண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்
இருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது??????
பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே!
அங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”
இது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை
நடக்க அனுமதிக்கும் செயலாச்சே....
பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்
ஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக
பிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல
பெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.
ஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக
வண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்
லாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்
வளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்
பெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.
பெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்
கையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்???
பெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது
சின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட
வேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்
உதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.
பக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய
பெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது
பெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ
தொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்
வகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்
கொடுத்திருக்கிறார்கள்.. என்ன சொல்ல???
இப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை
பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.
நேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து
ஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட
கிடைக்காது. மருத்துவ செலவு, அது இது
என்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்
யோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.
பெற்றவர்களே யோசியுங்கள். இளங்கன்று
பயமறியாது!!! நாம் தான் எடுத்துச் சொல்லி
18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்
சொல்ல வேண்டும்.
பெரியவர்களுக்கு என் வேண்டுகோள்.
ட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி
ஓட்டுங்கள். இரவில் ஹெட்லைட்
எதிராளியின் கண்ணைக்குருடாக்குவது போல்
போட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.
வாகனம் ஓட்டும் உரிமம் பெற முடியும்னு சட்டம்
போட்டு வெச்சிருக்காங்க. ஆனா பெத்தவங்களும்,
பிள்ளைங்களும் அதை காற்றில் பறக்க விட்டுகிட்டு இருக்காங்க.
13 வயது துவங்கி 18 வயதுக்குள் இருக்கும் ஆண்/பெண்
குழந்தைகள் டூவிலர் ஓட்டுவது சர்வசாதரணமாக
கண்ணில் படும் காட்சி. இது தவறு என்று தெரிந்தாலும்
இருதரப்பினரையும் செய்யத் தூண்டுவது எது??????
பிள்ளைகளின் பிடிவாதம் என்றே சொல்லலாம்.
அவர்கள் விரும்பியது விரும்பிய உடனே வாங்கிக்
கொடுக்கும் பெற்றோர் இந்த டூவீலர் விவகாரமும்
செய்கிறார்கள். “மெயின் ரோட்டுக்கு போகாதே!
அங்கே போலிஸ் இருக்கும். இங்கயே சுத்து”
இது நாமே சட்டத்துக்கு புறம்பாக பிள்ளையை
நடக்க அனுமதிக்கும் செயலாச்சே....
பிள்ளைகளுக்கு சைக்கிள் போதும். சைக்கிளில்
ஏறுவதற்கே ராக்கெட் ஓட்டுவது போல் வேகமாக
பிள்ளைகள் ஓட்டுகிறார்கள். தற்போது பல
பெரியவர்கள் கூட கார், பைக் ஓட்டுகிறார்கள் தான்.
ஆனால் ட்ராபிக் சென்ஸ் இல்லாமல் தாறுமாறாக
வண்டி ஓட்டுகிறார்கள். கிடைக்கும் சைக்கிள் கேப்பில்
லாரி ஓட்டுவது போல் முறையாக செல்லாமல்
வளைந்து, நெளிந்து இவர்கள் ஓட்டுவதால்
பெரிய வண்டிககாரர்கள் தடுமாறுவதும் நடக்கிறது.
பெரியவர்களே இப்படி இருக்கும்போது பிள்ளைகள்
கையில் வண்டி கொடுத்தால் என்னவாகும்???
பெற்றோர்களுக்கு அவசரமாக கடைக்கு போகவேண்டும் அல்லது
சின்ன குழந்தையை பள்ளி, ட்யூஷனில் விட
வேண்டுமாக இருந்தால் சற்றே பெரிய குழந்தையின்
உதவியை நாடுகிறார்கள். அவர்களோ,” டூ வீலர்
கொடுத்தால், நீங்க சொன்ன வேலையை நான் செய்யறேன்”
என்பதுதான். தனக்கு வேலை நடக்க வேண்டுமே என்பதற்காக
“ஜாக்கிரதயா போ!” என்று சொல்லி சாவியை
கொடுத்து விடுகிறார்கள்.
பக்கத்து வீட்டிலேயே பத்தாம் வகுப்பு படிக்கும்
மாணவி இருக்கிறாள். கொஞ்சம் பெரிய்ய
பெண்ணாக தெரிவாள். அதனாலேயே அவளது
பெற்றோர் தைரியமாக இங்கிருந்து 5 கிமீ
தொலைவில் இருக்கும் அவளது ட்யூஷன்
வகுப்புக்கு சென்று வர ஆக்டிவா வாங்கிக்
கொடுத்திருக்கிறார்கள்.. என்ன சொல்ல???
இப்படி சின்னக் குழந்தைகள் வண்டி ஓட்டுவதை
பார்க்கும்போது நெஞ்சு பதை பதைக்குது.
நேரம் நல்லா இல்லாமல் இருந்து விபத்து
ஏதும் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை கூட
கிடைக்காது. மருத்துவ செலவு, அது இது
என்று விபரீதம் நடந்தால் என்னாகும் என யாரும்
யோசிக்காததால் பிள்ளைகள் டூவீலர் ஓட்டுகிறார்கள்.
பெற்றவர்களே யோசியுங்கள். இளங்கன்று
பயமறியாது!!! நாம் தான் எடுத்துச் சொல்லி
18 வயது வரை சைக்கிள் மட்டும் ஓட்டச்
சொல்ல வேண்டும்.
பெரியவர்களுக்கு என் வேண்டுகோள்.
ட்ராபிக் சட்டங்களை மதித்து வண்டி
ஓட்டுங்கள். இரவில் ஹெட்லைட்
எதிராளியின் கண்ணைக்குருடாக்குவது போல்
போட்டு வண்டி ஓட்டாதீர்கள். பக்கத்திலிருந்து
நம் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக
திகழ வேண்டிய மாபெறும் பொறுப்பு நமக்கிருக்கிறது.
Saturday, November 21, 2009
அக்கா, அக்கா நீ அக்காயில்லை....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்ன ஆரம்பமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பாக்கறீங்களா?
ரொம்ப நாளா இதைப் பத்தி பதிவு போடலமா! வேணாமான்னு
யோசிச்சுகிட்டே இருந்தேன். நிலமை ரொம்ப மோசமா
போகுது. அதான் பதிவு போட்டிடலாம்னு முடிவு செஞ்சிட்டேன்.
பலரும் அன்பா என்னை அக்கான்னு கூப்பிடறீங்க. நெம்ப
சந்தோஷமா இருக்கு. என்னிய அக்கான்னு கூப்பிடறதால
நான் வயசானவளா நினைக்கலை. அன்பை வெளிப்படுத்தற
சொல்னு தெரியும். ஆனாலும் அக்கான்னு கூப்பிடும்போது
இவுங்க என்னிய விட பெரியவங்களா? சின்னவங்களான்னு
தெரியாம இப்படி கூப்பிடறாங்களேன்னு தோணும்.
இதுக்கு காரணம் இருக்குங்க. ரொம்ப நாளா ஒரு பதிவரோடு
சாட்டிகிட்டு இருந்தேன். அக்கா, அக்கான்னு தான் கூப்பிடுவார்.
ஒரு நாள் எதேச்சையா அவங்க வயச சொன்னாரு.
அவரு 40+ வயது. இதைக்கேட்டதும் எனக்கு பயங்கர ஷாக்
ஆகிடுச்சு. என்னங்க இது நீங்க என்னிய விட ரொம்ப ரொம்ப
பெரியவரு! என்னை இப்படி அக்கானு கூப்பிடறீங்களேன்னு
சொன்னேன்.”அப்படியே பழகி போயிடிச்சு, விடுங்க அக்கான்னு”
சொல்லிட்டாரு. என்ன கொடுமைங்க இது.
தராசு அண்ணன் கூட ஒரு முறை என் பதிவில் அக்கான்னு
பின்னூட்டம் போட்டிருக்க ஃப்ரெண்ட் ஆதி வந்து,”தராசு
உங்களை அக்கான்னு கூப்பிடறாரேன்னு” பின்னூட்டம்
போட்டிருந்தாரு. ஆமாங்க நம்மை விட பெரியவங்க
நம்மை அக்கான்னு கூப்பிடும்போது கொஞ்சம் ஒரு
மாதிரியா இருக்கு.
அப்துல்லா தம்பி, ஜீவ்ஸ் தம்பி, மங்களூர் சிவா
எல்லாம் எனக்குத் தம்பிங்க.
எனக்கு நிஜத்துல அண்ணாவும் கிடையாது, அக்காவும்
கிடையாது. இந்த வலையுலகிலயாவது ஒரு அண்ணா
கிடைக்க மாட்டாரான்னு பாத்துக்கினு இருந்தா..
என்னிய விட பெரியவங்க கூட என்னிய அக்கான்னு
கூப்பிடறது என்ன நியாய்ம்ங்க.
எனக்குத் தெரிஞ்சு இப்பத்திக்கு
நான் அண்ணான்னு கூப்பிட ஒரு ஆளுதான்
இருக்காங்க. நம்ம பினாத்தல் சுரேஷ் அண்ணாதான் அவங்க.
ரொம்ப சந்தோஷமா இருக்கு. (இவராலதான் நான்
வலையுலகில் எழுத வந்தது. ஃபைபாலஜி ப்ரொபசர்
அவர் :))
சில பல க்ளுக்கள் கொடுத்திருக்கேன்.:))
அதை வெச்சு நீங்க எனக்கு அண்ணனா, தம்பியா,
தங்கையான்னு முடிவு செஞ்சு அப்புறமா
என்னை “அக்கான்னு”(சரியா இருந்தா)
தாரளமா கூப்பிடுங்க.ரொம்ப சந்தோஷப் படுவேன்.
வயதுல பெரியவங்களை தம்பின்னு நினைச்சு
மரியாதை குறைவா பேசுறது தப்பு, அவுங்க
ஆயுசு குறையும்னு எங்க ஊரு பக்கம் சொல்வாங்க.
அந்த குத்தம் நான் செய்யாம நீங்க தான் காக்கணும்.
வருகைக்கு நன்றி
என்ன ஆரம்பமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு பாக்கறீங்களா?
ரொம்ப நாளா இதைப் பத்தி பதிவு போடலமா! வேணாமான்னு
யோசிச்சுகிட்டே இருந்தேன். நிலமை ரொம்ப மோசமா
போகுது. அதான் பதிவு போட்டிடலாம்னு முடிவு செஞ்சிட்டேன்.
பலரும் அன்பா என்னை அக்கான்னு கூப்பிடறீங்க. நெம்ப
சந்தோஷமா இருக்கு. என்னிய அக்கான்னு கூப்பிடறதால
நான் வயசானவளா நினைக்கலை. அன்பை வெளிப்படுத்தற
சொல்னு தெரியும். ஆனாலும் அக்கான்னு கூப்பிடும்போது
இவுங்க என்னிய விட பெரியவங்களா? சின்னவங்களான்னு
தெரியாம இப்படி கூப்பிடறாங்களேன்னு தோணும்.
இதுக்கு காரணம் இருக்குங்க. ரொம்ப நாளா ஒரு பதிவரோடு
சாட்டிகிட்டு இருந்தேன். அக்கா, அக்கான்னு தான் கூப்பிடுவார்.
ஒரு நாள் எதேச்சையா அவங்க வயச சொன்னாரு.
அவரு 40+ வயது. இதைக்கேட்டதும் எனக்கு பயங்கர ஷாக்
ஆகிடுச்சு. என்னங்க இது நீங்க என்னிய விட ரொம்ப ரொம்ப
பெரியவரு! என்னை இப்படி அக்கானு கூப்பிடறீங்களேன்னு
சொன்னேன்.”அப்படியே பழகி போயிடிச்சு, விடுங்க அக்கான்னு”
சொல்லிட்டாரு. என்ன கொடுமைங்க இது.
தராசு அண்ணன் கூட ஒரு முறை என் பதிவில் அக்கான்னு
பின்னூட்டம் போட்டிருக்க ஃப்ரெண்ட் ஆதி வந்து,”தராசு
உங்களை அக்கான்னு கூப்பிடறாரேன்னு” பின்னூட்டம்
போட்டிருந்தாரு. ஆமாங்க நம்மை விட பெரியவங்க
நம்மை அக்கான்னு கூப்பிடும்போது கொஞ்சம் ஒரு
மாதிரியா இருக்கு.
அப்துல்லா தம்பி, ஜீவ்ஸ் தம்பி, மங்களூர் சிவா
எல்லாம் எனக்குத் தம்பிங்க.
எனக்கு நிஜத்துல அண்ணாவும் கிடையாது, அக்காவும்
கிடையாது. இந்த வலையுலகிலயாவது ஒரு அண்ணா
கிடைக்க மாட்டாரான்னு பாத்துக்கினு இருந்தா..
என்னிய விட பெரியவங்க கூட என்னிய அக்கான்னு
கூப்பிடறது என்ன நியாய்ம்ங்க.
எனக்குத் தெரிஞ்சு இப்பத்திக்கு
நான் அண்ணான்னு கூப்பிட ஒரு ஆளுதான்
இருக்காங்க. நம்ம பினாத்தல் சுரேஷ் அண்ணாதான் அவங்க.
ரொம்ப சந்தோஷமா இருக்கு. (இவராலதான் நான்
வலையுலகில் எழுத வந்தது. ஃபைபாலஜி ப்ரொபசர்
அவர் :))
சில பல க்ளுக்கள் கொடுத்திருக்கேன்.:))
அதை வெச்சு நீங்க எனக்கு அண்ணனா, தம்பியா,
தங்கையான்னு முடிவு செஞ்சு அப்புறமா
என்னை “அக்கான்னு”(சரியா இருந்தா)
தாரளமா கூப்பிடுங்க.ரொம்ப சந்தோஷப் படுவேன்.
வயதுல பெரியவங்களை தம்பின்னு நினைச்சு
மரியாதை குறைவா பேசுறது தப்பு, அவுங்க
ஆயுசு குறையும்னு எங்க ஊரு பக்கம் சொல்வாங்க.
அந்த குத்தம் நான் செய்யாம நீங்க தான் காக்கணும்.
வருகைக்கு நன்றி
Thursday, November 19, 2009
விளம்பரங்கள் பிடித்ததும்... பிடிக்காததும்
சீரியல், சினிமா, மற்ற நிகழ்ச்சிகளுக்கிடையே
வரும் விளம்பரங்களின் போது ம்யூட், செய்து விடுபவர்களை
பார்க்கும் போது ”என்ன மனிதர்களோன்னு!” நினைப்பேன்.
செகண்டுகளில் கதை சொல்லியிருப்பார்கள். நீங்கா
நினைவுகளாக இனிக்கும் அந்த விளம்பரங்கள்.
விளம்பரங்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அது
ரேடியோ விளம்பரமாகட்டும், தொலைக்காட்சி
விளம்பரமாகட்டும். மிக ரசிப்பேன்.
திருச்சி வானொலியில் சாரதாஸ் திருச்சி கடை
விளம்பரங்களுக்கு அப்போதைய சூப்பர் ஹிட்
பாடல் போல் விளம்பரம் அமைத்திருப்பார்கள்.
அளவான கற்பனையில் அந்த விளம்பரம்
மனதை கொள்ளை கொள்ளும்.
இப்போது சில விளம்பரங்கள் அதீதமாக இருக்கிறது.
எனக்கு பிடித்த... பிடிக்காத தற்போதைய விளம்பரங்கள்
பற்றி சொல்லப்போறென்.
நல்லா மாட்டிகிட்ட ரங்க்ஸ் :))
எல்லா வீட்டிலயும் நடக்கற நிகழ்ச்சியை அழகா
படம்பிடிச்சு காட்டுறது. மகள் புடவை வாங்கி
வைக்கவில்லைன்னாலும் திருமண நாள் கூட
மறந்துவிடும் ரங்க்ஸ்கள் இருக்காங்க தானே:)))))))))
சிண்ட்ரெல்லா தேவதை என் வீட்டிலும்..
தன்னம்பிக்கை மிளிரும் நதியா.
இருகி இருக்கும் உள்ளங்களில் நட்பு பூக்கச் செய்யும்
டாடாடோகோமோ...
பாதையை கடக்க பைனாகுலர் வைத்து இரண்டு பக்கமும்
பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கும்போதே பின்னாலிலிருந்து
போகும் ஸ்விஃட் சரி விளம்பரம். தேடினேன் கிடைக்கவில்லை.
பிடிக்காதது:
ஒரு கப் காபி அதற்காக இப்படியா சிடு சிடுப்பாள்.
சகிக்கலை...:((
parle milano இதன் லேட்டஸ்ட் விளம்பரம்
தடை செய்யப்படணும். இது போன்ற விளம்பரங்களால்தான்
சென்சார் போர்டு வேண்டும்னு சொல்வேன்.
பிரபுதேவா நடனமைச்சிருக்கார்னாலும் என்னவோ
இதுக்கு முந்தைய ஹிரிதிகின் ஆட்டங்கள் போலத்தான்
இருக்கு. :(
garnier colour naturalas விளம்பரமொன்றி
மகளிடம் தாய் தலையை விரித்துப்போடாதே என்றாலும்,
கார்னியர் போட்டிருப்பதால் விரித்துக்கொள்வார்.
தனது ப்ராடக்டை விளம்பர படுத்துவதாக இருந்தாலும்
தாயின் பேச்சை கேட்காமல் இருக்கும் மகள் எனுன்
பொருளில் வரும் விளம்பரம் போல் சின்னவர்களுக்கு
மெசெஜ் போக வாய்ப்பிருப்பதால் இதுவும் பிடிக்கலை.
வரும் விளம்பரங்களின் போது ம்யூட், செய்து விடுபவர்களை
பார்க்கும் போது ”என்ன மனிதர்களோன்னு!” நினைப்பேன்.
செகண்டுகளில் கதை சொல்லியிருப்பார்கள். நீங்கா
நினைவுகளாக இனிக்கும் அந்த விளம்பரங்கள்.
விளம்பரங்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அது
ரேடியோ விளம்பரமாகட்டும், தொலைக்காட்சி
விளம்பரமாகட்டும். மிக ரசிப்பேன்.
திருச்சி வானொலியில் சாரதாஸ் திருச்சி கடை
விளம்பரங்களுக்கு அப்போதைய சூப்பர் ஹிட்
பாடல் போல் விளம்பரம் அமைத்திருப்பார்கள்.
அளவான கற்பனையில் அந்த விளம்பரம்
மனதை கொள்ளை கொள்ளும்.
இப்போது சில விளம்பரங்கள் அதீதமாக இருக்கிறது.
எனக்கு பிடித்த... பிடிக்காத தற்போதைய விளம்பரங்கள்
பற்றி சொல்லப்போறென்.
நல்லா மாட்டிகிட்ட ரங்க்ஸ் :))
எல்லா வீட்டிலயும் நடக்கற நிகழ்ச்சியை அழகா
படம்பிடிச்சு காட்டுறது. மகள் புடவை வாங்கி
வைக்கவில்லைன்னாலும் திருமண நாள் கூட
மறந்துவிடும் ரங்க்ஸ்கள் இருக்காங்க தானே:)))))))))
சிண்ட்ரெல்லா தேவதை என் வீட்டிலும்..
தன்னம்பிக்கை மிளிரும் நதியா.
இருகி இருக்கும் உள்ளங்களில் நட்பு பூக்கச் செய்யும்
டாடாடோகோமோ...
பாதையை கடக்க பைனாகுலர் வைத்து இரண்டு பக்கமும்
பார்த்துவிட்டு கடந்து கொண்டிருக்கும்போதே பின்னாலிலிருந்து
போகும் ஸ்விஃட் சரி விளம்பரம். தேடினேன் கிடைக்கவில்லை.
பிடிக்காதது:
ஒரு கப் காபி அதற்காக இப்படியா சிடு சிடுப்பாள்.
சகிக்கலை...:((
parle milano இதன் லேட்டஸ்ட் விளம்பரம்
தடை செய்யப்படணும். இது போன்ற விளம்பரங்களால்தான்
சென்சார் போர்டு வேண்டும்னு சொல்வேன்.
பிரபுதேவா நடனமைச்சிருக்கார்னாலும் என்னவோ
இதுக்கு முந்தைய ஹிரிதிகின் ஆட்டங்கள் போலத்தான்
இருக்கு. :(
garnier colour naturalas விளம்பரமொன்றி
மகளிடம் தாய் தலையை விரித்துப்போடாதே என்றாலும்,
கார்னியர் போட்டிருப்பதால் விரித்துக்கொள்வார்.
தனது ப்ராடக்டை விளம்பர படுத்துவதாக இருந்தாலும்
தாயின் பேச்சை கேட்காமல் இருக்கும் மகள் எனுன்
பொருளில் வரும் விளம்பரம் போல் சின்னவர்களுக்கு
மெசெஜ் போக வாய்ப்பிருப்பதால் இதுவும் பிடிக்கலை.
Wednesday, November 18, 2009
ஹைதை ஆவக்காய பிரியாணி- 18.11.09
லோக்கல் ட்ரையினில் அடிக்கடி பயணம் செய்யறவங்க
சீசன் டிக்கெட் வாங்குவாங்க. இதனால் ஒரு மாதத்துக்கு
தொல்லை இல்லை. சீசன் டிக்கெட் இருப்பதால் ஒரே
நாளில் பல தடவை பய்ணம் செஞ்சாலும் ஏதும்
பிரச்சனையில்லை.
அந்தந்த ஊர்களில் இருக்கும் லோக்கல் ட்ரையினில்
பயணிக்க மட்டுமே இது செல்லுபடியாகும். வேறு
ஊருக்கு போகும்போது அங்கே போய் டிக்கெட் வாங்க
வேண்டும். எதிர்காலத்தில் இந்த சிக்கல் இருக்காது.
India one எனும் கார்ட் கொண்டு வரப்போகிறார்கள்.
எந்த ஒரு மெட்ரோ நகரத்து ரயில் பயண சீசன்
டிக்கெட் வைத்திருந்தாலும் மற்ற மெட்ரோ நகர
ரயில்களில் பயணிக்கலாம். புதிதாக டிக்கெட்
வாங்க வேண்டியது இல்லையாம். ப்ரீபெய்ட்
போன் கார்ட் போல் நம் பயண எண்ணிக்கைக்குத்
தகுந்த வாறு பணம் கார்டில் குறையும். ரீசார்ஜ்
செய்து கொள்ளலாம்.
நல்லாத்தான் யோசிக்கறாங்க.
***********************************************
பத்தாம் வகுப்பு பரிட்சையை தள்ளுபடி செஞ்சாச்சு.
அடுத்த கட்டமாக மனித வள மேம்பாட்டுத் துறை
பன்னிரண்டாவது பரிட்சை எழுதும்
மாணாக்கர்களில் வெளிநாடு சென்று மேற்படிப்பு
படிக்க ஆசைபடுபவர்களுக்கு தேசிய அளவில்
ஒரு பரிட்சை வைக்க திட்டமிட்டுள்ளது.
SAT- SCHOLASTIC APTITUDE TEST (US)போல்
தேசிய அளவில் ஒரு தேர்வு வைப்பதால்
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்
மாணவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கும்
வண்ணம் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
நம்ம காலத்துல இப்படியெல்லாம் யோசிக்காம
என்ன செஞ்சுகிட்டிருந்தாங்க??? :(( :))
*************************************
பெண்களிடம் ஒரு பகிர்தல்:
அந்த 3 நாட்கள் மேட்டருங்க. 24 மணிநேரத்துக்கு
பிரச்சனையில்லை(whisper shield போல)
எனும் ரீதியில் வரும் விளம்பரங்களைப்
பார்த்து அந்த வகை நாப்கின்கள் வாங்கும் ஆளா நீங்க??
மேட்டர் உங்களுக்கு. அத்தகைய நாப்கின்கள் உள்ளே
ப்ளாசிடிக் வைத்திருப்பார்களாம். அதனால் இன்ஃபெக்ஷன்,
அரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகமாம்.
பருத்தியிலானால் ஆன நாப்கின்கள் மட்டும் தான்
உபயோகிக்க வேண்டும்.
3 முறையாவது நாப்கினை மாற்ற வேண்டும்.
நம்ம நண்பர் எழுதிய இந்த பதிவும் ஞாபகம் வந்துச்சு.
மகளீர் நல மருத்துவர் சொன்னதாக சமீபத்தில்
கேள்விபட்ட இன்னொரு
செய்தியையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சாதாரண நாட்களில் கூட பேண்டியையும் 3
முறை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை
டாய்லெட் உபயோகித்த பின்னர் தண்ணீர்
விட்டுக்கழுவி, டிஷ்யு பேப்பரால் ஒத்தி
துடைத்து ஈர்ப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது
மிக அவசியம்.
***************************************
புதுக்கோட்டை காரவுகளே, வாங்க ஒரு
சோகமான செய்தி இருக்கு. :(((((((
நம்ம ஊரின் பாரம்பரியச் சின்னம்,
கம்பீரமா இருக்கற இந்த ஆர்ச் இனி
காணக் கிடைக்காது. போக்குவரத்துக்கு
இடைஞ்சலா இருக்கு, இடிஞ்சு போனதை
இடிச்சோம், பக்கத்துலேயே இருக்கற டாக்சி
மார்கெட்டுக்கு கஷ்டமா இருக்குன்னு
என்னன்னவோ காரணம் சொல்லி சனிக்கிழமை
இடிச்சிட்டாங்களாம்.

வெள்ளைக்காரங்க கட்டினாங்க. அதனாலேயே
இந்த வளைவை பரமாரிக்க அவங்களே பணம்
கொடுத்துகிட்டு வர்றாங்களாம். இதை போய்
இடிச்சிருக்காங்களே.
ஏற்கனவே ராணி அரண்மனை போச்சு,
பிறகு குட்டிராணி அரண் மனையும் போச்சு
பெரிய அரண்மனை எப்பவோ காலி...
புதுக்கோட்டைன்னு ஒரு தொகுதி இல்லாம
நாலா பிரிச்சுவிட்டாங்க. புதுகை பதிவர்
நண்பர் சுரேகாவின் இந்தப் பதிவை படிங்க.
புதுக்கோட்டைன்னு ஒரு ஊரு இருந்துச்சாம்னு
சொல்லிக்கிற நிலமை சீக்கிரம் வந்திடும் போல
இருக்கே.........
:(((((((((((((((((((((((((((
**********************************************
சீசன் டிக்கெட் வாங்குவாங்க. இதனால் ஒரு மாதத்துக்கு
தொல்லை இல்லை. சீசன் டிக்கெட் இருப்பதால் ஒரே
நாளில் பல தடவை பய்ணம் செஞ்சாலும் ஏதும்
பிரச்சனையில்லை.
அந்தந்த ஊர்களில் இருக்கும் லோக்கல் ட்ரையினில்
பயணிக்க மட்டுமே இது செல்லுபடியாகும். வேறு
ஊருக்கு போகும்போது அங்கே போய் டிக்கெட் வாங்க
வேண்டும். எதிர்காலத்தில் இந்த சிக்கல் இருக்காது.
India one எனும் கார்ட் கொண்டு வரப்போகிறார்கள்.
எந்த ஒரு மெட்ரோ நகரத்து ரயில் பயண சீசன்
டிக்கெட் வைத்திருந்தாலும் மற்ற மெட்ரோ நகர
ரயில்களில் பயணிக்கலாம். புதிதாக டிக்கெட்
வாங்க வேண்டியது இல்லையாம். ப்ரீபெய்ட்
போன் கார்ட் போல் நம் பயண எண்ணிக்கைக்குத்
தகுந்த வாறு பணம் கார்டில் குறையும். ரீசார்ஜ்
செய்து கொள்ளலாம்.
நல்லாத்தான் யோசிக்கறாங்க.
***********************************************
பத்தாம் வகுப்பு பரிட்சையை தள்ளுபடி செஞ்சாச்சு.
அடுத்த கட்டமாக மனித வள மேம்பாட்டுத் துறை
பன்னிரண்டாவது பரிட்சை எழுதும்
மாணாக்கர்களில் வெளிநாடு சென்று மேற்படிப்பு
படிக்க ஆசைபடுபவர்களுக்கு தேசிய அளவில்
ஒரு பரிட்சை வைக்க திட்டமிட்டுள்ளது.
SAT- SCHOLASTIC APTITUDE TEST (US)போல்
தேசிய அளவில் ஒரு தேர்வு வைப்பதால்
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்
மாணவர்களுக்கு வாழ்க்கையை எளிதாக்கும்
வண்ணம் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
நம்ம காலத்துல இப்படியெல்லாம் யோசிக்காம
என்ன செஞ்சுகிட்டிருந்தாங்க??? :(( :))
*************************************
பெண்களிடம் ஒரு பகிர்தல்:
அந்த 3 நாட்கள் மேட்டருங்க. 24 மணிநேரத்துக்கு
பிரச்சனையில்லை(whisper shield போல)
எனும் ரீதியில் வரும் விளம்பரங்களைப்
பார்த்து அந்த வகை நாப்கின்கள் வாங்கும் ஆளா நீங்க??
மேட்டர் உங்களுக்கு. அத்தகைய நாப்கின்கள் உள்ளே
ப்ளாசிடிக் வைத்திருப்பார்களாம். அதனால் இன்ஃபெக்ஷன்,
அரிப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்பு அதிகமாம்.
பருத்தியிலானால் ஆன நாப்கின்கள் மட்டும் தான்
உபயோகிக்க வேண்டும்.
3 முறையாவது நாப்கினை மாற்ற வேண்டும்.
நம்ம நண்பர் எழுதிய இந்த பதிவும் ஞாபகம் வந்துச்சு.
மகளீர் நல மருத்துவர் சொன்னதாக சமீபத்தில்
கேள்விபட்ட இன்னொரு
செய்தியையும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சாதாரண நாட்களில் கூட பேண்டியையும் 3
முறை மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை
டாய்லெட் உபயோகித்த பின்னர் தண்ணீர்
விட்டுக்கழுவி, டிஷ்யு பேப்பரால் ஒத்தி
துடைத்து ஈர்ப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்வது
மிக அவசியம்.
***************************************
புதுக்கோட்டை காரவுகளே, வாங்க ஒரு
சோகமான செய்தி இருக்கு. :(((((((
நம்ம ஊரின் பாரம்பரியச் சின்னம்,
கம்பீரமா இருக்கற இந்த ஆர்ச் இனி
காணக் கிடைக்காது. போக்குவரத்துக்கு
இடைஞ்சலா இருக்கு, இடிஞ்சு போனதை
இடிச்சோம், பக்கத்துலேயே இருக்கற டாக்சி
மார்கெட்டுக்கு கஷ்டமா இருக்குன்னு
என்னன்னவோ காரணம் சொல்லி சனிக்கிழமை
இடிச்சிட்டாங்களாம்.

வெள்ளைக்காரங்க கட்டினாங்க. அதனாலேயே
இந்த வளைவை பரமாரிக்க அவங்களே பணம்
கொடுத்துகிட்டு வர்றாங்களாம். இதை போய்
இடிச்சிருக்காங்களே.
ஏற்கனவே ராணி அரண்மனை போச்சு,
பிறகு குட்டிராணி அரண் மனையும் போச்சு
பெரிய அரண்மனை எப்பவோ காலி...
புதுக்கோட்டைன்னு ஒரு தொகுதி இல்லாம
நாலா பிரிச்சுவிட்டாங்க. புதுகை பதிவர்
நண்பர் சுரேகாவின் இந்தப் பதிவை படிங்க.
புதுக்கோட்டைன்னு ஒரு ஊரு இருந்துச்சாம்னு
சொல்லிக்கிற நிலமை சீக்கிரம் வந்திடும் போல
இருக்கே.........
:(((((((((((((((((((((((((((
**********************************************
வகை
ஆவக்காய பிரியாணி
Monday, November 16, 2009
பயம் போச்சே!!.. போயிந்தே!!... இட்ஸ் கான்....!!!
”அம்மா, எப்ப சைகிள் வாங்கித் தர்றீங்க” - இந்தியா
வந்தது முதல் ஆஷிஷ், அம்ருதா என்னிடம் அடிக்கடி
கேட்டது இதுவாத்தான் இருக்கும்.
புது இடம், ஊரு, ””டிராபிக்”” இதெல்லாம் எனக்கு
பயம். நான் வண்டி ஓட்ட இல்லீங்க. ஆஷிஷ் அண்ணா
கொழும்புவில் ஒவ்வொரு முறை சைக்கிளை வெளியில்
எடுக்கும் போது “ கத்தி ரத்தம் பார்க்காம உறையில்
போகாது” ரேஞ்சுக்கு காயம் பட்டு வருவதும், அப்படியே
அள்ளிக்கொண்டு நான் அப்பொலோ ஓடியது,
எமர்ஜென்சியில் ஆஷிஷுக்கு ப்ரிவிலேஜ் கார்ட் கொடுப்பதாக
சொன்னதும் சத்தியம்.!!!
அங்கயே அப்படின்னா??? இங்க எப்படி? ஹைதையில்
கரெக்டா ராங் ரூட்ல வருவாங்க. அங்கேயாவது
வீட்டிலேயே வண்டி பழக இடம் இருந்தது. இங்கே
மெயின் ரோட்டில்தான் ஓட்டணும். :((
அதனாலேயே 1 1/2 வருடமா சைக்கிளைப்பத்தி
கேட்கும்போதெல்லாம் “பார்க்கலாம்” என்பதை மட்டும்
பதிலாக தந்தேன்.
சென்ற மாதம் ஆஷிஷ் அண்ணா டீன் ஏஜுக்குள்
அடிஎத்து வைத்துவிட்டார்.” பிறந்த நாள் பரிசாக
சைக்கிள் வாங்கிக் கொடுக்கலாமா?” என் அயித்தானிடம்
கேட்டேன். கூடவே என் பயத்தையும் சொன்னேன்.
“ம்ம்.. வாங்கிக்கொடுப்போம், பழையபடிதான் நடக்குதுன்னா
சாவியை வாங்கி வெச்சிடு” அப்படின்னு சொல்லிட்டார்.
அன்னபையா விரும்பிய சைக்கிள், தங்கச்சிக்கு லேடிபேர்ட்
சைக்கிள்(நான் இந்த சைக்கிள்தான் வேணும்னு கேட்டிருந்தேன்,
ஆனா அம்மா வாங்கி வந்தது ஹெர்குலிஸ்)வாங்கி
கொடுத்ததும் கொள்ளை சந்தோஷம்.
ஆனால் எனக்குள் திக் திக் திக் திக் தான்...
நான் சைக்கிள் ஓட்டப்போறென்னு சொன்னதுமே...
சாமி கும்பிட ஆரம்பிச்சு, ரெய்கி ப்ரொடெக்ஷன்லாம்
போட ஆரம்பிச்சேன்.
”ஆஷிஷ் வீக் எண்ட்ல நம்மெல்லாம் சேர்ந்து சைக்கிளிங்
போவோம்னு” அக்கம் பக்கத்து வாண்டுகளெல்லாம் சேர்ந்து
தீர்மானம் போட்டாங்க.
ஒரு நாள் நான் பார்க்ல வாக்கிங் போய்கிட்டு இருக்கும்போது
பாத்தா மழலை பட்டாளங்கள் சத்தம் போட்டு, பேசி சிரிச்சிகிட்டு
சைக்கிளில் போய்கிட்டு இருந்தாங்க. எல்லாம் தெரிஞ்ச முகமா
இருக்கேன்னு கிட்ட போய் பாத்தா எல்லாம் நம்ம அக்கம் பக்கத்து
வாண்டுகள் தான்! அதில் ஆஷிஷ் அண்ணாவும் இருந்தாரு.
பார்க்கைச் சுற்றி எப்பவும் வாகனங்கள் பிசியா சர் புர்னு போய்கிட்டு
இருக்கும். இதுல வண்டி ஓட்டுறது திறமைதான்.
ஆக்சிடண்ட் ஆக்காம வண்டி ஓட்டறதுக்கு பாராட்டு பத்திரம்
வாசிச்சு, முன் நெத்தியில் ஒரு முத்தம் கொடுத்தப்ப
ஆஷிஷ் முகத்துல தெரிஞ்ச அந்த சந்தோஷம்......
சைக்கிளில் மெயின் ரோடு போய் சாமான் வாங்கி வரும் அளவுக்கு
அண்ணா தில்லான ஆளா சைக்கிள் ஓட்டும்போது, அவரை அடக்கி
வெச்சு வளர்ச்சியைக் கெடுக்க மனசில்லை. ”ஓட்டுடா ராசா”ன்னு
விட்டுட்டேன். ஏன்னா? எனக்கு அன்னபையா மேல இருந்த
பயம் போச்சே!!.. போயிந்தே!!... இட்ஸ் கான்....!!!
:))))
*****************************************************
அம்ருதம்மாவின் பயம் பத்தி முன்னாடியே பதிவு போட்டிருந்தேன்.
அவங்களுக்கு சைக்கிள் வாங்கின போது கடைக்காரர் சைட் வீல்
வைக்க வேண்டாம்னு சொல்லிட்டார். ஆனா அம்மாவுக்கு
சைக்கிள் ஓட்டத் தெரியாது. சரி சொல்லிக்கொடுப்போம்னு
வாங்கி அயித்தான் கொஞ்ச நாள், அண்ணா கொஞ்ச நாள்
சொல்லிக்கொடுத்தாங்க.
அயித்தான் செம பிசியாகிவிட, அண்ணாவும் கொஞ்சம்
சொல்லிக்கொடுத்திட்டு தான் வண்டி ஓட்ட போயிடுவார்.
என் கைவலி என்பதால் வண்டியை பிடிக்க முடியாது.
ஆனாலும் பாப்பா பாவமேன்னு பிடிச்சு சொல்லிக்கொடுத்தேன்.
பேலன்ஸ் செய்ய மட்டும்தான் தெரியலை. ஆனா ஒரு நாள்
“அம்மா உனக்கு கைவலிக்கும். விடு ஐ வில் லேர்ன்”
அப்படின்னு சொன்னப்ப தானா எப்படி கத்துக்குவா??
பயம் ஜாஸ்தியாச்சேன்னு யோசிச்சேன்.
நிஜம்மா தானாவே பெடல், பேலன்ஸ் எல்லாம் பக்கத்துல
ஆள் இல்லாம கத்துகிட்டு இன்னைக்கு 4 ஸ்டெப் பெடல்
செஞ்சேன், அப்படின்னு சொல்லிக்கிட்டிருந்த அம்ருதம்மா
ஒரு நாள்,” அம்மா ஐ ஹேவ் லேர்ண்ட், வந்து பாருங்கன்னு!”
சொல்ல போய் பாத்தா!!!....
அம்ருதம்மா ஜோரா வண்டி ஓட்டறாங்க. சூப்பர்ம்மான்னு
ஒரு முத்தம் கொடுத்ததும், ”டர்னிங் தான் வர்லம்மா”
என்றாள். ”இதுவே கத்துக்கிட்ட அதென்ன ப்ரமாதம்!”
என்றதும் மலர்ச்சியா சிரிச்சா எங்கம்மா.
இப்ப அப்பார்ட்மெண்டுக்குள்ளேயே டர்னிங் செஞ்சு
அம்மா டெயில் வண்டி ஓட்டறாங்க.
பயம் போச்சே!!.. போயிந்தே!!... இட்ஸ் கான்....!!!
*********************************************
டிஸ்கி: பின்னாளில் நானும் என் சைக்கிளும்னு
என்னைப்போல எங்கம்மாவும் பதிவும் போடலாம்:)))
வந்தது முதல் ஆஷிஷ், அம்ருதா என்னிடம் அடிக்கடி
கேட்டது இதுவாத்தான் இருக்கும்.
புது இடம், ஊரு, ””டிராபிக்”” இதெல்லாம் எனக்கு
பயம். நான் வண்டி ஓட்ட இல்லீங்க. ஆஷிஷ் அண்ணா
கொழும்புவில் ஒவ்வொரு முறை சைக்கிளை வெளியில்
எடுக்கும் போது “ கத்தி ரத்தம் பார்க்காம உறையில்
போகாது” ரேஞ்சுக்கு காயம் பட்டு வருவதும், அப்படியே
அள்ளிக்கொண்டு நான் அப்பொலோ ஓடியது,
எமர்ஜென்சியில் ஆஷிஷுக்கு ப்ரிவிலேஜ் கார்ட் கொடுப்பதாக
சொன்னதும் சத்தியம்.!!!
அங்கயே அப்படின்னா??? இங்க எப்படி? ஹைதையில்
கரெக்டா ராங் ரூட்ல வருவாங்க. அங்கேயாவது
வீட்டிலேயே வண்டி பழக இடம் இருந்தது. இங்கே
மெயின் ரோட்டில்தான் ஓட்டணும். :((
அதனாலேயே 1 1/2 வருடமா சைக்கிளைப்பத்தி
கேட்கும்போதெல்லாம் “பார்க்கலாம்” என்பதை மட்டும்
பதிலாக தந்தேன்.
சென்ற மாதம் ஆஷிஷ் அண்ணா டீன் ஏஜுக்குள்
அடிஎத்து வைத்துவிட்டார்.” பிறந்த நாள் பரிசாக
சைக்கிள் வாங்கிக் கொடுக்கலாமா?” என் அயித்தானிடம்
கேட்டேன். கூடவே என் பயத்தையும் சொன்னேன்.
“ம்ம்.. வாங்கிக்கொடுப்போம், பழையபடிதான் நடக்குதுன்னா
சாவியை வாங்கி வெச்சிடு” அப்படின்னு சொல்லிட்டார்.
அன்னபையா விரும்பிய சைக்கிள், தங்கச்சிக்கு லேடிபேர்ட்
சைக்கிள்(நான் இந்த சைக்கிள்தான் வேணும்னு கேட்டிருந்தேன்,
ஆனா அம்மா வாங்கி வந்தது ஹெர்குலிஸ்)வாங்கி
கொடுத்ததும் கொள்ளை சந்தோஷம்.
ஆனால் எனக்குள் திக் திக் திக் திக் தான்...
நான் சைக்கிள் ஓட்டப்போறென்னு சொன்னதுமே...
சாமி கும்பிட ஆரம்பிச்சு, ரெய்கி ப்ரொடெக்ஷன்லாம்
போட ஆரம்பிச்சேன்.
”ஆஷிஷ் வீக் எண்ட்ல நம்மெல்லாம் சேர்ந்து சைக்கிளிங்
போவோம்னு” அக்கம் பக்கத்து வாண்டுகளெல்லாம் சேர்ந்து
தீர்மானம் போட்டாங்க.
ஒரு நாள் நான் பார்க்ல வாக்கிங் போய்கிட்டு இருக்கும்போது
பாத்தா மழலை பட்டாளங்கள் சத்தம் போட்டு, பேசி சிரிச்சிகிட்டு
சைக்கிளில் போய்கிட்டு இருந்தாங்க. எல்லாம் தெரிஞ்ச முகமா
இருக்கேன்னு கிட்ட போய் பாத்தா எல்லாம் நம்ம அக்கம் பக்கத்து
வாண்டுகள் தான்! அதில் ஆஷிஷ் அண்ணாவும் இருந்தாரு.
பார்க்கைச் சுற்றி எப்பவும் வாகனங்கள் பிசியா சர் புர்னு போய்கிட்டு
இருக்கும். இதுல வண்டி ஓட்டுறது திறமைதான்.
ஆக்சிடண்ட் ஆக்காம வண்டி ஓட்டறதுக்கு பாராட்டு பத்திரம்
வாசிச்சு, முன் நெத்தியில் ஒரு முத்தம் கொடுத்தப்ப
ஆஷிஷ் முகத்துல தெரிஞ்ச அந்த சந்தோஷம்......
சைக்கிளில் மெயின் ரோடு போய் சாமான் வாங்கி வரும் அளவுக்கு
அண்ணா தில்லான ஆளா சைக்கிள் ஓட்டும்போது, அவரை அடக்கி
வெச்சு வளர்ச்சியைக் கெடுக்க மனசில்லை. ”ஓட்டுடா ராசா”ன்னு
விட்டுட்டேன். ஏன்னா? எனக்கு அன்னபையா மேல இருந்த
பயம் போச்சே!!.. போயிந்தே!!... இட்ஸ் கான்....!!!
:))))
*****************************************************
அம்ருதம்மாவின் பயம் பத்தி முன்னாடியே பதிவு போட்டிருந்தேன்.
அவங்களுக்கு சைக்கிள் வாங்கின போது கடைக்காரர் சைட் வீல்
வைக்க வேண்டாம்னு சொல்லிட்டார். ஆனா அம்மாவுக்கு
சைக்கிள் ஓட்டத் தெரியாது. சரி சொல்லிக்கொடுப்போம்னு
வாங்கி அயித்தான் கொஞ்ச நாள், அண்ணா கொஞ்ச நாள்
சொல்லிக்கொடுத்தாங்க.
அயித்தான் செம பிசியாகிவிட, அண்ணாவும் கொஞ்சம்
சொல்லிக்கொடுத்திட்டு தான் வண்டி ஓட்ட போயிடுவார்.
என் கைவலி என்பதால் வண்டியை பிடிக்க முடியாது.
ஆனாலும் பாப்பா பாவமேன்னு பிடிச்சு சொல்லிக்கொடுத்தேன்.
பேலன்ஸ் செய்ய மட்டும்தான் தெரியலை. ஆனா ஒரு நாள்
“அம்மா உனக்கு கைவலிக்கும். விடு ஐ வில் லேர்ன்”
அப்படின்னு சொன்னப்ப தானா எப்படி கத்துக்குவா??
பயம் ஜாஸ்தியாச்சேன்னு யோசிச்சேன்.
நிஜம்மா தானாவே பெடல், பேலன்ஸ் எல்லாம் பக்கத்துல
ஆள் இல்லாம கத்துகிட்டு இன்னைக்கு 4 ஸ்டெப் பெடல்
செஞ்சேன், அப்படின்னு சொல்லிக்கிட்டிருந்த அம்ருதம்மா
ஒரு நாள்,” அம்மா ஐ ஹேவ் லேர்ண்ட், வந்து பாருங்கன்னு!”
சொல்ல போய் பாத்தா!!!....
அம்ருதம்மா ஜோரா வண்டி ஓட்டறாங்க. சூப்பர்ம்மான்னு
ஒரு முத்தம் கொடுத்ததும், ”டர்னிங் தான் வர்லம்மா”
என்றாள். ”இதுவே கத்துக்கிட்ட அதென்ன ப்ரமாதம்!”
என்றதும் மலர்ச்சியா சிரிச்சா எங்கம்மா.
இப்ப அப்பார்ட்மெண்டுக்குள்ளேயே டர்னிங் செஞ்சு
அம்மா டெயில் வண்டி ஓட்டறாங்க.
பயம் போச்சே!!.. போயிந்தே!!... இட்ஸ் கான்....!!!
*********************************************
டிஸ்கி: பின்னாளில் நானும் என் சைக்கிளும்னு
என்னைப்போல எங்கம்மாவும் பதிவும் போடலாம்:)))
வகை
ஆஷிஷ் அம்ருதா
Saturday, November 14, 2009
இப்படியும் ஒரு தொடர் பதிவு போடலாம் வாங்களேன்!!!
ஒரு ஊருக்கு போவதென்றால் நாம் யோசிக்கும்
முதல் விடயம் எங்கே தங்குவது????
உறவினர் இருக்கும் ஊருக்குப்போனாலும்
இப்போது இருக்கும் காலகட்டத்தில் கூட்டமாக
(2 பேருன்னாலும் கூட்டம்தான்) சென்று
தங்குவது உசிதமல்ல. இதில் ஆண்களுக்கு
பர்ஸ் இளைக்கும் என்பதைத் தவிர வேறு
ஏதும் உபத்திரவம் இல்லை.
ஆனால் மற்ற வேலைகள் வீட்டின் பெண்ணிற்கு
அதிக சுமையாகிவிடும். ஹோட்டலில் தங்குவது
என்றால் பட்ஜட்டில் பெரிய கம்பிளி விழும்.
தவிர என்னுடைய எண்ணம் என்னவென்றால்,
ஊர் சுத்திப்பார்க்க போகப்போகிறோம், இரவு
ஓய்வெடுக்கவும், நம் பெட்டிகளை வைக்கவும்
தான் இடம் வேண்டும். இதற்கு என் சாய்ஸ்
PAYING GUEST ACCOMODATIONS.
SERVICED APARTMENTS, PAYING GUEST ACCOMODATIONS
இவை நம் பட்ஜட் போலவும் இருக்கும். ஹோட்டலை
விட வீடு போலவும் இருக்கும். பல இடங்களில்
காலை உணவும் சேர்ந்தே இருக்கும்.
பதிவர் வினிதா இப்படி பின்னூட்டமிட்டிருந்தார்.
//ஏற்கனவே கேட்டது தான், பள்ளி விடுமுறை ( கிறிஸ்துமஸ், நியூ இயர் ) சமயம் அங்கு குடும்பத்தோடு எங்கு வந்து தங்கலாம்?
ரிசசென் சமயம், பெங்களூரிலிருந்து பட்ஜெட் வைத்து தான் வருவோம்!
ஒரு ரிப்பீட்டு பதிவு போடுங்க ப்ளீஸ்!//
ரொம்ப நாளாகவே எனக்கு இதைப் பற்றிய
பதிவு போட வேண்டும் என்பது என் விருப்பம்.
தோழி கேட்டபின் உடனடியாக போடுவது என்று
முடிவெடுத்துவிட்டேன்.
ஹைதை, சென்னை,பெங்களூர், சிங்கப்பூர் ஆகிய இடங்களில்
எனக்குத் தெரிந்த PAYING GUEST ACCOMODATIONS
பற்றி ஒரு பதிவு விவரங்களுடன் போடப்போகிறேன்.
இது போல சுற்றுலா தலங்களில், தலைநகரங்களில்,
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பட்ஜட் ஹோட்டல்கள்,
PAYING GUEST ACCOMODATIONS ஆகியவற்றின்
விவரங்களுடன் பதிவிட வேண்டுகிறேன். இது
பலருக்கு உதவியாக இருக்கும்.
உதவ விரும்புபவர்கள், பதிவிடுங்களேன்.
பதிவு போட நேரமில்லை என்றால் விவரங்களை
எனக்கு மடலிடுங்கள். நான் பதிவு போட்டுவிடுகிறேன்.
அனைவருக்கும் நன்றி
முதல் விடயம் எங்கே தங்குவது????
உறவினர் இருக்கும் ஊருக்குப்போனாலும்
இப்போது இருக்கும் காலகட்டத்தில் கூட்டமாக
(2 பேருன்னாலும் கூட்டம்தான்) சென்று
தங்குவது உசிதமல்ல. இதில் ஆண்களுக்கு
பர்ஸ் இளைக்கும் என்பதைத் தவிர வேறு
ஏதும் உபத்திரவம் இல்லை.
ஆனால் மற்ற வேலைகள் வீட்டின் பெண்ணிற்கு
அதிக சுமையாகிவிடும். ஹோட்டலில் தங்குவது
என்றால் பட்ஜட்டில் பெரிய கம்பிளி விழும்.
தவிர என்னுடைய எண்ணம் என்னவென்றால்,
ஊர் சுத்திப்பார்க்க போகப்போகிறோம், இரவு
ஓய்வெடுக்கவும், நம் பெட்டிகளை வைக்கவும்
தான் இடம் வேண்டும். இதற்கு என் சாய்ஸ்
PAYING GUEST ACCOMODATIONS.
SERVICED APARTMENTS, PAYING GUEST ACCOMODATIONS
இவை நம் பட்ஜட் போலவும் இருக்கும். ஹோட்டலை
விட வீடு போலவும் இருக்கும். பல இடங்களில்
காலை உணவும் சேர்ந்தே இருக்கும்.
பதிவர் வினிதா இப்படி பின்னூட்டமிட்டிருந்தார்.
//ஏற்கனவே கேட்டது தான், பள்ளி விடுமுறை ( கிறிஸ்துமஸ், நியூ இயர் ) சமயம் அங்கு குடும்பத்தோடு எங்கு வந்து தங்கலாம்?
ரிசசென் சமயம், பெங்களூரிலிருந்து பட்ஜெட் வைத்து தான் வருவோம்!
ஒரு ரிப்பீட்டு பதிவு போடுங்க ப்ளீஸ்!//
ரொம்ப நாளாகவே எனக்கு இதைப் பற்றிய
பதிவு போட வேண்டும் என்பது என் விருப்பம்.
தோழி கேட்டபின் உடனடியாக போடுவது என்று
முடிவெடுத்துவிட்டேன்.
ஹைதை, சென்னை,பெங்களூர், சிங்கப்பூர் ஆகிய இடங்களில்
எனக்குத் தெரிந்த PAYING GUEST ACCOMODATIONS
பற்றி ஒரு பதிவு விவரங்களுடன் போடப்போகிறேன்.
இது போல சுற்றுலா தலங்களில், தலைநகரங்களில்,
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பட்ஜட் ஹோட்டல்கள்,
PAYING GUEST ACCOMODATIONS ஆகியவற்றின்
விவரங்களுடன் பதிவிட வேண்டுகிறேன். இது
பலருக்கு உதவியாக இருக்கும்.
உதவ விரும்புபவர்கள், பதிவிடுங்களேன்.
பதிவு போட நேரமில்லை என்றால் விவரங்களை
எனக்கு மடலிடுங்கள். நான் பதிவு போட்டுவிடுகிறேன்.
அனைவருக்கும் நன்றி
Friday, November 13, 2009
இரண்டு கொண்டாட்டம்
வலையுலக வீராங்கனைன்னு சொன்னா மிகையாகது.
கிட்டத்தட்ட 950 பதிவுகள், தவிர இணையத்தில்
வேற இடங்களிலும் எழுதியிருக்காங்க. ஆமாம்
நம்ம துளசி டீச்சர் தான். அவங்க ஹைதைக்கு வந்திருந்தாங்க.
திங்கள் அன்று வந்தாங்க. அலுவலகம் விட்டு
வரும்போது அயித்தான் போய் கோபால் சார்,
துளசி டீச்சர் இருவரையும் வீட்டுக்கு அழைச்சுகிட்டு
வந்தார். ஆன்லைன்ல முடிஞ்சபோது ஹாய் சொல்லி
பேசியிருக்கேன், வாழ்த்து சொல்லியிருக்கேன். இப்படி
துளசி டீச்சராவது பழக்கம். கோபால் சாரை முதலில்
சந்திக்கறேன். ஆனா சிரிச்ச முகத்தோட ஹாய் சொல்லி
பேசினது ரொம்ப சந்தோஷமான அதிர்ச்சி.
எனது ஷ்பெஷல் மசாலா டீ போட்டுக்கொடுத்தேன்.
(தேக்சாவுல தானே கொடுத்தீங்கன்னு ஆதி வந்து
கேக்கறதுக்குள்ள சொல்லிடறேன். இப்ப சின்ன
கப் வாங்கிட்டேன். :)) )
இரவு உணவுக்கு சட்னீஸ் போனோம். அங்கே
ஷ்பெஷல் சிரஞ்சீவி தோசா.விஜயவாடா
பாபாய் ஹோட்டல் இதெல்லாம் அங்கே
ஷ்பெஷல். இந்த ஹோட்டலைப்பற்றிய என்
முந்தைய பதிவு.
புதன்கிழமை ”லேடிஸ் டே அவுட்”.
நானும் துளசி டீச்சரும் மட்டும் சார்மினார்
போனோம். ரொம்ப சந்தோஷமா இருந்தது
அவங்களோட பேசினது, போட்டோ எடுத்து
கிட்டது எல்லாம்.
சென்னையில மட்டுமில்ல இங்கயும் சில
சமயம் பதிவர் சந்திப்பு நடக்குத்துன்னு சொல்லி
வயிற்றெரிச்சலை கொட்டிக்கத்தான் இந்தப் பதிவு.
ஆஷிஷ், அம்ருதா, நான், துளசி டீச்சர்
நாங்க நாலு பேரும் சந்திச்சது பதிவர் சந்திப்பு தான்.
:))))))))))
_________________________________________________
கடந்த நவம்பர் 11ஆம் தேதியோடு வலைப்பூ துவங்கி
2 வருடம் முடிஞ்சது. ஆதரவு தரும் அனைத்து
உள்ளங்களுக்கும், நட்புக்களுக்கும், உறவுகளுக்கும்
என் நன்றிகள்
கிட்டத்தட்ட 950 பதிவுகள், தவிர இணையத்தில்
வேற இடங்களிலும் எழுதியிருக்காங்க. ஆமாம்
நம்ம துளசி டீச்சர் தான். அவங்க ஹைதைக்கு வந்திருந்தாங்க.
திங்கள் அன்று வந்தாங்க. அலுவலகம் விட்டு
வரும்போது அயித்தான் போய் கோபால் சார்,
துளசி டீச்சர் இருவரையும் வீட்டுக்கு அழைச்சுகிட்டு
வந்தார். ஆன்லைன்ல முடிஞ்சபோது ஹாய் சொல்லி
பேசியிருக்கேன், வாழ்த்து சொல்லியிருக்கேன். இப்படி
துளசி டீச்சராவது பழக்கம். கோபால் சாரை முதலில்
சந்திக்கறேன். ஆனா சிரிச்ச முகத்தோட ஹாய் சொல்லி
பேசினது ரொம்ப சந்தோஷமான அதிர்ச்சி.
எனது ஷ்பெஷல் மசாலா டீ போட்டுக்கொடுத்தேன்.
(தேக்சாவுல தானே கொடுத்தீங்கன்னு ஆதி வந்து
கேக்கறதுக்குள்ள சொல்லிடறேன். இப்ப சின்ன
கப் வாங்கிட்டேன். :)) )
இரவு உணவுக்கு சட்னீஸ் போனோம். அங்கே
ஷ்பெஷல் சிரஞ்சீவி தோசா.விஜயவாடா
பாபாய் ஹோட்டல் இதெல்லாம் அங்கே
ஷ்பெஷல். இந்த ஹோட்டலைப்பற்றிய என்
முந்தைய பதிவு.
புதன்கிழமை ”லேடிஸ் டே அவுட்”.
நானும் துளசி டீச்சரும் மட்டும் சார்மினார்
போனோம். ரொம்ப சந்தோஷமா இருந்தது
அவங்களோட பேசினது, போட்டோ எடுத்து
கிட்டது எல்லாம்.
சென்னையில மட்டுமில்ல இங்கயும் சில
சமயம் பதிவர் சந்திப்பு நடக்குத்துன்னு சொல்லி
வயிற்றெரிச்சலை கொட்டிக்கத்தான் இந்தப் பதிவு.
ஆஷிஷ், அம்ருதா, நான், துளசி டீச்சர்
நாங்க நாலு பேரும் சந்திச்சது பதிவர் சந்திப்பு தான்.
:))))))))))
_________________________________________________
கடந்த நவம்பர் 11ஆம் தேதியோடு வலைப்பூ துவங்கி
2 வருடம் முடிஞ்சது. ஆதரவு தரும் அனைத்து
உள்ளங்களுக்கும், நட்புக்களுக்கும், உறவுகளுக்கும்
என் நன்றிகள்
Thursday, November 12, 2009
திருமணத்தில் கற்றது....
பல விடயங்கள் ஏன் செய்கிறோம் என்று தெரியாமலையே
செய்வோம். அல்லது இதுதான் பழக்கம் என்று செய்வோம்.
உண்மையில் அதன் அர்த்தம் புரியும்போது ஒரு பிரமிப்பே
ஏற்படும்.

திருமண சம்பிரதாயங்களும் அந்த வகைதான். தமிழ்
சம்பிரதாயங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியாது.
எங்கள் தெலுங்கு சம்பிரதாயத்தில் நடக்கும் விடயங்கள்
பலதுக்கு எனக்கு காரணம் தெரியாது அல்லது
சொல்லப்பட்ட காரணங்கள் சரியாக இல்லை.
ஆனால் இந்த சம்பிரதாயங்கள் சிலவற்றுக்கு காரணம்
ஒரு சிங்களத் திருமணத்தில் புரிந்த போது
பிரமிப்பாகவும், மனதுக்கு இனிமையாகவும் இருந்தது.

கொழும்புவில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின்
மகளுக்கு மவுண்ட் லவனியா ஹோட்டலில் திருமணம்
நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவருடன் திருமணம்.
சிங்கள முறைப்படி நடந்தது. வெளிநாட்டினருக்கு சடங்கின்
காரணம் புரிய வேண்டும் என்பதால் திருமணச் சடங்குகளும்,
அதன் கருத்துக்களும் பிரிண்ட் செய்து வந்திருந்த
ஒவ்வொருவருக்கும் கொடுத்திருந்தார்கள்.
படிக்க படிக்க பல விடயங்கள் புரிந்து கொண்டேன்.
திருமணத்தின் போது மாப்பிள்ளையின் கால்களைக் கழுவி
உள்ளே அழைப்பது பழக்கம். இந்த சடங்கு அங்கேயும்
நடை பெற்றது. மணப்பெண்ணிற்கு தந்தை இல்லாததால்
அண்ணன் அந்தச் சடங்கை செய்தார்.
(இந்த சடங்கிற்கு இங்கே சொல்லும் காரணம்
மணமகளும்,மணமகனும் திருமால், ஸ்ரீதேவி
அம்சம். அதனால் மணமகனை திருமாலாக
நினைத்து கால்கழுவி உள்ளே அழைப்பது
மரபு)

“தல்லி கடுபு சல்ல சீர”(தாயின் வயிறு குளிர புடவை)
எனும் பெயரில் பெண்ணின் தாயாருக்கு புடவை,
காய்கறிகள், அரிசி, பழங்கள் எல்லாம் மணமகன்
வீட்டார் கொடுக்கும் பழக்கம் உண்டு. இதற்கு
சொல்லப்படும் காரணம்” தன் வயிற்றில் சுமந்து
வளர்த்த மகளை அழைத்து போகிறார்களே
என்று தாய் வருந்தக்கூடாது” என்பதால் அவர்களுக்கு
மரியாதை செய்து மனைவியை அழைத்துப்போவார்
மணமகன்.
அங்கேயும் இந்தச் சடங்கு நடந்தது. மணமகளின்
தாயாருக்கு புடவை மற்றும் சில சாமான்கள் மூட்டையாக
கட்டி அவரிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கி
ஆசிர்வாதம் பெறுவார் மணமகன். மாமி அந்த
மூட்டையை தன் தலையில் தாங்கி எடுத்துச் செல்வார்.
அதற்கு அவர்கள் தந்திருந்த விளக்கம்,” என் மனைவியை
இத்தனை ஆண்டுகள் எனக்காக வளர்த்து கொடுத்ததற்கு
நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தச் சடங்கு” என்று
இருந்தது.

மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் எத்தனை புடவை
தருகிறார்கள்? அதில் பட்டுப்புடவை எத்தனை?
என பேசி முடிக்கும்போதே முடிவு செய்வார்கள்.
காலங்காலமாக எல்லோரும் கொடுப்பதால்
கொடுக்கிறார்கள் என்று தான் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் மணமேடையில் மணமகளுக்கு மணமகன்
புடவை தருவது இனி உனக்கு உடை தந்து
பார்த்துக்கொள்வது என் கடமை என்று சொல்வதாக
அர்த்தம். (இந்தக் காலத்தில் பெண்ணும் சம்பாதிப்பதால்
தானே உடை வாங்கிக்கொள்ளும் நல்ல நிலை
இருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்த நிலையில்
சொல்லாமல் சொல்லி மனைவியை பார்த்துக்கொள்ளும்
பொறுப்பு கணவனுடையது என்று சொல்லி அதை
நல்ல துவக்கமாக திருமணத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறார்கள்)

திருமணச் சடங்குகளிலேயே வெட்கமும், கேலியுமாக
நடை பெறுவது உண்ணும்போது ஒருவருக்கொருவர்
ஊட்டிக்கொள்வது தான்.
அழகான தட்டில் பால்சோறு கொண்டுவரப்பட்டு
அதை கணவன் மனைவிக்கு ஊட்டும் நிகழ்ச்சிக்கு
கொடுக்கப்பட்டிருந்த விளக்கம்.”இன்றிலிருந்து
உன் வயிறு காய்ந்து விடாமல் உனக்கு
உண்ண உணவு நான் தருகிறேன். இது என்
கடமை.” என்று சொல்வதாம்.
காரணம் புரிந்த போது
ரொம்ப சந்தோஷமாவும் இருந்தது பல விடயங்கள் புரிஞ்சது.
செய்வோம். அல்லது இதுதான் பழக்கம் என்று செய்வோம்.
உண்மையில் அதன் அர்த்தம் புரியும்போது ஒரு பிரமிப்பே
ஏற்படும்.

திருமண சம்பிரதாயங்களும் அந்த வகைதான். தமிழ்
சம்பிரதாயங்கள் எனக்கு அவ்வளவாகத் தெரியாது.
எங்கள் தெலுங்கு சம்பிரதாயத்தில் நடக்கும் விடயங்கள்
பலதுக்கு எனக்கு காரணம் தெரியாது அல்லது
சொல்லப்பட்ட காரணங்கள் சரியாக இல்லை.
ஆனால் இந்த சம்பிரதாயங்கள் சிலவற்றுக்கு காரணம்
ஒரு சிங்களத் திருமணத்தில் புரிந்த போது
பிரமிப்பாகவும், மனதுக்கு இனிமையாகவும் இருந்தது.

கொழும்புவில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரின்
மகளுக்கு மவுண்ட் லவனியா ஹோட்டலில் திருமணம்
நடந்தது. பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவருடன் திருமணம்.
சிங்கள முறைப்படி நடந்தது. வெளிநாட்டினருக்கு சடங்கின்
காரணம் புரிய வேண்டும் என்பதால் திருமணச் சடங்குகளும்,
அதன் கருத்துக்களும் பிரிண்ட் செய்து வந்திருந்த
ஒவ்வொருவருக்கும் கொடுத்திருந்தார்கள்.
படிக்க படிக்க பல விடயங்கள் புரிந்து கொண்டேன்.
திருமணத்தின் போது மாப்பிள்ளையின் கால்களைக் கழுவி
உள்ளே அழைப்பது பழக்கம். இந்த சடங்கு அங்கேயும்
நடை பெற்றது. மணப்பெண்ணிற்கு தந்தை இல்லாததால்
அண்ணன் அந்தச் சடங்கை செய்தார்.
(இந்த சடங்கிற்கு இங்கே சொல்லும் காரணம்
மணமகளும்,மணமகனும் திருமால், ஸ்ரீதேவி
அம்சம். அதனால் மணமகனை திருமாலாக
நினைத்து கால்கழுவி உள்ளே அழைப்பது
மரபு)
“தல்லி கடுபு சல்ல சீர”(தாயின் வயிறு குளிர புடவை)
எனும் பெயரில் பெண்ணின் தாயாருக்கு புடவை,
காய்கறிகள், அரிசி, பழங்கள் எல்லாம் மணமகன்
வீட்டார் கொடுக்கும் பழக்கம் உண்டு. இதற்கு
சொல்லப்படும் காரணம்” தன் வயிற்றில் சுமந்து
வளர்த்த மகளை அழைத்து போகிறார்களே
என்று தாய் வருந்தக்கூடாது” என்பதால் அவர்களுக்கு
மரியாதை செய்து மனைவியை அழைத்துப்போவார்
மணமகன்.
அங்கேயும் இந்தச் சடங்கு நடந்தது. மணமகளின்
தாயாருக்கு புடவை மற்றும் சில சாமான்கள் மூட்டையாக
கட்டி அவரிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கி
ஆசிர்வாதம் பெறுவார் மணமகன். மாமி அந்த
மூட்டையை தன் தலையில் தாங்கி எடுத்துச் செல்வார்.
அதற்கு அவர்கள் தந்திருந்த விளக்கம்,” என் மனைவியை
இத்தனை ஆண்டுகள் எனக்காக வளர்த்து கொடுத்ததற்கு
நன்றி தெரிவிக்கும் வகையில் இந்தச் சடங்கு” என்று
இருந்தது.

மணமகளுக்கு மாப்பிள்ளை வீட்டார் எத்தனை புடவை
தருகிறார்கள்? அதில் பட்டுப்புடவை எத்தனை?
என பேசி முடிக்கும்போதே முடிவு செய்வார்கள்.
காலங்காலமாக எல்லோரும் கொடுப்பதால்
கொடுக்கிறார்கள் என்று தான் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் மணமேடையில் மணமகளுக்கு மணமகன்
புடவை தருவது இனி உனக்கு உடை தந்து
பார்த்துக்கொள்வது என் கடமை என்று சொல்வதாக
அர்த்தம். (இந்தக் காலத்தில் பெண்ணும் சம்பாதிப்பதால்
தானே உடை வாங்கிக்கொள்ளும் நல்ல நிலை
இருக்கிறது. அந்தக் காலத்தில் இருந்த நிலையில்
சொல்லாமல் சொல்லி மனைவியை பார்த்துக்கொள்ளும்
பொறுப்பு கணவனுடையது என்று சொல்லி அதை
நல்ல துவக்கமாக திருமணத்திலிருந்து ஆரம்பித்திருக்கிறார்கள்)

திருமணச் சடங்குகளிலேயே வெட்கமும், கேலியுமாக
நடை பெறுவது உண்ணும்போது ஒருவருக்கொருவர்
ஊட்டிக்கொள்வது தான்.
அழகான தட்டில் பால்சோறு கொண்டுவரப்பட்டு
அதை கணவன் மனைவிக்கு ஊட்டும் நிகழ்ச்சிக்கு
கொடுக்கப்பட்டிருந்த விளக்கம்.”இன்றிலிருந்து
உன் வயிறு காய்ந்து விடாமல் உனக்கு
உண்ண உணவு நான் தருகிறேன். இது என்
கடமை.” என்று சொல்வதாம்.
காரணம் புரிந்த போது
ரொம்ப சந்தோஷமாவும் இருந்தது பல விடயங்கள் புரிஞ்சது.
Monday, November 09, 2009
தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்
தொடர்பதிவான்னு ஓடிடாதீங்க. வாங்க ப்ளீஸ்.
இது உபயோகமான தொடர் பதிவு.
விகடன் வரவேற்பரையில் நம்ம பேரண்ட்ஸ்கிளப்
வந்ததும் எல்லோரும் தெரிஞ்சிருக்கும். (எனக்கு
முதலில் போன் போட்டு சொன்னது அமித்து அம்மாதான்.
நன்றி).
விகடன் இந்த வலைப்பூவில் இருக்கும் திருக்குறள்
கதையை வெகுவாக பாராட்டியிருக்கிறது.
அந்த திருக்குறள் கதையை மறுபடியும்
தொடரலாம்னு நினைக்கிறேன்.
விருப்பம் இருக்கறவங்க கதை எழுதி பேரண்ட்ஸ்கிளப்பிலோ,
இந்த வலைப்பூவிலோ லிங்க் கொடுத்தால் அதை
வலைப்பூவில் சேர்த்திடலாம். அத்தனையையும்
புத்தகமாக்கும் ஐடியா இருக்கிறது.
தயங்காமல் வாங்க. இந்த வருடம் முடிவதற்குள்
எத்தனை நல்ல கதைகள் உருவாகின்றன
என பார்ப்போம். கடைசி தேதி டிசம்பர் 30.
31 அன்று அத்தனை கதைகளையும் தொகுத்து
பதிவு வரும்.
இதற்கு முந்தைய திருக்குறள் கதைகளின்
தொகுப்பு பேரண்ட்ஸ்கிளப் வலைப்பூவில் இருக்கிறது.
ஆதரவது தருவது மட்டுமல்லாமல் கதையும்
எழுத வேண்டுகிறேன்.
இது உபயோகமான தொடர் பதிவு.
விகடன் வரவேற்பரையில் நம்ம பேரண்ட்ஸ்கிளப்
வந்ததும் எல்லோரும் தெரிஞ்சிருக்கும். (எனக்கு
முதலில் போன் போட்டு சொன்னது அமித்து அம்மாதான்.
நன்றி).
விகடன் இந்த வலைப்பூவில் இருக்கும் திருக்குறள்
கதையை வெகுவாக பாராட்டியிருக்கிறது.
அந்த திருக்குறள் கதையை மறுபடியும்
தொடரலாம்னு நினைக்கிறேன்.
விருப்பம் இருக்கறவங்க கதை எழுதி பேரண்ட்ஸ்கிளப்பிலோ,
இந்த வலைப்பூவிலோ லிங்க் கொடுத்தால் அதை
வலைப்பூவில் சேர்த்திடலாம். அத்தனையையும்
புத்தகமாக்கும் ஐடியா இருக்கிறது.
தயங்காமல் வாங்க. இந்த வருடம் முடிவதற்குள்
எத்தனை நல்ல கதைகள் உருவாகின்றன
என பார்ப்போம். கடைசி தேதி டிசம்பர் 30.
31 அன்று அத்தனை கதைகளையும் தொகுத்து
பதிவு வரும்.
இதற்கு முந்தைய திருக்குறள் கதைகளின்
தொகுப்பு பேரண்ட்ஸ்கிளப் வலைப்பூவில் இருக்கிறது.
ஆதரவது தருவது மட்டுமல்லாமல் கதையும்
எழுத வேண்டுகிறேன்.
Thursday, November 05, 2009
பாசக்கார நட்புக்களின் அன்புத் தொல்லை ஜாஸ்தியா போச்சு...
வடிவேலு சொல்ற மாதிரி “விட்டுட்டு சாப்டமாட்டங்கேறாங்களேப்பு”!
மாதிரி விட்டுட்டு பதிவெழுத மாட்டேங்கறாங்களேய்யா....
இப்படி சொல்லிக்க வேண்டியதுதான். :)))
ஹுசைனம்மா என்னிய தொடர் பதிவுல கோத்துவிட்டாங்க.
பதிவு எழுதுவீங்களான்னு வேற கேட்டிருந்தாங்க. கேட்டுப்புட்டா
மனசு தாங்காதுல்ல அதான் பதிவு.
1.அரசியல் தலைவர்:
பிடித்தது :வேற யாரையும் பிடிக்காததால் பிடித்த அரசியல்வாதின்னு எடுத்துகிட்டு
இந்த பதில்- எங்க ஊரு முன்னாள் எம்.பி.திரு.முகம்மது கனி.
பிடிக்காதவர்: இவரும் எங்க ஊர் தான். திருநாவுக்கரசு(ராணிஸ்கூல்
ஆண்டுவிழாவுக்கு வந்த மனுஷன், என் இரண்டாவது மனைவியும்
உங்க ஸ்கூல்தான்னு சொன்னதானலையே பிடிக்கல)
2.குடும்பத் தலைவர்:
பிடித்தவர் : M.G.R
பிடிக்காதவர் : வேற யாரு கலைஞர் தான்
3.நடிகர்:
பிடிச்சது: நான் சின்னபுள்ளயா இருந்தப்ப ரஜினி, அப்புறம்
நிலவே மலரே ரஹ்மான், இப்போ அப்பப்ப அஜீத்.
பிடிக்காதவங்க: பெரிய லிஸ்டே இருக்கு. சொல்லி அடி
வாங்குவானேன். :))
4. நடிகை:
ரேவதி- பாந்தமான உடை, அருமையான நடிப்பு,
பானுப்ரியா, நதியான்னு இதுலயும் கொஞ்சம் லிஸ்ட் ஜாஸ்தி.
பிடிக்காதவர்: இப்பத்த எந்த நடிகையையும் பிடிக்கலீங்க.
அப்பல்லாம் குலுக்கு நடிகைகள்னு ஒரு குரூப் இருப்பாங்க.
அவங்க போடற உடை, நடிப்பு எல்லாம் ஐடம் கேர்ள் மாதிரி
இருக்கும். இப்ப ப்ரதான நடிகைகளே அந்த ரேஞ்சுக்கு உடை
உடுத்தி, உரிச்ச கோழிகளாக மட்டும் வலம் வருவதால்.
(நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேக்கறாங்கப்பா??)
5.வசனகர்த்தா:
பிடிச்சது: க்ரேஸி.
பிடிக்காதது: இப்பல்லாம் யாரு வசனம்னு கூர்ந்து
பாக்கறதில்லீங்க.
6.இசையமைப்பாளர்:
பிடித்தது: எம்.எஸ்.வீ
பிடிக்காதது: தேவா
7.ஓவியர்:
பிடித்தது: மாருதி
பிடிக்காதவர்: யாருமீல்லீங்க. ஓவியம் எனக்கும்
மிகவும் பிடிக்கும்.
8.எழுத்தாளர்:
பிடித்தது: லட்சுமி அவர்களின் கதைகள், சுபா, பிகேபி,சுஜாதா
பிடிக்காதவர்: செலக்ட் செஞ்சு பிடிச்சவங்க எழுதினது மட்டும்தான்
படிப்பதால் வேற யாரும் தெரியாது.
9.கவிஞர்:
பிடித்தது: அந்தக் கால வாலி.
பிடிக்காதது: பா.விஜய்
10.பதி்வுலகம்:
பிடித்தது: சும்மா வலைப்பூ துவங்கினவங்களையும்
உசுப்பேத்தி உருப்படியா எழுத வைக்கும் நட்புக்கள்.
பிடிக்காதது: கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக
கண்டபடி கமெண்டுவது, நாவடக்கம் இல்லை.. இல்லை
கையடக்கம் இல்லாமல் கமெண்டுவது.
போதும்பா. ம்ம்முடியல
இப்பவே எல்லோருக்கும் விதிமுறைகள்
தெரிஞ்சிருக்கும் என்பதால், இரண்டு
பேரை மட்டும் கூப்பிடறேன்.
ரங்கா
அன்புடன் அருணா
சீக்கிரம் பதிவு போடுங்கப்பு..
மாதிரி விட்டுட்டு பதிவெழுத மாட்டேங்கறாங்களேய்யா....
இப்படி சொல்லிக்க வேண்டியதுதான். :)))
ஹுசைனம்மா என்னிய தொடர் பதிவுல கோத்துவிட்டாங்க.
பதிவு எழுதுவீங்களான்னு வேற கேட்டிருந்தாங்க. கேட்டுப்புட்டா
மனசு தாங்காதுல்ல அதான் பதிவு.
1.அரசியல் தலைவர்:
பிடித்தது :வேற யாரையும் பிடிக்காததால் பிடித்த அரசியல்வாதின்னு எடுத்துகிட்டு
இந்த பதில்- எங்க ஊரு முன்னாள் எம்.பி.திரு.முகம்மது கனி.
பிடிக்காதவர்: இவரும் எங்க ஊர் தான். திருநாவுக்கரசு(ராணிஸ்கூல்
ஆண்டுவிழாவுக்கு வந்த மனுஷன், என் இரண்டாவது மனைவியும்
உங்க ஸ்கூல்தான்னு சொன்னதானலையே பிடிக்கல)
2.குடும்பத் தலைவர்:
பிடித்தவர் : M.G.R
பிடிக்காதவர் : வேற யாரு கலைஞர் தான்
3.நடிகர்:
பிடிச்சது: நான் சின்னபுள்ளயா இருந்தப்ப ரஜினி, அப்புறம்
நிலவே மலரே ரஹ்மான், இப்போ அப்பப்ப அஜீத்.
பிடிக்காதவங்க: பெரிய லிஸ்டே இருக்கு. சொல்லி அடி
வாங்குவானேன். :))
4. நடிகை:
ரேவதி- பாந்தமான உடை, அருமையான நடிப்பு,
பானுப்ரியா, நதியான்னு இதுலயும் கொஞ்சம் லிஸ்ட் ஜாஸ்தி.
பிடிக்காதவர்: இப்பத்த எந்த நடிகையையும் பிடிக்கலீங்க.
அப்பல்லாம் குலுக்கு நடிகைகள்னு ஒரு குரூப் இருப்பாங்க.
அவங்க போடற உடை, நடிப்பு எல்லாம் ஐடம் கேர்ள் மாதிரி
இருக்கும். இப்ப ப்ரதான நடிகைகளே அந்த ரேஞ்சுக்கு உடை
உடுத்தி, உரிச்ச கோழிகளாக மட்டும் வலம் வருவதால்.
(நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேக்கறாங்கப்பா??)
5.வசனகர்த்தா:
பிடிச்சது: க்ரேஸி.
பிடிக்காதது: இப்பல்லாம் யாரு வசனம்னு கூர்ந்து
பாக்கறதில்லீங்க.
6.இசையமைப்பாளர்:
பிடித்தது: எம்.எஸ்.வீ
பிடிக்காதது: தேவா
7.ஓவியர்:
பிடித்தது: மாருதி
பிடிக்காதவர்: யாருமீல்லீங்க. ஓவியம் எனக்கும்
மிகவும் பிடிக்கும்.
8.எழுத்தாளர்:
பிடித்தது: லட்சுமி அவர்களின் கதைகள், சுபா, பிகேபி,சுஜாதா
பிடிக்காதவர்: செலக்ட் செஞ்சு பிடிச்சவங்க எழுதினது மட்டும்தான்
படிப்பதால் வேற யாரும் தெரியாது.
9.கவிஞர்:
பிடித்தது: அந்தக் கால வாலி.
பிடிக்காதது: பா.விஜய்
10.பதி்வுலகம்:
பிடித்தது: சும்மா வலைப்பூ துவங்கினவங்களையும்
உசுப்பேத்தி உருப்படியா எழுத வைக்கும் நட்புக்கள்.
பிடிக்காதது: கருத்துச் சுதந்திரம் இருக்கு என்பதற்காக
கண்டபடி கமெண்டுவது, நாவடக்கம் இல்லை.. இல்லை
கையடக்கம் இல்லாமல் கமெண்டுவது.
போதும்பா. ம்ம்முடியல
இப்பவே எல்லோருக்கும் விதிமுறைகள்
தெரிஞ்சிருக்கும் என்பதால், இரண்டு
பேரை மட்டும் கூப்பிடறேன்.
ரங்கா
அன்புடன் அருணா
சீக்கிரம் பதிவு போடுங்கப்பு..
Tuesday, November 03, 2009
நான்
”காலிங் பெல் அடிக்கற சத்தம் கேக்குது எந்திரி..!!”
”கண்ணையே திறக்க முடியலீங்க. குழந்தை
ராத்திரியெல்லாம் தூங்கலை. நல்ல ஜுரம்.
கீழயே படுக்கலை. தொடலை வெச்சு ஆட்டி,
ஆட்டி கால் வலிக்குது, நீங்க போய் கொஞ்சம்
பாருங்களேன்...”
முனுமுனுப்போடு அவர் எழுந்து போவதைப்
பார்த்துவிட்டு 5 நிமிடம் படுக்கலாம்னு கண்ணை
மூடினேன்.
கண்ணத்தொறந்து பாத்தா மணி 7. ஐயோ!
அவருக்கு காபி கலக்கணும், டிபன் செய்யணும்னு
நினைப்பு வர பல் தேய்க்க ஓடினேன்.
பால் கவர் பக்கத்தில் கிடக்க நிம்மதியாக பேப்பர்
படிச்சுகிட்டு இருந்தார். பாலை காய்ச்சி அவருக்கும்
எனக்கும் காபி போட்டு கிட்டு வந்தேன்.
சூடான காபி தொண்டையில் இறங்கினதும் தான்
கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருந்துச்சு.
”ஏங்க, குழந்தைக்கு ஜுரம் குறையல. டாக்டர்
கிட்ட திரும்ப போகணும் போல இருக்கு.
கூட வர்றீங்களா??”
”என்ன பேசற? எனக்கு இன்னைக்கு முக்கியமான
மீட்டிங், வேலை இருக்கு. நீயே பாத்துக்க.
8 மணிக்கு கிளம்பனும் அதுக்குள்ள டிபன்
ரெடி செஞ்சிடு.”
இவருக்கு எப்பவும் வேலை தான்.
லீவே எடுக்க மாட்டார். எல்லா
இடத்துக்கும் நான் தான் போகணும்.
குழந்தை முழிச்சு அழற சத்தம் கேட்க
குழந்தையை எடுக்க ஓடினேன். ஸ்வெட்டருக்கும்
மேலயும் ஜுரம். பாலை கொடுத்திட்டு
இட்லியும் சட்னியும் செஞ்சு அவருக்கு
கொடுத்தேன். அவர் ஆபிஸ் கிளம்பிட்டார்.
குழந்தைக்கு மருந்து கொடுத்து படுக்க
வெச்சிட்டு வேலை செய்யலாம்னு நினைச்சேன்.
குழந்தை விடாம ஒரே அழுகை. என்னை
விட்டு இறங்கவேயில்லை!! செண்பகத்தம்மா
வேலைக்கு வந்திட்டாங்க. அவங்க வேலை
செஞ்சு முடிச்சதும் குழந்தையை தூக்கிகிட்டு
டாக்டர் கிட்ட போனேன்.
ஆஸ்பி்டல்ல ஒரே கூட்டம். எனக்கு 8ஆவது
டோக்கன் தான் கிடைச்சது. நெஞ்சோட
அணைச்சு வெச்சிருக்கதால குழந்தை தூங்கறான்.
கைவலிக்குதுன்னு கை மாத்திக்க கூட
துணைக்கு ஆளில்லாம உக்காந்திருந்தேன்.
11/2 மணி நேரம் கழிச்சி நர்ஸம்மா,”அடுத்து
நீங்கதான் உள்ள போகணும்னு” சொன்னாங்க.
குழ்ந்தையை காட்டினேன்.” சளி அதிகமா
இருக்குங்க, அதனால ஜுரமும் விடாம
இருக்கு. 2 நாள்ல குறைஞ்சிடும். இந்த
மருந்தை 4 மணி நேரத்துக்கொருமுறை
கொடுங்க,” அப்படின்னு டாக்டர் சொன்னார்.
வெளியே வந்து மருந்து, டயப்பார்
எல்லாம் வாங்கிகிட்டு மணியை பார்த்தா
மணி 12. வீட்டுக்கு போக எப்படியும் அரை
மணி நேரம் ஆகும். அவசரத்துல இரண்டு
இட்லி மட்டும் சாப்பிட்டு வந்தேன். இனி
போய் தான் சமைக்கணும். குழந்தை
அழாம இருக்கணுமேன்னு நினைச்சுகிட்டே
ஆட்டோவில ஏறினேன்.
வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து புள்ளைய
இடுப்புல வெச்சுகிட்டே கிச்சனுக்கு ஓடினேன்.
அதுக்குள்ள புள்ள பசிக்கு அழுக சமாதனம்
செஞ்சுகிட்டே மிச்சமிருந்த இட்லியை சூடாக்கி
ஊட்டி மருந்து கொடுத்தேன்.
”நீ இப்படி படுத்துக்க ராசா, அம்மா உம்
பக்கத்துல உக்காந்துகிட்டே காய் நறுக்குவேனாம்,”
அப்படின்னு சொல்லி கீழ படுக்க வெச்சதுதான்
தாமசம் வீல்னு அழ ஆரம்பிச்சான்.
”இனி என்னிய விட்டு இறங்க மாட்டான்.
நான் எங்க சமைக்கறது??!!! நான் சின்னபுள்ளையா
இருந்தப்ப எனக்கு உடம்பு சரியில்லாட்டி அம்மா
ஆஸ்பத்திரி போவாங்க. அம்மா வந்து கஷ்டபடக்கூடாதுன்னு
சமைச்சு வெச்சு, மத்த வேலைகளும் பாத்துகிட்ட
அப்பத்தா ஞாபகம் ஏனோ வந்துச்சு எனக்கு.
கண்ணுல கரகரன்னு ஓடற கண்ணீரோடு குழந்தைய
மடியில போட்டு தூங்க வைக்க ஆரம்பிச்சேன்.
”கண்ணையே திறக்க முடியலீங்க. குழந்தை
ராத்திரியெல்லாம் தூங்கலை. நல்ல ஜுரம்.
கீழயே படுக்கலை. தொடலை வெச்சு ஆட்டி,
ஆட்டி கால் வலிக்குது, நீங்க போய் கொஞ்சம்
பாருங்களேன்...”
முனுமுனுப்போடு அவர் எழுந்து போவதைப்
பார்த்துவிட்டு 5 நிமிடம் படுக்கலாம்னு கண்ணை
மூடினேன்.
கண்ணத்தொறந்து பாத்தா மணி 7. ஐயோ!
அவருக்கு காபி கலக்கணும், டிபன் செய்யணும்னு
நினைப்பு வர பல் தேய்க்க ஓடினேன்.
பால் கவர் பக்கத்தில் கிடக்க நிம்மதியாக பேப்பர்
படிச்சுகிட்டு இருந்தார். பாலை காய்ச்சி அவருக்கும்
எனக்கும் காபி போட்டு கிட்டு வந்தேன்.
சூடான காபி தொண்டையில் இறங்கினதும் தான்
கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருந்துச்சு.
”ஏங்க, குழந்தைக்கு ஜுரம் குறையல. டாக்டர்
கிட்ட திரும்ப போகணும் போல இருக்கு.
கூட வர்றீங்களா??”
”என்ன பேசற? எனக்கு இன்னைக்கு முக்கியமான
மீட்டிங், வேலை இருக்கு. நீயே பாத்துக்க.
8 மணிக்கு கிளம்பனும் அதுக்குள்ள டிபன்
ரெடி செஞ்சிடு.”
இவருக்கு எப்பவும் வேலை தான்.
லீவே எடுக்க மாட்டார். எல்லா
இடத்துக்கும் நான் தான் போகணும்.
குழந்தை முழிச்சு அழற சத்தம் கேட்க
குழந்தையை எடுக்க ஓடினேன். ஸ்வெட்டருக்கும்
மேலயும் ஜுரம். பாலை கொடுத்திட்டு
இட்லியும் சட்னியும் செஞ்சு அவருக்கு
கொடுத்தேன். அவர் ஆபிஸ் கிளம்பிட்டார்.
குழந்தைக்கு மருந்து கொடுத்து படுக்க
வெச்சிட்டு வேலை செய்யலாம்னு நினைச்சேன்.
குழந்தை விடாம ஒரே அழுகை. என்னை
விட்டு இறங்கவேயில்லை!! செண்பகத்தம்மா
வேலைக்கு வந்திட்டாங்க. அவங்க வேலை
செஞ்சு முடிச்சதும் குழந்தையை தூக்கிகிட்டு
டாக்டர் கிட்ட போனேன்.
ஆஸ்பி்டல்ல ஒரே கூட்டம். எனக்கு 8ஆவது
டோக்கன் தான் கிடைச்சது. நெஞ்சோட
அணைச்சு வெச்சிருக்கதால குழந்தை தூங்கறான்.
கைவலிக்குதுன்னு கை மாத்திக்க கூட
துணைக்கு ஆளில்லாம உக்காந்திருந்தேன்.
11/2 மணி நேரம் கழிச்சி நர்ஸம்மா,”அடுத்து
நீங்கதான் உள்ள போகணும்னு” சொன்னாங்க.
குழ்ந்தையை காட்டினேன்.” சளி அதிகமா
இருக்குங்க, அதனால ஜுரமும் விடாம
இருக்கு. 2 நாள்ல குறைஞ்சிடும். இந்த
மருந்தை 4 மணி நேரத்துக்கொருமுறை
கொடுங்க,” அப்படின்னு டாக்டர் சொன்னார்.
வெளியே வந்து மருந்து, டயப்பார்
எல்லாம் வாங்கிகிட்டு மணியை பார்த்தா
மணி 12. வீட்டுக்கு போக எப்படியும் அரை
மணி நேரம் ஆகும். அவசரத்துல இரண்டு
இட்லி மட்டும் சாப்பிட்டு வந்தேன். இனி
போய் தான் சமைக்கணும். குழந்தை
அழாம இருக்கணுமேன்னு நினைச்சுகிட்டே
ஆட்டோவில ஏறினேன்.
வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து புள்ளைய
இடுப்புல வெச்சுகிட்டே கிச்சனுக்கு ஓடினேன்.
அதுக்குள்ள புள்ள பசிக்கு அழுக சமாதனம்
செஞ்சுகிட்டே மிச்சமிருந்த இட்லியை சூடாக்கி
ஊட்டி மருந்து கொடுத்தேன்.
”நீ இப்படி படுத்துக்க ராசா, அம்மா உம்
பக்கத்துல உக்காந்துகிட்டே காய் நறுக்குவேனாம்,”
அப்படின்னு சொல்லி கீழ படுக்க வெச்சதுதான்
தாமசம் வீல்னு அழ ஆரம்பிச்சான்.
”இனி என்னிய விட்டு இறங்க மாட்டான்.
நான் எங்க சமைக்கறது??!!! நான் சின்னபுள்ளையா
இருந்தப்ப எனக்கு உடம்பு சரியில்லாட்டி அம்மா
ஆஸ்பத்திரி போவாங்க. அம்மா வந்து கஷ்டபடக்கூடாதுன்னு
சமைச்சு வெச்சு, மத்த வேலைகளும் பாத்துகிட்ட
அப்பத்தா ஞாபகம் ஏனோ வந்துச்சு எனக்கு.
கண்ணுல கரகரன்னு ஓடற கண்ணீரோடு குழந்தைய
மடியில போட்டு தூங்க வைக்க ஆரம்பிச்சேன்.
ஆள் பாதி ஆடைபாதி பாகம்:2
ஆண்களின் உடையில் அதிக டிசைன்ஸ், வெரைட்டி
கிடையாது. வித விதமாக போட்டு அழகு பார்க்கவாவது
ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பலரும் நினைப்பார்கள்.
பெண்களுக்கென்று இருக்க்கும் வெரைட்டி பத்தி ஒருபதிவில்
சொல்லிவிட முடியுமா???
அத்தனை டிசைன்ஸ், வைரட்டி....
சுடிதார், ஸ்கர்ட்-ப்ளவுஸ், பேண்ட் - ஷர்ட் என எத்தனையோ
இருக்கு. நான் இங்கே பேசப்போவது சேலையை பத்தியும்
ப்ளவுஸ் பத்தியும் மட்டும்.
சேலை - இந்த உடையில் மிக கண்ணியமாக நான்
கருதுவது காலஞ்சென்ற பாரதப் பிரதமர் இந்திரா காந்தி
அவர்கள் தான். நமது நாட்டின் பாரம்பரியத்தை பரைசாற்றும்
அவரது உடைகளில் அவரது கம்பீரம் தெரியும்.

சேலைதான் மிக பாந்தமான உடை, பாரம்பரியமான உடை
இதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அந்த சேலை
அணியப்படும் விதத்தில் அந்த கண்ணியம் காற்றில் போய் விடுகிறது.

லோ ஹிப் சேலை ஹாட்டாக காட்டும், ஆனால் அதுவே
பார்ப்பவர்களுக்கு தவறான மெசெஜையும் தருகிறதே!!!!
சேலையையும் அழகாக உடுத்தினால் ஒரு மெஜெஸ்டிக்
லுக் வரும்.

எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் அதென்னவோ
பெண்கள் ரவிக்கை விடயத்தில் மெனக்கெட மாட்டார்கள்.
”ரவிக்கைக்கு துணி எவ்வளவு எடுக்கற?” என்ற கேள்வியில்
அவர்களது எடை, சைஸ் தெரிந்துவிடும் என்பதால்
”75 பாயிண்ட் போதும்பா!” எனக்கு என்பார்கள்.
கட்டம், வட்டம், ஜன்னல், கதவு என எல்லா மாடல்களும்
பளவுஸில் பார்க்கலாம். அதெல்லாம் கூட சரி ஆனால்
அந்த ப்ளவுசின் உயரம், உள்ளாடையின் அளவுக்குத்தான்
இருக்கும். என்ன கொடுமைங்க இது???
இதனால் ஏற்படும் அசொளகரியங்கள் பல. கையை மேலே
தூக்கினால் பளவுசும் மேலே ஏறும். கொஞ்சம் இறக்கம் வைத்து
தைத்து போட 25 பாயிண்ட் அதிகமாக அதாவது 1 மீட்டர்
துணி எடுத்தால் தான் என்ன??????????????????
ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு போடும் ப்ளவுஸ்கள்
பார்த்து இருப்பீர்கள். உண்மைத் தமிழன் அவர்களின்
பதிவிலிருந்து சுட்ட இந்த புகைபப்டத்தை பாருங்கள்.
(இதுவும் குஷ்புதான்) புடவை அணியும் போது பின் புறம்
சேலை ப்ளவுஸ் இரண்டும் சேர்ந்து இடுப்புத்
தெரியாத படி இப்படி இருக்க வேண்டும்.

டிசைன் செய்யப்பட்ட அதே சமயம் கொஞ்சம் இறக்கம்
கூட வைத்த இந்த ப்ளவுஸ் எவ்வளவு நல்லா இருக்கு.

இந்த மாடல்களும் அருமை.

மேலை நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் அணிந்திருக்கும்
விதத்தை பாருங்கள்.

சேலை - விசேச நாட்களுக்கு கட்டுவோம். அதையும்
அழகாக கட்டி அழகாக கம்பீரமாக வளைய வரலாம்.
சேலையில் தான் ஒரு பெண்ணின் முழு அழகும்
வெளிப்படுகிறது என்று எங்கோ, எப்போதோ படித்திருக்கிறேன்.
கிடையாது. வித விதமாக போட்டு அழகு பார்க்கவாவது
ஒரு பெண் குழந்தை வேண்டுமென்று பலரும் நினைப்பார்கள்.
பெண்களுக்கென்று இருக்க்கும் வெரைட்டி பத்தி ஒருபதிவில்
சொல்லிவிட முடியுமா???
அத்தனை டிசைன்ஸ், வைரட்டி....
சுடிதார், ஸ்கர்ட்-ப்ளவுஸ், பேண்ட் - ஷர்ட் என எத்தனையோ
இருக்கு. நான் இங்கே பேசப்போவது சேலையை பத்தியும்
ப்ளவுஸ் பத்தியும் மட்டும்.
சேலை - இந்த உடையில் மிக கண்ணியமாக நான்
கருதுவது காலஞ்சென்ற பாரதப் பிரதமர் இந்திரா காந்தி
அவர்கள் தான். நமது நாட்டின் பாரம்பரியத்தை பரைசாற்றும்
அவரது உடைகளில் அவரது கம்பீரம் தெரியும்.

சேலைதான் மிக பாந்தமான உடை, பாரம்பரியமான உடை
இதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அந்த சேலை
அணியப்படும் விதத்தில் அந்த கண்ணியம் காற்றில் போய் விடுகிறது.

லோ ஹிப் சேலை ஹாட்டாக காட்டும், ஆனால் அதுவே
பார்ப்பவர்களுக்கு தவறான மெசெஜையும் தருகிறதே!!!!
சேலையையும் அழகாக உடுத்தினால் ஒரு மெஜெஸ்டிக்
லுக் வரும்.

எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் அதென்னவோ
பெண்கள் ரவிக்கை விடயத்தில் மெனக்கெட மாட்டார்கள்.
”ரவிக்கைக்கு துணி எவ்வளவு எடுக்கற?” என்ற கேள்வியில்
அவர்களது எடை, சைஸ் தெரிந்துவிடும் என்பதால்
”75 பாயிண்ட் போதும்பா!” எனக்கு என்பார்கள்.
கட்டம், வட்டம், ஜன்னல், கதவு என எல்லா மாடல்களும்
பளவுஸில் பார்க்கலாம். அதெல்லாம் கூட சரி ஆனால்
அந்த ப்ளவுசின் உயரம், உள்ளாடையின் அளவுக்குத்தான்
இருக்கும். என்ன கொடுமைங்க இது???
இதனால் ஏற்படும் அசொளகரியங்கள் பல. கையை மேலே
தூக்கினால் பளவுசும் மேலே ஏறும். கொஞ்சம் இறக்கம் வைத்து
தைத்து போட 25 பாயிண்ட் அதிகமாக அதாவது 1 மீட்டர்
துணி எடுத்தால் தான் என்ன??????????????????
ஜாக்பாட் நிகழ்ச்சியில் குஷ்பு போடும் ப்ளவுஸ்கள்
பார்த்து இருப்பீர்கள். உண்மைத் தமிழன் அவர்களின்
பதிவிலிருந்து சுட்ட இந்த புகைபப்டத்தை பாருங்கள்.
(இதுவும் குஷ்புதான்) புடவை அணியும் போது பின் புறம்
சேலை ப்ளவுஸ் இரண்டும் சேர்ந்து இடுப்புத்
தெரியாத படி இப்படி இருக்க வேண்டும்.

டிசைன் செய்யப்பட்ட அதே சமயம் கொஞ்சம் இறக்கம்
கூட வைத்த இந்த ப்ளவுஸ் எவ்வளவு நல்லா இருக்கு.

இந்த மாடல்களும் அருமை.

மேலை நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் அணிந்திருக்கும்
விதத்தை பாருங்கள்.

சேலை - விசேச நாட்களுக்கு கட்டுவோம். அதையும்
அழகாக கட்டி அழகாக கம்பீரமாக வளைய வரலாம்.
சேலையில் தான் ஒரு பெண்ணின் முழு அழகும்
வெளிப்படுகிறது என்று எங்கோ, எப்போதோ படித்திருக்கிறேன்.
Sunday, November 01, 2009
ஆள் பாதி ஆடை பாதி..
அழகாக இருக்க யாருக்குத்தான் விருப்பமில்லை.
அழகுக்கு அழகு சேர்ப்பதில் ஆடைக்கும் சரிபங்கு இருக்கிறது.
ஆனால் சிலர் ட்ரஸ்ஸிங் சென்ஸ் இல்லாமல்
ஆடை அணிவதனால் அவரின் அழகு மட்டுமல்ல
எதிராளிக்கு தன்னைப் பற்றின தவறான கருத்தை
தருகிறார்.
அடுத்தவன் எப்படி நினைச்சா எனக்கென்ன???
நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன் என்பவர்கள்
இந்தப் பதிவை தவிர்த்துவிடலாம். சூழ்நிலைக்கேற்ப
தகுந்த உடையணிபவர்கள், விருப்பமிருப்பவர்கள்
மேற்கொண்டு படிக்கவும்..
ஆண்களுக்கான உடையலங்காரம் பற்றி கொஞ்சம்
பார்ப்போம்.

வேலைக்கு செல்லும் பொழுது மஞ்சள், பச்சை, சிகப்பு
போன்ற ஜிங்குச்சா கலர்களை தவிர்த்து விடுவது நலம்.
காட்டன், டெரிகாட்டன், மிக்ஸ்டு வகைகளில்
உங்களுக்கு பிடித்தமானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
பேண்டுகள் கீழே இருக்கும் இரண்டுவகையில் தைக்கலாம்.
plain:

Pleated:

குண்டாக இருப்பவர்கள் கட்டாம் போட்டவகை, குறுக்கே
கோடுகள் வகை சட்டைகளை தவிர்ப்பது நலம். அது மேலும்
குண்டாக காட்டும். மாறாக நீளக்கோடுவகை கொஞ்சம்
ஒல்லியாக காட்டும்.
உயரமாக இருப்பவர்கள் அதிக நீளக்கோடு வகைகளை
தவிர்க்கவும்.
பகல் நேரங்களில் லைட் கலரும், இரவு நேரங்களில்
டார்க் கலர் உடையும் அணிந்தால் நீங்கள் தான்
செண்டர் ஆஃப் அட்ராக்ஷன்.
கோட் அணியும் பழக்கமுள்ளவர்கள் அதற்குத் தகுந்த
கோட் பின், டை அணிந்தால் கம்பீரமாக இருக்கும்.
கோட்(ப்ளேஜர்) வகைகளில் குட இரண்டு பட்டன்கள்,
3 பட்டன்கள் கொண்டவை என இருக்கிறது.
நீலம், காக்கி, கறுப்பு இந்த 3 நிற பேண்டுகள் உங்கள்
அலமாரியில் நிச்சயம் இருக்க வேண்டும்.
HIGHT PROFILE ல் இருப்பவர்கள் குறைந்த பட்சம்
20 வகை பேண்ட், ஷர்ட்கள், 6 வகை கோட் வைத்திருப்பது
அவசியம். இதனால் அதே உடையை நீங்கள் மறுமுறை
அணிந்து வருவதாக பிறர் நினைக்கும் வாய்ப்பு
குறைவு. கம்பீரமாகவும் இருக்கும். (பார்த்த உடையிலேயே
பார்க்க மற்றவர்களுக்கு போரடிக்கும்.)
உடையுடன் நம் காலணிகளும் நமக்கு அழகு
சேர்க்கிறது. ஷூ அணியும் நண்பர்கள் பெல்ட்டின்
கலருக்கு மேட்சாக ஷு அணிய வேண்டும். சாக்ஸ்
பேண்டின் கலர் ஷேடில் இருத்தல் நலம். இல்லாவிட்டால்
உடை எடுப்பாக இரு்க்காது.
காலுறைகள்
பற்றிய பதிவுக்கு
காலுறைகள் பராமரிப்பது, தேர்ந்தெடுப்பது பற்றிய பதிவுக்கு
கொஞ்சம் மெனக்கட்டால் போதும் உங்கள் தோற்றத்தில்
புது பொலிவும், கம்பீரமும் தானே வரும்.
கம்பீரமானவர்களுக்கு மரியாதையும், அங்கீகாரமும்
கூடவே இலவச இணைப்பாக வரும்.
இவை எல்லாம் இருந்தால் தன்னம்பிக்கை மிளிர
வளைய வரும் நீங்கள் அழகானவர்.
பெண்களுக்கான ஆடை பற்றிய அடுத்த
பதிவில் சந்திக்கிறேன்
அழகுக்கு அழகு சேர்ப்பதில் ஆடைக்கும் சரிபங்கு இருக்கிறது.
ஆனால் சிலர் ட்ரஸ்ஸிங் சென்ஸ் இல்லாமல்
ஆடை அணிவதனால் அவரின் அழகு மட்டுமல்ல
எதிராளிக்கு தன்னைப் பற்றின தவறான கருத்தை
தருகிறார்.
அடுத்தவன் எப்படி நினைச்சா எனக்கென்ன???
நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன் என்பவர்கள்
இந்தப் பதிவை தவிர்த்துவிடலாம். சூழ்நிலைக்கேற்ப
தகுந்த உடையணிபவர்கள், விருப்பமிருப்பவர்கள்
மேற்கொண்டு படிக்கவும்..
ஆண்களுக்கான உடையலங்காரம் பற்றி கொஞ்சம்
பார்ப்போம்.

வேலைக்கு செல்லும் பொழுது மஞ்சள், பச்சை, சிகப்பு
போன்ற ஜிங்குச்சா கலர்களை தவிர்த்து விடுவது நலம்.
காட்டன், டெரிகாட்டன், மிக்ஸ்டு வகைகளில்
உங்களுக்கு பிடித்தமானதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
பேண்டுகள் கீழே இருக்கும் இரண்டுவகையில் தைக்கலாம்.
plain:

Pleated:

குண்டாக இருப்பவர்கள் கட்டாம் போட்டவகை, குறுக்கே
கோடுகள் வகை சட்டைகளை தவிர்ப்பது நலம். அது மேலும்
குண்டாக காட்டும். மாறாக நீளக்கோடுவகை கொஞ்சம்
ஒல்லியாக காட்டும்.
உயரமாக இருப்பவர்கள் அதிக நீளக்கோடு வகைகளை
தவிர்க்கவும்.
பகல் நேரங்களில் லைட் கலரும், இரவு நேரங்களில்
டார்க் கலர் உடையும் அணிந்தால் நீங்கள் தான்
செண்டர் ஆஃப் அட்ராக்ஷன்.
கோட் அணியும் பழக்கமுள்ளவர்கள் அதற்குத் தகுந்த
கோட் பின், டை அணிந்தால் கம்பீரமாக இருக்கும்.
கோட்(ப்ளேஜர்) வகைகளில் குட இரண்டு பட்டன்கள்,
3 பட்டன்கள் கொண்டவை என இருக்கிறது.
நீலம், காக்கி, கறுப்பு இந்த 3 நிற பேண்டுகள் உங்கள்
அலமாரியில் நிச்சயம் இருக்க வேண்டும்.
HIGHT PROFILE ல் இருப்பவர்கள் குறைந்த பட்சம்
20 வகை பேண்ட், ஷர்ட்கள், 6 வகை கோட் வைத்திருப்பது
அவசியம். இதனால் அதே உடையை நீங்கள் மறுமுறை
அணிந்து வருவதாக பிறர் நினைக்கும் வாய்ப்பு
குறைவு. கம்பீரமாகவும் இருக்கும். (பார்த்த உடையிலேயே
பார்க்க மற்றவர்களுக்கு போரடிக்கும்.)
உடையுடன் நம் காலணிகளும் நமக்கு அழகு
சேர்க்கிறது. ஷூ அணியும் நண்பர்கள் பெல்ட்டின்
கலருக்கு மேட்சாக ஷு அணிய வேண்டும். சாக்ஸ்
பேண்டின் கலர் ஷேடில் இருத்தல் நலம். இல்லாவிட்டால்
உடை எடுப்பாக இரு்க்காது.
காலுறைகள்
பற்றிய பதிவுக்கு
காலுறைகள் பராமரிப்பது, தேர்ந்தெடுப்பது பற்றிய பதிவுக்கு
கொஞ்சம் மெனக்கட்டால் போதும் உங்கள் தோற்றத்தில்
புது பொலிவும், கம்பீரமும் தானே வரும்.
கம்பீரமானவர்களுக்கு மரியாதையும், அங்கீகாரமும்
கூடவே இலவச இணைப்பாக வரும்.
இவை எல்லாம் இருந்தால் தன்னம்பிக்கை மிளிர
வளைய வரும் நீங்கள் அழகானவர்.
பெண்களுக்கான ஆடை பற்றிய அடுத்த
பதிவில் சந்திக்கிறேன்
Subscribe to:
Posts (Atom)