Sunday, May 11, 2008

கண்டு பிடிங்க!!!!!!



இந்தப் பாட்டு நம்ம பதிவுல நண்பர் ஒருவருக்கு
டெடிகேட் பண்ணியிருக்கேன். :)

அவரு யாரா இருக்கும்னு கண்டுபிடிங்க!!!!
சும்மா பினாத்தி கிட்டு இருக்காறே இதுவா இருக்குமோன்னு
ஒரு சந்தேகம்...!!!!!?????

17 comments:

MyFriend said...

யாருன்னு கண்டு பிடிக்க முடியலையே....

கானா பிரபா said...

யார்?

யார்?

யாஆஆஆர்/

Sanjai Gandhi said...

தமிழே தடுமாற்றும்.. இதுல ஹிந்தி வேறயா? வெளங்கிடும்... கொஞ்ச்ம ஓவராத்தன் போறிங்க...

மங்களூர் சிவா வந்து கண்டுபிடிப்பார். :-))

நிஜமா நல்லவன் said...

மங்களூர் சிவா தான் பர்ஸ்ட் கமெண்ட் போடுவார். ஆனா இப்பவெல்லாம் அவர அதிகம் பார்க்க முடியுறதில்ல.

மங்களூர் சிவா said...

இந்த பாட்டு என்ன தெலுங்கா???

pudugaithendral said...

ayyo e kalappai vela seyyaliye

pudugaithendral said...

அதான் சமீபகாலமா பினாத்திகிட்டு இருக்காருன்னு க்ளூ கொடுத்திருக்கேனே
பிரபா!!!

மைஃபிரண்ட் உங்களுக்குமா தெரியலை???

pudugaithendral said...

சஞ்சய்,

இது ரொம்ப பழைய பாட்டு.

ஷாருக்கான் சினிமால நடிக்க வந்த
புதிதில் வந்த படம்.

pudugaithendral said...

மங்களூர் சிவாவைக் காணோம்னு
ஒரு பதிவு போட்டுடலாமா பாரதி.

Sanjai Gandhi said...

அப்போ மங்களூர் சிவா இல்லையா? :P

pudugaithendral said...

என்ன தமாஷா சிவா,

ஹிந்தி பாட்டுன்னு சின்னபுள்ள கூடச்சொல்லுமே !!!!!!

pudugaithendral said...

இப்படி எல்லாம் கேள்விக் கேட்டா
உண்மை வெளில வந்துடும்னு நினைப்பா சஞ்சய்.

க்ளூவெல்லாம் கொடுத்தாச்சு.

கண்டுபிடிச்சு தெரிஞ்சுக்க வேண்டியது
உங்க வேலை.

:))))))))))))))))))))

Thamiz Priyan said...

வரிசையா படங்களோட கவுஜயா போடுறாரே அவரா ஆன்ட்டி?...
லவ்வேரியா வந்தாச்சா? பாவம்.. வயசாயிடுச்சுல்ல.. பிழைச்சு போகட்டும்.. விடுங்க

இறக்குவானை நிர்ஷன் said...

//பினாத்தி கிட்டு இருக்காறே//

நம்ம பினாத்தல் சுரேஷா?

pudugaithendral said...

வாங்க தமிழ் பிரியன்,

வரிசையா படங்களோட கவுஜயா போடுறாரே அவரா//
அது நீங்கதான் கண்டுபிடிக்கணும்.

//ஆன்ட்டி?...//

ஹலோ என்னது இது? இது டூ டூ மச்.

//லவ்வேரியா வந்தாச்சா? பாவம்.. வயசாயிடுச்சுல்ல.. பிழைச்சு போகட்டும்.. விடுங்க//

லவ்வேரியாவா இருந்தா சந்தோஷ்ம் தான். :)

pudugaithendral said...

வாங்க நிர்ஷான்,

பினாத்தல் சுரேஷ் இல்ல. இவரு சமீபகாலமா பினாத்திகிட்டு இருக்கறவரு.

:)

எல்லோரும் விரும்புவது said...

mangu mangu ipdi avar thalailaye kuttina epdi.


Paavam pa analunum appuram manguni paandiyara agida poraru.....

Ennavo pongappa