Monday, August 04, 2008

P.T.T MEGA புகைப்படப் போட்டிக்கு










இரண்டுமே இலங்கையில் எடுத்ததுதான்.

முதலாவது St.Clairs நீர்வீழ்ச்சி.

இரண்டாவது தெஹிவளை ஜூவில் எடுத்தது.

9 comments:

மங்களூர் சிவா said...

2வது படம் டீடெய்ல்ஸ் எல்லாம் தெளிவா இருக்கு.

முதல் படத்துல டீடெய்ல்ஸ் அவ்வளவா இல்லை. ஆனா பசுமையா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.

சதங்கா (Sathanga) said...

இரண்டாவது படம் அருமை. நாமலே அங்க இருக்க மாதிரியும், வளைந்து நெளிந்து செல்லும் பாம்பு அச்சத்தை ஊட்டுவதாயும் இருக்கிறது.

நிஜமா நல்லவன் said...

ஆஹா...நீங்களும் போட்டிக்கு கிளம்பியாச்சா? ரெண்டாவது படம்...சூப்பர்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இரண்டாவது படம் அழகு.. அந்த பாம்பு அழகோ அழகு..

pudugaithendral said...

வாங்க சிவா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க சதங்கா,

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

pudugaithendral said...

ஆமாம் நிஜமா நல்லவன்,

போட்டில கலந்துக்கறேன்.

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

pudugaithendral said...

வாங்க கயல்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் புதுகைத் தென்றல். அருமையான படங்கள். இரண்டாவது கூடுதல் மார்க் பெறுகிறது.