Thursday, September 25, 2008

நிஜமா நல்லவன் இந்தப் பதிவை போட்டதன் காரணம் இதுதான்.

விடை பெறுகிறேன்!

ஆனந்த விகடன் வரவேற்பறை மூலமாக அறிமுகமானது தமிழ் பதிவுலகம். ஏதோ பெயருக்கு பதிவுகள் எழுதி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எதுவும் எழுதியதில்லை. இனிமேலும் எழுத என்னிடம் எதுவும் இல்லை. நான் எழுதிய மொக்கை பதிவுகளையும் படித்து எனக்கு பின்னூட்டங்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!


இப்படி ஒரு பதிவை நிஜமா நல்லவன் போட்டதின் காரணம் என்ன? என்ன ஆச்சு?
என்று சாட்டிங்கில் கேட்டேன். ஒண்ணுமில்லை! அக்கா! அலுவலகத்தில்
ஆணி கொஞ்சம் அதிகமாயிடுச்சு. அதான் என்றார்.

உண்மை அதுவல்ல என்பது பிறகுதான் கண்டுபிடித்தேன். :)

ஆபிஸில் வேலை அப்படியேதான் இருக்கிறது.
வீட்டில் தான் ஆபிஸர் வந்துவிட்டார். ஆமாங்க
நிஜமா நல்லவன் அவர்களின் துணைவியார்
சிங்கை சென்றுள்ளார்.

அவங்க இந்தியாவில இருந்த போது இவர் கணிணியே
கதி என்று கிடக்கலாம். இப்போதும் இந்த நிலமை
தொடர்ந்தால் நிஜமா நல்லவன் அவர்களின்
நிலமை கவலைக்கிடமாகும். :)
அதனால்தான் முன்கூட்டியே யோசித்து
இப்படி ஒரு பதிவைப் போட்டுவிட்டு
முடிந்த போது தன் வலைப்பூவில் எழுதுகிறார்.


முன்பெல்லாம் எல்லார் வலைப்பூக்களிலும்
முதல் ஆளாக வந்து பின்னூட்டம் இடும்
நிஜமா நல்லவன், இப்போது ஸ்மைலி அல்லது
ஒரு வார்த்தை பின்னூட்டமிடுகிறார்.

நடக்கட்டும்! நடக்கட்டும்!
2 மாதத்தில் துணைவியார் ஊருக்கு
கிளம்பியதும் வருவார்தானே
அப்போது கவனித்துக்கொள்ளலாம்.

:))))))))))))))))))))))))))

50 comments:

Thamiz Priyan said...

ஆஃப் லைனில் இருந்து கொண்டு நமக்கே தண்ணி காட்டும் நிஜமா நல்லவனை தோலுரித்துக் காட்டும் பதிவு... :))

புதுகை.அப்துல்லா said...

இப்போதும் இந்த நிலமை
தொடர்ந்தால் நிஜமா நல்லவன் அவர்களின்
நிலமை கவலைக்கிடமாகும். :)

//

ஹா...ஹா,...ஹ,...

என் வீட்டுக்கெல்லாம் இப்ப அவரு வருவதே இல்லைக்கா :)

புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஸ்டு?

Thamiz Priyan said...

ஆனாலும் அண்ணி கூட இருக்கும் இந்த நேரத்தில் அண்ணனை தொந்தரவு செய்யக் கூடாதுன்னு மன்னிச்சு விடுறோம்.. இரண்டு மாசம் கழித்து வரட்டும் பார்த்துக்கலாம்.. :)

pudugaithendral said...

வாங்க தமிழ்ப்ரியன்,

இப்ப கூட இப்படி ஒரு பதிவு போட்டிருக்கேன்னு சொல்ல போன் செஞ்சேன்.

ம்ம்முடியல.

கானா பிரபா said...

நீங்க தான் லேட்டு எங்களுக்கு எப்பவோ தெரியும், அவர் இப்போல்லாம் கோமள விலாஸ் பக்கமே போறதில்லையாம் தெரியுமா?

pudugaithendral said...

என் வீட்டுக்கெல்லாம் இப்ப அவரு வருவதே இல்லைக்கா :)//

இருங்க போன் செஞ்சு சொல்லிட்டேன். இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போட்டே ஆகணும். அப்ப ஒரு பிடி பிடிங்க.

:))))))))))))))))))))

pudugaithendral said...

வரட்டும் பார்த்துக்கலாம்.. :)


விடாதீங்க! :))))

புதுகை.அப்துல்லா said...

மாட்டுனடி மவனே இன்னைக்கு...
:)

MyFriend said...

ஆஹா.. இதுதானா சமாச்சாரம். ;-)

நிஜமா நல்லவன் said...

:)

நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...

ஆஃப் லைனில் இருந்து கொண்டு நமக்கே தண்ணி காட்டும் நிஜமா நல்லவனை தோலுரித்துக் காட்டும் பதிவு... :))/

யோவ்...ஏன் இந்த கொலைவெறி?????

நிஜமா நல்லவன் said...

/புதுகை.அப்துல்லா said...

இப்போதும் இந்த நிலமை
தொடர்ந்தால் நிஜமா நல்லவன் அவர்களின்
நிலமை கவலைக்கிடமாகும். :)

//

ஹா...ஹா,...ஹ,...

என் வீட்டுக்கெல்லாம் இப்ப அவரு வருவதே இல்லைக்கா :)/


அண்ணே கவலை படாதீங்க...என்னோட நிலைமை இப்போ ரொம்ப கவலைகிடமா இருக்கு...அப்பால வாரேன்...:)

pudugaithendral said...

மாட்டுனடி மவனே இன்னைக்கு...
:)

ஆஹா, கலவர பூமியில காலை வெக்காம போயிடப்போறாரு நிஜமா நல்லவன்.

நிஜமா நல்லவன் said...

/புதுகை.அப்துல்லா said...

மீ த ஃபர்ஸ்டு?/


போங்கண்ணே என் மேல உங்களுக்கு பாசமே இல்லை....இப்படியா லேட்டா வர்றது?????

pudugaithendral said...

இதுதானா சமாச்சாரம். ;-)

yessu

நிஜமா நல்லவன் said...

/தமிழ் பிரியன் said...

ஆனாலும் அண்ணி கூட இருக்கும் இந்த நேரத்தில் அண்ணனை தொந்தரவு செய்யக் கூடாதுன்னு மன்னிச்சு விடுறோம்.. இரண்டு மாசம் கழித்து வரட்டும் பார்த்துக்கலாம்.. :)/


அண்ணே உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி அண்ணே....:)

நிஜமா நல்லவன் said...

/புதுகைத் தென்றல் said...

வாங்க தமிழ்ப்ரியன்,

இப்ப கூட இப்படி ஒரு பதிவு போட்டிருக்கேன்னு சொல்ல போன் செஞ்சேன்.

ம்ம்முடியல./


நான் இல்லை....சிக்னல் தான் ரொம்ப வீக்.....:)

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

நீங்க தான் லேட்டு எங்களுக்கு எப்பவோ தெரியும், அவர் இப்போல்லாம் கோமள விலாஸ் பக்கமே போறதில்லையாம் தெரியுமா?/


தல நீங்களுமா?????.....:)

நிஜமா நல்லவன் said...

/ புதுகைத் தென்றல் said...

என் வீட்டுக்கெல்லாம் இப்ப அவரு வருவதே இல்லைக்கா :)//

இருங்க போன் செஞ்சு சொல்லிட்டேன். இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போட்டே ஆகணும். அப்ப ஒரு பிடி பிடிங்க.

:))))))))))))))))))))/


போன் செஞ்சதுக்கு ரொம்ப நன்றிக்கா....!

நிஜமா நல்லவன் said...

/புதுகைத் தென்றல் said...

வரட்டும் பார்த்துக்கலாம்.. :)


விடாதீங்க! :))))/


அக்கா நான் அப்பாவிக்கா....!

நிஜமா நல்லவன் said...

/புதுகை.அப்துல்லா said...

மாட்டுனடி மவனே இன்னைக்கு...
:)/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....!

pudugaithendral said...

நான் இல்லை....சிக்னல் தான் ரொம்ப வீக்.....:)


நாங்க நீங்கதான் வீக்கா இருக்கீங்கன்னு சொன்னோமா? நீங்களா வாக்குமூலம் ஏன் கொடுக்கறீங்க நிஜமா நல்லவன்.

:)))))))

வாழ்க்கையில் விழுப்புண்கள் சகஜமப்பா!!!!

நிஜமா நல்லவன் said...

/அவங்க இந்தியாவில இருந்த போது இவர் கணிணியே
கதி என்று கிடக்கலாம். இப்போதும் இந்த நிலமை
தொடர்ந்தால் நிஜமா நல்லவன் அவர்களின்
நிலமை கவலைக்கிடமாகும். :)
அதனால்தான் முன்கூட்டியே யோசித்து
இப்படி ஒரு பதிவைப் போட்டுவிட்டு
முடிந்த போது தன் வலைப்பூவில் எழுதுகிறார்./


அக்காஆஆஆஆ.....எப்படி இப்படியெல்லாம்....:)

pudugaithendral said...

அக்கா நான் அப்பாவிக்கா....!

ஆஹா! இப்படி புரளியைக்கிளப்பிவிட்டது யாரு??!!??

நிஜமா நல்லவன் said...

/ புதுகைத் தென்றல் said...

அக்கா நான் அப்பாவிக்கா....!

ஆஹா! இப்படி புரளியைக்கிளப்பிவிட்டது யாரு??!!??/


அக்கா உண்மைய சொன்னா புரளியா???? ...என்ன கொடுமை ஸ்ரீ இது?

pudugaithendral said...

அக்காஆஆஆஆ.....எப்படி இப்படியெல்லாம்....:)//

ஏதோ என்னால முடிஞ்சது தம்பி :)

மனைவியை விசாரிச்சதா சொல்லுங்க.

நிஜமா நல்லவன் said...

/முன்பெல்லாம் எல்லார் வலைப்பூக்களிலும்
முதல் ஆளாக வந்து பின்னூட்டம் இடும்
நிஜமா நல்லவன், இப்போது ஸ்மைலி அல்லது
ஒரு வார்த்தை பின்னூட்டமிடுகிறார்/


ஆஹா....இது வேறயா?

நிஜமா நல்லவன் said...

/புதுகைத் தென்றல் said...

அக்காஆஆஆஆ.....எப்படி இப்படியெல்லாம்....:)//

ஏதோ என்னால முடிஞ்சது தம்பி :)

மனைவியை விசாரிச்சதா சொல்லுங்க./


சொல்லிட்டேன்....:)

pudugaithendral said...

ஆஹா....இது வேறயா?


:))))))))))))))))

pudugaithendral said...

மனைவியை விசாரிச்சதா சொல்லுங்க./


சொல்லிட்டேன்....:)


நன்றி. :))))

Unknown said...

ஆமா என் பதிவுலையும் இப்படி தான் ஒரு ரிப்பீட்டு இல்லனா ஒரே ஒரு ஸ்மைலி..!!இதப்பத்தி நானும் ஒரு பதிவோட பின்னுட்டத்துல சொல்லிருந்தேன்..!! :((

Unknown said...

//அக்கா உண்மைய சொன்னா புரளியா???? ...என்ன கொடுமை ஸ்ரீ இது?//

அண்ணா இப்படி எப்ப ஆரம்பிச்சீங்க?? ;))))

ஆயில்யன் said...

ம்ம் அப்படியாஆஆஆ! (பெருத்த ஆச்சர்யத்துடன்!!!)

pudugaithendral said...

ஆமா என் பதிவுலையும் இப்படி தான் ஒரு ரிப்பீட்டு இல்லனா ஒரே ஒரு ஸ்மைலி..!!இதப்பத்தி நானும் ஒரு பதிவோட பின்னுட்டத்துல சொல்லிருந்தேன்//

இப்படித்தான் நடக்குதா?

pudugaithendral said...

அப்படியாஆஆஆ! //

அப்படித்தான்.

நிஜமா நல்லவன் said...

/ஸ்ரீமதி said...

//அக்கா உண்மைய சொன்னா புரளியா???? ...என்ன கொடுமை ஸ்ரீ இது?//

அண்ணா இப்படி எப்ப ஆரம்பிச்சீங்க?? ;))))/


இந்த பதிவுல தான்....:)))))

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணி ஊர்ல இருந்தா பதிவுலகத்துக்கு அண்ணண் நிஜமா நல்லவரு
அதுவே அண்ணி சிங்கையில இருந்தா அண்ணண் நிஜமா கெட்டவரு.

Sanjai Gandhi said...

ஹிஹி... இது எனக்கு அப்போவே தெரியுமே :))

ஆமா.. அண்ணி இந்த மாசம் தானே சிங்கப்பூர் போனாங்க.. :P

pudugaithendral said...

அண்ணி இந்த மாசம் தானே சிங்கப்பூர் போனாங்க..

அது சரி சஞ்சய் :P

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ இதான் விசயமா? நடக்கட்டும் ..:)

pudugaithendral said...

நீங்க தான் லேட்டு எங்களுக்கு எப்பவோ தெரியும், அவர் இப்போல்லாம் கோமள விலாஸ் பக்கமே போறதில்லையாம் தெரியுமா?

ஹலோ பிரபா,

அவர் மனைவி சிங்கை வந்த உடன் முதலில் பேசியது என்னிடம் தான்.

ஆக நான் லேட்டில்லை. கணிணிக்கு உடல்நிலை சரியில்லாததால் பதிவுத்தான் லேட்டா வந்திருக்கு.

:)))

pudugaithendral said...

நடக்கட்டும் ..:)

2 மாசத்துக்கப்புறம் ஆட்டோ அனுப்பினதுக்கப்புறம் நிஜமா நல்லவன் நடப்பாரான்னு பார்ப்போம்.

:))))))

சுரேகா.. said...

மீ த 44,!

இதற்குப்பின் இங்கும் வந்து கும்மவும்!
http://kummionly.blogspot.com/2008/09/blog-post_25.html

(நிஜமா நல்லவரே...! உங்களுக்கு இவ்வளவு
நண்பர்களா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

pudugaithendral said...

இதற்குப்பின் இங்கும் வந்து கும்மவும்!


ஹை :)))))))))))))))

rapp said...

:):):)

மங்களூர் சிவா said...

முன்பெல்லாம் எல்லார் வலைப்பூக்களிலும்
முதல் ஆளாக வந்து பின்னூட்டம் இடும்
நிஜமா நல்லவன், இப்போது ஸ்மைலி அல்லது
ஒரு வார்த்தை பின்னூட்டமிடுகிறார்.

நடக்கட்டும்! நடக்கட்டும்!

மங்களூர் சிவா said...

2 மாதத்தில் துணைவியார் ஊருக்கு
கிளம்பியதும் வருவார்தானே
அப்போது கவனித்துக் 'கொல்லலாம்'.

மங்களூர் சிவா said...

ஆஃப் லைனில் இருந்து கொண்டு நமக்கே தண்ணி காட்டும் நிஜமா நல்லவனை தோலுரித்துக் காட்டும் பதிவு... :))

மங்களூர் சிவா said...

//
நான் இல்லை....சிக்னல் தான் ரொம்ப வீக்.....:)
//

நாங்க நீங்கதான் வீக்கா இருக்கீங்கன்னு சொன்னோமா? நீங்களா வாக்குமூலம் ஏன் கொடுக்கறீங்க நிஜமா நல்லவன்.

:)))))))

வாழ்க்கையில் விழுப்புண்கள் சகஜமப்பா!!!!