Tuesday, March 24, 2009

கதைகேளு கதை கேளு....

ஒரு புத்தகத்தில் இந்தியாவுக்கு வாக்கபப்ட்டு வந்து
சந்தோஷமாக இருக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள்
பற்றிய ஒரு கட்டுரையில் இவரைப் பற்றி பார்த்தேன்.
அப்போது இவரைப்பற்றி வெகுவாக தெரியாது.

மார்ச் 27 தேதியிட்ட அவள்விகடனில்
இவரின் புகைப்படத்தைப் பார்த்து ஆச்சிரியப்பட்டு
கட்டுரையைப் படித்தேன். மிக மிக வியந்தேன்.

சென்னையில் இவர் உலககதை சொல்லும்
நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நம்மூர் ஆயாக்களை வெப்கேம் மூலம் கதை
சொல்ல வைத்து குழந்தைகளை மகிழ்விக்கிறார்.

கதை கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும்.
இதைப் பத்திய வெப்சைட் எங்கே? என்றுதேடுவோம்
என்று தேடினால் அவரின் வலைப்பூ கிடைத்தது.
அதன் லிங்க் இங்கே:

Professional Storyteller


World Storytelling Institute

2 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

இனி கேட்க்க வேண்டியதுதான் கதை.

Kumky said...

:--))