சுவாரபிஷேகம்.
2004 ஆம் ஆண்டு கே.விஸ்வநாத் அவர்களின்
இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஸ்வராபிஷேகம்.

இதில் விஸ்வநாத் அவர்கள் நடித்திருக்கிறார்.
ஜோடி ஊர்வசி.
ஸ்ரீரங்கம் சகோதரர்கள் ஸ்ரீநிவாஸாச்சாரி(கே.விஸ்வநாத் & ரங்கா
ஸ்ரீகாந்த்)இருவரும் சங்கீத கலைஞர்கள்.
ஸ்ரீநிவாஸாச்சாரிக்கு குழந்தைகள் இல்லை. இளையவன்
ரங்காவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தை.
மனைவியை இழந்தவர். பெரியம்மா,பெரியப்பாவிடம்
பிள்ளைகள் வளர்கிறார்கள். கூட்டுக்குடும்பமாக ஒன்றாக
வாழ்கிறார்கள்.
அண்ணன் தம்பி இருவரும் இணைந்து
தெலுங்கு சினிமாவில் கிளாசிக்கல் மற்றும் சாஸ்திரிய
முறையில் மட்டுமே திரைப்படங்களுக்கு இசை அமைக்கும்
மிகப்பெரிய இசையமைப்பாளர்கள்.
பேரும் புகழும் பெறுவதற்கு முன்னர் அதற்குகாரணமாக
இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை மறக்காமல்
தாங்கள் அமெரிக்கா சென்ற அந்த நந்நாள் அன்று அந்த
செருப்புத் தொழிலாளி வீட்டுக்கு சென்று அவர்களுக்கு
மரியாதை செய்வதாக காட்டியிருப்பது நாம் பழைய
வாழ்வை மறக்க கூடாது என்றும், நன்றி மறப்பது
நன்றன்னு என்றும் அழகாக சொல்லியிருப்பது போலிருக்கும்.
ராமாவினோதி வல்லபா பாடல் அருமை.
14 comments:
பேரும் புகழும் பெறுவதற்கு முன்னர் அதற்குகாரணமாக
இருந்த செருப்பு தைக்கும் தொழிலாளியை மறக்காமல்
தாங்கள் அமெரிக்கா சென்ற அந்த நந்நாள் அன்று அந்த
செருப்புத் தொழிலாளி வீட்டுக்கு சென்று அவர்களுக்கு
மரியாதை செய்வதாக காட்டியிருப்பது நாம் பழைய
வாழ்வை மறக்க கூடாது என்றும், நன்றி மறப்பது
நன்றன்னு என்றும் அழகாக சொல்லியிருப்பது போலிருக்கும்.\\
நல்ல கருத்து ...
நினைவு கூறலுடன் அருமையான பதிவு.
வருகைக்கு நன்றி ஜமால்
நன்றி வண்ணத்துப்பூச்சியாரே
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்...
நல்ல பதிவு.
\\மாமா என்றும் எங்களுடன் இருப்பதாகத்தான் நினைக்கிறோம்.
இதோ என் அருகில் இருந்து நான் கணிணியில் ஏற்றுவதையும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.//
தவறியவர்கள் நம் நினைவுகளில் வாழ்கிறார்கள்
நன்றி சந்ரு
நன்றி வித்யா
தவறியவர்கள் நம் நினைவுகளில் வாழ்கிறார்கள்//
ஆமாங்க. 3 மாசமாச்சு மாமா தவறி. மனதுக்கு அவர் இன்னமும் இருக்கார்ங்கற நினைப்புத்தான்
நல்ல பதிவு..
\\மாமா என்றும் எங்களுடன் இருப்பதாகத்தான் நினைக்கிறோம்.
இதோ என் அருகில் இருந்து நான் கணிணியில் ஏற்றுவதையும்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.//
கண்டிப்பாக!
நன்றி தியானா
நன்றி சிவா
Post a Comment