Wednesday, November 17, 2010

பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆச்சுடா பட்டாபி!!! அப்படின்னு ஒரு டயலாக் எஸ்.வீ.சேகரின் நாடகம்
ஒன்றில் வரும். அது மாதிரி நானும் வலைப்பூ துவங்கி 3 வருஷம்
ஓடிடிச்சு. கொஞ்சம் தாமதமாத்தான் பிறந்த நாள் கொண்டாட்டம்.



ஒரு நாளைக்கு 4 பதிவு போட்டுகிட்டு இருந்தேன்னு யாரோ கண்ணு வெச்சிட்டாங்க
போல :)) அதான் இந்த வருஷம் 750 பதிவாவது போடணும்னு வெச்சிருந்த டார்கெட்டை
எட்ட முடியலை. அதுக்கென்ன வட்டியும் முதலுமா அடுத்த வருஷம் அடிச்சு ஆடிடலாம்.

வரும் 19ஆம் தேதி நம்ம பதிவர் தோழி முத்துலெட்சுமிக்கு பிறந்தநாள்.
அட்வான்ஸா என்னோட வாழ்த்துக்களை பதிவு செய்து கொள்கிறேன். தோழிக்கு
பிடிச்ச பாடல்களை சென்ற முறை வாழ்த்தில் இருக்கு. ஒரு எட்டு போய்
பாடல்களை ரசிக்க

இறைவன் எல்லா வளத்தையும் கொடுத்து என்றும் இனிமையான
வாழ்வை தர பிரார்த்திக்கொண்டு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை
சொல்லிக்கொள்கிறேன்.


17 comments:

ராமலக்ஷ்மி said...

மூன்று வருட நிறைவுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்:)!

முத்துலெட்சுமிக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சாந்தி மாரியப்பன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தென்றல்..

வெங்கட் நாகராஜ் said...

நிறைவான மூன்று வருடம் – வாழ்த்துக்கள் சகோ. மேலும் பல வருடங்கள், பல பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!
உங்களுக்கும் கயல்விழிக்கும்!

கோமதி அரசு said...

தென்றலுக்கு வாழ்த்துக்கள்!நான்காவது வருட தொடக்கத்திற்கு
வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கோமதி அரசு said...

இந்த வருடம் 1000 பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அக்கா’ஸ் :)))


அட! ரெண்டு நாள் முந்திதான் நம்ம பெரியபாண்டி விசாரிச்சாங்க ! எங்க ஹைதை எக்ஸ்பிரஸ் காணோம்ன்னு :)

Vidhya Chandrasekaran said...

உங்களுக்கு முத்துலெட்சுமிக்காக்கும் வாழ்த்துகள்.

சந்தனமுல்லை said...

முத்துவுக்கு வாழ்த்துகள்...ஆனா 3? :-)

வல்லிசிம்ஹன் said...

தென்றலோட பிறந்த நாளுக்கும், முத்துவோட பிறந்தநாளுக்கும் வாழ்த்துகள். நல்ல விஷயங்களையே பரப்பி ,பதிவு போடும் உங்கள் இருவரின் தோழமையும் வளரட்டும்.

ADHI VENKAT said...

உங்கள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

மூன்று வருஷங்கள் சுனாமியாகப் பதிவு போட்டு ஹைதையில் இருந்து கலக்கும் சகோதரிக்கு நாங்களும் ஒரு ஹை ஜாலி விருது கொடுத்து மகிழ்கிறோம் தொடருங்கள்

pudugaithendral said...

நன்றி ராமலக்‌ஷ்மி,

நன்றி அமைதிச்சாரல்

நன்றி வெங்கட் நாகராஜ்

நன்றி அருணா

நன்றி கோமதி அரசு

pudugaithendral said...

இந்த வருடம் 1000 பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்!//ஆஹா அதுக்கென்ன அப்படியே செஞ்சிடலாம்.

வாங்க பாஸ் வீட்டுவேலை பிரிச்சி மேயுது. அதான் அப்ஸ்காண்ட் ஆகிட்டேன். இனி வருவோம்ல!!

நன்றி வித்யா

நன்றி முல்லை

நன்றி வல்லிம்மா

pudugaithendral said...

நன்றி கோவை2தில்லி

வாங்க பாஸ் ரொம்ப சந்தோஷம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நன்றி நன்றி தென்றல்..
ஆச்சுடா பட்டாபி சூப்பர்ங்க..

பல விசயத்துல அப்படி சொல்லிக்கிறோம்ல... நமக்கும் கல்யாணமாகின்னு கூட நாங்க சொல்லிப்பம்.. ;))

உங்க டார்கெட் அடையமுடியாதது தான் ஒரு வருத்தம். ஆனாவட்டியும் முதலுமா நீங்க எழுதிறக்கூடிய ஆள் தான்.. நீங்க எப்பவுமே எதுமுக்கியம் ந்னு பாத்து செய்யக்கூடிய டைம் மேனேஜ்மெண்ட் தெரிந்த ஆள்.. வீட்டை அட்டகாசமாக செட்டில் செய்துட்டு வந்து இந்த இணையவீட்டில் கலக்க வாழ்த்துகிறேன்.

pudugaithendral said...

வாங்க கயல்,
நமக்கும் கல்யாணமாகின்னு கூட நாங்க சொல்லிப்பம்.. ;))//

இப்படில்லாமா உண்மையை பப்ளிக்கா போட்டு உடைப்பது. :)) சரி சரி லூசுல விடுங்க.

கண்டிப்பா வந்து கலக்குவேன்.வருகைக்கு நன்றி