Tuesday, March 15, 2011

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடி!!!!!

அப்பாடின்னு பெருமூச்சு விட்டக்கறேன். இன்னையோட
அண்ணனுக்கு பரிட்சை முடிஞ்சிருச்சு. அம்ருதம்மாவுக்கு
வெள்ளிக்கிழமையே பரிட்சை முடிஞ்சாச்சு. இனி ஒரு 3 மாசம்
எனக்கு ஜாலியோ ஜாலி. என் ஃப்ரெண்ட் ரெண்டு பேரும்
கூட இருப்பாங்க. ஏப்ரல் மாதம் ஸ்கூல் கூட அரைநாள்தான்
சாப்பிட வீட்டுக்கு வந்திடுவாங்க. செம ஜாலிதான்.



அண்ணனுக்கு இந்த வாட்டி ப்ரிபோர்டு, போர்டு( 9க்கு
போர்ட் எக்ஸாம் சிபிஎஸ்ஸில!!) அப்படி இப்படின்னு
3 மாசமா செம டென்ஷன், பிரபரேஷன்னு ஒரே மண்டை
காய்ச்சல். எங்கயாவது கிளம்பி டூர் அடிக்காட்டி
அம்புட்டுதான். அத்தோட அடுத்த வருஷம் அதிகம்
லீவு கிடைக்காது. எங்க சின்னி 10 பரிட்சை எழுதப்போறாருல்ல!!!
அதனால ஒரு வாரத்துக்கு ப்ரேக். எஸ்ஸு மீ த கோயிங்
டாடா!!! எல்லோருக்கும் லீவு சொல்லிக்கிடறேன்.
திரும்ப வந்து பதிவு போட்டுத்தாக்கிடறேன். (காம்பன்சேட்
செஞ்சிடுவேன் :))



மார்ச் 19 ஹோலி. அனைவருக்கும் ஹோலி நல்வாழ்த்துக்கள்.


8 comments:

எல் கே said...

டூர் போறீங்களா அப்ப எங்களுக்கு பதிவு கிடைக்கும். ஜாலிய என்சாய் பண்ணுங்க

ராமலக்ஷ்மி said...

Enjoy:)!

settaikkaran said...

ரைட்டு! ரைட்டு! :-))

pudugaithendral said...

காலை வணக்கம்

வாழ்த்திய வாழ்த்தப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

கேப்ஸ் வந்திடிச்சு. கிளம்பிங்:))

சாந்தி மாரியப்பன் said...

நல்லபடியா போயி எஞ்சாயிட்டு வாங்க :-))

raji said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
ஊர் திரும்பியதும் பதிவு போடுமாறு கேட்டுக்
கொள்கிறேன்.

http://suharaji.blogspot.com/2011/03/blog-post_17.html

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//டூர் போறீங்களா அப்ப எங்களுக்கு பதிவு கிடைக்கும்//

ஐயையோ... இப்படி மெரட்டினா எப்படி...:))))

Jokes Apart...enjoy...........:))))

அன்புடன் அருணா said...

/வாழ்த்திய வாழ்த்தப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்./
/கேப்ஸ் வந்திடிச்சு. கிளம்பிங்:)) /
உங்க கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையா???
Have a nice trip!